Saturday, June 28, 2008

இஸ்லாம் விவாதங்களில் கலந்து கொள்ளுமுன் கவனிக்கவேண்டியவை

குர்-ஆன் சம்மந்தப்பட்ட இப்படிப்பட்ட கேள்வி-பதில் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்பவர்களுக்காக சில செய்திகள்.

1. இக்கூட்டங்கள் முஸ்லீம்களால் நடத்தப்படுவதால், பெரும்பான்மையாக 90% அதற்கு அதிகமாக இஸ்லாமியர்களே அரங்கத்தை நிரப்பியிருப்பார்கள்.

2. மற்ற மத நண்பர்களோ, சொற்ப எண்ணிக்கையில் இருப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.

3. ஏற்கனவே, நாம் "இஸ்லாமியர் அல்லாதவரோடு விவாதிப்பது எப்படி" என்ற கட்டுரையில் பார்த்தது போல, எந்த கேள்வி கேட்டாலும், அதற்கு தயாராக ஒரு பதில் வைத்து இருப்பார்கள்.

இந்த கட்டுரையை ஒரு முறையாவது படிப்பது நல்லது. அதை இங்கு படிக்கலாம். http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=179

4. எக்காரணத்தைக் கொண்டும் கேட்கும் கேள்வியில், முகமதுவையும், குர்-ஆனையும், இஸ்லாமையும் அவமானப்படுத்துவது போல் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

உதாரணத்திற்கு:

"ஏன் முகமது இத்தனை பொண்டாட்டி கட்டிக்கொண்டார், இது பாவம் இல்லையா, இது சரியா? இவர் தீர்க்கதரிசியா?" என்ற கேள்வி இஸ்லாமியர்களை கோபப்படுத்தும்.

அதற்கு பதிலாக இப்படி கேட்கலாம்: "குர்-ஆன் படி ஒரு முஸ்லீம் 4 மனைவிகளை திருமணம் செய்துக்கொள்ளும் படி அனுமதியை அல்லா கொடுக்கும் போது, முகமது மட்டும் ஏன் 10 க்கும் அதிகமாக திருமணங்களைச் செய்தார்?" என்று கேட்கலாம்.

5. ஒரு வேளை கேட்கிறவர் கிறிஸ்தவராக இருந்துவிட்டால், கேட்கும் கேள்விக்கு பாதி பதில் சொல்லிவிட்டு, உடனே பைபிளில் கூட இப்படி உள்ளது(தாவிதுக்கும், சாலொமோனுக்கும் அனேக மனைவிகள் இருந்தார்கள் இல்லையா, அது தவறில்லையா என்று கேட்டு) என்று பதிலை திசை திருப்பிவிடுவார்கள்.

6. ஒருவருக்கு ஒரு கேள்வி கேட்க மட்டும் அனுமதி கொடுப்பதால், நம்மால் பல குறுக்கு கேள்வி கேட்டு உண்மையை அந்த அரங்கத்தில், சொற்ப நேரத்தில் உலகிற்கு தெரியப்படுத்த முடியாது.

7. கேள்வி கேட்டும் நபர்களுக்கு(கிறிஸ்தவருக்கு) தெரிந்து இருக்கவேண்டிய சில விவரங்கள்:

a) முதலில் குர்-ஆனையும், ஹதீஸ்களையும் முழுவதுமாக தெரிந்துக்கொண்டு கேள்வி கேட்பது நல்லது.
b) பைபிள் பற்றி இஸ்லாமியர்கள் முன்வைக்கும் கேள்விகள் என்ன? அவர்கள் பைபிள் பிழை உள்ளது என்று எடுத்துக்காட்டும் வசனங்கள் என்ன? அதற்கு சரியான கிறிஸ்தவ பதில் என்ன? என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்?

c) இவைகளை தெரிந்துக்கொள்ளாமல், அவர்களிடம் கேள்வி கேட்டால், அவர்கள் உடனே பைபிளில் அவர்கள் உள்ளது என்றுச் சொல்லும் ஒரு முரண்பாட்டை எடுத்துச் சொல்லி அதற்கு நம்மிடம் பதில் எதிர்பார்த்தால், நம் நிலைமை என்னவாகும் என்று நினைத்துப்பாருங்கள். மட்டுமல்ல, அது அவர்களுக்கு ஒரு வெற்றியாக மாறிவிடும்.

8. எனவே, என் கருத்து என்னவென்றால், இஸ்லாம் பற்றியும், பைபிள் பற்றியும்( பைபிள் பற்றி அவர்கள் கேட்டும் கேள்விகளுக்கு பதிலைத் தெரிந்துக்கொள்வது) முழுவதும் தெரிந்துக்கொள்ளாமல், கேள்வி கேட்பது, ஆபத்து.(Half Knowledge is Dangerous).

9. ஆகையால், இப்போதைக்கு நமக்கு(நாம் ஒரு சதவிகிதம் கூட இஸ்லாமைப் பற்றி, பைபிளைப்பற்றி(இஸ்லாம் கேட்கும் கேள்விகள் அடிப்படையில்) இன்னும் தெரிந்துக்கொள்ளவில்லை என்பது என் கருத்து) சொற்ப ஞானம் இருப்பதால், கேள்விகள் கேட்காமல் முதலில், இப்படிப்பட்ட ஒன்று அல்லது இரண்டு கூட்டங்களை பார்த்து அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள், என்பதை எல்லாம் கற்றுக்கொண்டு கேள்விகள் கேட்டால், அது கிறிஸ்துவுக்கு மகிமையாக மாறும்.

10. அவர்கள் இக்கூட்டங்களை ஒழுங்கு செய்வது, மதங்களின் மத்தியில் ஒரு ஒற்றுமை ஏற்படும் என்பதற்காக அல்ல, இந்துக்களை அவமானப்படுத்தவே, மற்றும் தங்கள் மதம் தான் உயர்ந்தது என்பதை காட்டவே. இதற்கு சரியாக, இக்கூட்டங்களுக்கு வரும் இந்துக்கள் மிகக்குறைவாக இருப்பார்கள், விரல்களால் எண்ணிவிடலாம்.

( திரு ரவி சங்கர், திரு ஜாகிர் நாயக் கூட்டத்திலும், இப்படித் தான் நடந்தது. ரவி சங்கர், அன்பு பற்றி, ஒற்றுமைப் பற்றிச் சொன்னால், ஜாகிர் நாயக் மட்டம் தட்டிவிட்டார் இவரை. ஜாகிர் நாயக் ரவி சங்கரின் எல்லா புத்தகங்களையும் படித்து வந்தார், ரவி சங்கரோ, வெறும் கையோடு வந்துவிட்டார். மக்கள் கூட்டமும் 95% : 5% என்ற முறையில் இருந்தது. ரவி சங்கருக்கு அதிகமாக கைதட்ட ஒரு நாதியும் இல்லை.)

அப்படி வரும் மாற்று மத அன்பர்கள்(இந்துக்கள், கிறிஸ்தவர்கள்) கேட்கும் கேள்விகள், மிக சுலபமாக பதில் சொல்வது போல கீழ் கண்டது போல் இருக்கும்:

a ) ஏன் புர்கா பெண்கள் அணிகிறார்கள்? இதற்கு பதில் மிக சுலபம், நாட்டில் நடக்கும் கற்பழிப்புக்கள் பட்டியலிட்டு காட்டுவார்கள். நம் பெண்கள், தங்கள் உடலை ஊரில் உள்ள ஆண்களுக்கு காட்டுகிறார்கள் என்று, கேள்வி கேட்பவர் மீது பல்டி அடிப்பார்கள்.

b) ஏன் தாடி வைக்கிறீர்கள்?
c) ஏன் 5 வேளை தொழுகிறீர்கள்?
d) ஏன் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறீர்கள் ?
e) ஏன் மக்காவை நோக்கியே தொழுகிறீர்கள்?

இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் மிக சுலபமாக, அருமையாக, இஸ்லாமுக்கு நல்ல பெயர் வரும்படி சொல்லுவார்கள்.

எனவே, இப்படிப்பட்ட கூட்டத்தில் நீங்கள் பங்கு பெறுவது இது முதல் முறையாக இருந்தால், தயவு செய்து ஒரு கேள்வியும் கேட்க வேண்டாம். அது நமக்கு (கிறிஸ்தவத்திற்கு அவதூறு) கொண்டுவரும். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை நன்றாக கேட்டு, சில விவரங்களை சேகரித்துக்கொண்டு வாருங்கள், அதனை இத்தளத்தில் விவாதிப்போம், ஆதாரங்கள் சேகரிப்போம், அறிவை பெருக்கிக்கொள்வோம். பிறகு களத்தில் இறங்வோம்.


நாம் எப்போது கேள்வி கேட்கலாம், என்றால், ஒரு கிறிஸ்தவன் தெரியாமல் மாட்டிக்கொள்ளும் போது, இஸ்லாமியர்கள் பைபிளை தாக்கும் பொது, அந்த நேரத்தில் நமக்கு தெரிந்த குர்-ஆன் சம்மந்தப்பட்ட கேள்விகளைக் கேட்பது அதிக உதவியாக இருக்கும். இக்கேள்விகள் அவர்கள் பதில் சொல்லமுடியாததாக இருக்கவேண்டும்.

இருந்தாலும், நான் சில கேள்விகள கேட்ட வேண்டும் என்று எண்ணுகின்றேன் என்று சொல்பவர்களுக்கு, இன்று மாலைக்குள் சில கேள்விகளை விவரமாகத் தருகிறேன்.

சில நேரங்களில் கீழ்கண்ட வசனம் நமக்கு உதவிச் செய்யும்:
நீதிமொழிகள் 17:28 பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்

Source:http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=252

Thursday, June 19, 2008

இஸ்லாமிய இளைஞரின் இறுதிவேளையில் இயேசு

இஸ்லாமிய இளைஞரின் இறுதிவேளையில் இயேசு







Source: http://ca.geocities.com/mistertoronto/nasar.html

இப்போது குரானில் கலப்படம் இல்லை - நான் நீக்கிவிட்டேன் ஜைனுலாபிதீன் அறிக்கை

இப்போது குரானில் கலப்படம் இல்லை - நான் நீக்கிவிட்டேன் ஜைனுலாபிதீன் அறிக்கை

இஸ்லாமியர்கள் இதுநாள் வரை குரானில் எந்த கலப்படமும் இல்லை.குரான் முழுமையாக பாதுகாக்கப்பட்டது.அதை அல்லாவே பாதுகாத்தான் என்றெல்லாம் எல்லாருடைய காதிலும் பூ சுற்றி வந்ததை நாம் அறிவோம்.

தற்பொழுது இந்த புளுக்குக்கு முடிவு வந்து விட்டது.ஆம் தமிழ் நாட்டின் இஸ்லாமிய அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஏகத்துவம் என்ற பத்திரிக்கையில் ஏப்பரல் மாதம் எழுதியுள்ள கட்டுரையில் குரானில் கலப்படம் இருந்ததாகவும்.அதை நீக்க இவருக்கு அல்லா அருள் புரிந்ததாகவும் சொல்லியுள்ளார்.இது எதோ தமிழ் நாட்டில் மட்டும் உருவான கலப்படம் அல்ல இஸ்லாம் உருவான சவுதி அரேபியாவிலேயே இந்த குரான் கலப்படம் இருந்ததாக அவர் சொல்கிறார்.



ஏகத்துவம் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையின் பகுதி கீழே


கலப்படமின்மை

வணக்கங்களில் பித்அத் கூடாது என்று தத்துவார்த்தமாகச் சொன்ன போது, மக்கள் மிகக் கடுமையாக அதை எதிர்த்தனர். இன்று அதே மக்கள் செயல்பாட்டு அடிப்படையில் பார்க்கும் போது அதை எற்றுச் செயல்படவும் அரம்பிக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.



இவ்வாறு வணக்கங்களில் கலந்து விட்ட கலப்படங்களைக் களைந்து விட்டோம். அனால் குர்அனில்
உள்ள கலப்படங்களை நாம் இதுவரைக் களையவில்லை. குர்அனில் கலப்படமா? என்று கொதிப்புடனும், ஆச்சரியத்துடனும் நீங்கள் இங்கு கேள்வி எழுப்பலாம். அதற்கான விடை கீழே இடம் பெற்றுள்ளது. தமிழகம் மட்டுமல்ல! சவூதியின் வெளியீடுகளில் கூட இந்தச் சேர்மானங்கள் இடம் பெறத் தவறவில்லை.



இந்தச் சேர்மானங்களைக் களைவதற்கு அல்லாஹ் ஒர் அரிய வாய்ப்பை வழங்கினான். அது தான் இந்தத் தமிழாக்கமாகும்.



1. மன்ஜில்

2. ருகூவுக்கள்

3. ஸஜ்தா அடையாளங்கள்

4. நிறுத்தல் குறியீடுகள்.

5. வேண்டாத அய்வுகள்

6. மக்கீ, மதனீ

7. குர்அனை முடிக்கும் துஆ



மேற்கண்ட இந்தச் சேர்மானங்களை நீக்கி வெளியிட்டிருப்பதன் மூலம் ஆந்த தர்ஜுமா தனிச் சிறப்பைப் பெறுகின்றது. அல்லாஹ்வைப் பயந்து, உலகத்தில் யாருக்கும் பயப்படாமல் ஒரு தூய வடிவைக் கையாண்டதற்காக இது கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.



குர்அன் மொழியாக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றியதுடன் மட்டுமின்றி, குர்அனில் இருந்த இந்தக் கலப்படங்களை மக்களிடம் அடையாளம் காட்டி, அப்புறப்படுத்தியதும் தவ்ஹீது ஜமாஅத் செய்த சாதனைகளில் ஒன்று என்றால் மிகையாகாது.


ஏகத்துவம் ,ஏப்ரல் 2008:http://www.onlinepj.com/




இந்த கட்டுரையை படித்த உங்களுக்கு கண்டிப்பாக இவகளின் போலி முகங்கள் வெளிப்பட்டிருகும்.


இந்த நிலையில் தமிழ் உலக மக்கள் இந்த போலியான இஸ்லாமிய பிரச்சாரங்களை உதறித்தள்ளுவது மட்டும் அல்ல அவர்களின் பொய்யும், புணை சுருட்டுமான எழுத்துக்களை எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டிக்கொள்ளுகிறோம்.

Source : http://thamilislam.blogspot.com/

Wednesday, June 4, 2008

சாத்தான் சக்தியால் முகமது பாதுகாக்கப்பட்டாரா?

சாத்தான் சக்தியால் முகமது பாதுகாக்கப்பட்டாரா?

சரியான் வழியில் செல்லாமல் வழி தவறிச் செல்பவர்களுக்கு மட்டுமே சாத்தானால் தீங்கு விளைவிக்க முடியும் என்று குரான் சொல்கிறது. அல்லாவை சேவிப்பவர்களைக் குறித்த காரியத்தில் சாத்தானுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் கிடையாது.

நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம் பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின் 'ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்) என்று மலக்குகளிடம் கூறினோம் இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள் அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை. 'நான் உனக்குக் கட்டளையிட்ட போது நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது? என்று அல்லாஹ் கேட்டான் 'நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய் அவரை களிமண்ணால் படைத்தாய் என்று (இப்லீஸ் பதில்) கூறினான். 'இதிலிருந்து நீ இறங்கி விடு நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்' என்று அல்லாஹ் கூறினான். '(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக என அவன் (இப்லீஸ்) வேண்டினான். (அதற்கு அல்லாஹ்) 'நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய் என்று கூறினான். (அதற்கு இப்லீஸ்) 'நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால் (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன் என்று கூறினான்.'பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும் அவர்கள் பின்னும் அவர்கள் வலப்பக்கத்திலும் அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன் ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய் (என்றும் கூறினான்). அதற்கு இறைவன் 'நீ நிந்திக்கப்பட்டவனாகவும் வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும் உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன் என்று கூறினான்.(ஸூரா7:11- 18)

வேறொரு இடத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளாது:
'இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன? என்று (இறைவன்) கேட்டான். அதற்கு இப்லீஸ் 'ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை! என்று கூறினான். 'அவ்வாறாயின் நீ இங்கிருந்து வெளியேறிவிடு நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய். 'மேலும் நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக! என்று (இறைவனும்) கூறினான். 'என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக! என்று இப்லீஸ் கூறினான். 'நிச்சயமாக நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய் 'குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில் என்று அல்லாஹ் கூறினான். (அதற்கு இப்லீஸ்) 'என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால் நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். 'அவர்களில் அந்தரங்க - சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர என்று கூறினான். (அதற்கு இறைவன் 'அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழி என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும். 'நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர என்று கூறினான். நிச்சயமாக (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
(ஸூரா.15:32- 44)

வாசிப்பதற்கு மிகவும் சுவராசியமாக இருக்கிறதல்லவா! பாருங்கள்.அல்லா சாத்தானின் ஆலோசனைகளுக்கு செவிகொடுப்பது மட்டுமல்ல அவனின் திட்டங்களையும் பின்பற்றுகிறான். மனிதர்களை அழிவுக்குள்ளாக்கும் நோக்கத்துடன் சாத்தான் அல்லாவிடம் கால அவகாசம்(தாமதம்) கேட்கிறான். அல்லா அவனுடையவேண்டுகோளுக்கு செவிகொடுக்கிறான். ஒன்று அல்லா சாத்தானின் அழிவுக்கேதுவான அந்த திட்டத்தை அறிந்திருந்து மனிதர்களை வழிவிலகட்டும் என்று விட்டிருக்கவேண்டும் அல்லது அல்லா அதைக் குறித்து அறியாமல் அறியாமையால் அதற்கு அனுமதித்திருக்க வேண்டும்.

(மேற்கண்ட இரு குரான் பகுதிகளிலும் பெரும் முரண்பாடுகள் இருப்பதைக் கவனியுங்கள். அல்லவும் இப்லீஸும் பயன்படுத்திய அதே வார்த்தைகளை குரானின் ஆசிரியர் பயன்படுத்தவில்லை என்பது போல தோன்றுகிறது)

ஆனால் அல்லாவை பின்பற்றுபவர்கள் எல்லாரும் முக்கியமாக எல்லா தீர்க்கதரிசிகளும் பாதுகாக்கப் பட்டிருக்கிறார்கள் என்று அல்லா சொவதினால், இவையெல்லாம் முக்கியமான காரியங்களால்ல. பாதுகாப்பைக் குறித்த வாக்கு குரானில் பலமுறை திரும்ப திரும்ப கூறப்பட்டுள்ளது:

ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான். (ஸூரா:5:105)

மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) வெருட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக. எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக (ஷைத்தானுக்கு) எவ்வித அதிகாரமுமில்லை. திடனாக அவனுடைய அதிகாரமெல்லாம், அவனைக் காரியகர்த்தனாக்கிக் கொள்கிறவர்கள் மீதும், அவனுக்கு இணைவைத்தார்களே அவர்கள் மீதும்தான் (செல்லும்). (ஸூரா.16:98- 100)

'தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர - எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக நடத்தாட்டுகிறான். 'தங்களுடைய இறைவனின் தூதுச் செய்திகளை, திட்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார்களா? என்று அறிவதற்காக - இன்னும் அவர்களிடமுள்ளவற்றை அவன் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், அவன் சகல பொருளையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான்.'(ஸூரா.72:27,28)

சாத்தானிடமிருந்து தன்னை பின்பற்றுபவர்களை காப்பாற்றுவதோடு சேர்த்து, முகமது மனிதர்களிடமிருந்து பாதுகாக்கப்படுவார் என்றும் உறுதிகூறப்பட்டிருக்கிறது.

தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்¢ (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்¢ அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்¢ நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (ஸூரா.5:67)

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் மேற்கோள்களின் நோக்கம் வாசிப்பவர்களூகுஎளிதில் புரியும் விதத்தில் இருக்கவேண்டும். முகமது அல்லாவுக்கு பிரியமானவராகவும் அவருடைய பாதுகாப்பின் கீழக இருப்பவராகவும் இருந்தால், அவரால் சாத்தானின் ஆளுகையின் கீழ் வரமுடியாது, சாத்தானின் தந்திர முயற்சிகளால் அவர் தீங்கிழைக்கப்படவும் முடியாது. மேலும் இப்படிப் பட்ட ஒரு பாதுகாப்பு இருக்கிற படியால் முகமதுவை ஒரு யூதனோ அல்லது கிறிஸ்தவனோ அல்லது வேற்று மதத்தானோ முகமதுவை ஒன்றும் செய்ய முடியாது.

எனினும் மேலே கூறப்பட்டிருப்பவற்றிற்கு முரணாக இருப்பது என்னவெனில் முகமது பேசிய சாத்தானின் வசனங்கள் என்று அறியப்பட்டிருக்கிறவையே. முஸ்லீம் குறிப்புகளின்படி,அல்லாவிடமிருந்து வராதவிகளான மூன்று பெண் கடவுள்கள் அல்லது அல்லது அல்லாவின் மகள்களை போற்றூம் வசனங்களை எழுதும்படி சாத்தான் முகமதுவை நடத்தினான். இது குறித்து அதிகப்படியான தகவல்களைப் பெற கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லின்க்குகளில் சென்று பாருங்கள்:

http://answering-islam.org/Hahn/satanicverses.htm
http://answering-islam.org/Responses/Saifullah/sverses.htm
http://answering-islam.org/Gilchrist/Vol1/3c.html
http://answering-islam.org/Responses/Saifullah/sverses_eh.htm
http://answering-islam.org/Shamoun/satanic_verses.htm

சாத்தானிடமிருந்து வந்த வார்த்தைகளைக் கூறின முகமதுவை காப்பாற்றுவதற்Kஆகவும், அபாயம் விளைவிக்கும் அந்த நிகழ்விலிருந்து அவரை தப்புவிக்கவும் குரான் கீழ்கண்ட வார்த்தைகளைக் குறிப்பிடுகிறது:
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை¢ எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்(ஸூஆ.22:52).

இந்தப் பகுதி முகமதுவின் (அதற்கு முந்தைய தீர்க்கதரிசிகளின் ) செய்தியில் சாத்தான் குறுக்கிட்டு பாதித்தான் என்று தெளிவாக ஒப்புக்கொள்கிறது. அந்த முரண்களை அல்லா தீர்த்துவைக்காமலவற்றை ஒழித்துவிடுகிறார் என்பது வாதமாக இருக்கிறது.

மேலும் முகமது அவர்கள் மந்திரவாதத்தின் தாக்கத்தில் இருந்ததாக என்று ஹதீஸ்கள் கூறுகிறது. குரானின் கூற்றுப்படி அது சாத்தானின் கைவேலையாகவே இருக்க வேண்டும்:

Narrated Aisha:
Magic was worked on Allah's Apostle so that he used to think that he had sexual relations with his wives while he actually had not (Sufyan said: That is the hardest kind of magic as it has such an effect). Then one day he said, "O ‘Aisha do you know that Allah has instructed me concerning the matter I asked Him about? Two men came to me and one of them sat near my head and the other sat near my feet. The one near my head asked the other, ‘What is wrong with this man?’ The latter replied he is under the effect of magic. The first one asked, ‘Who has worked magic on him?’ The other replied, ‘Labid bin Al-A’sam, a man from Bani Zuraiq who was an ally of the Jews and was a hypocrite.’ The first one asked, ‘What material did he use?’ The other replied, ‘A comb and the hair stuck to it.’ The first one asked, ‘Where (is that)?’ The other replied, ‘In a skin of pollen of a male date palm tree kept under a stone in the well of Dharwan.’" So the Prophet went to that well and took out those things and said, "That was the well which was shown to me (in a dream). Its water looked like the infusion of Henna leaves and its date-palm trees looked like the heads of devils." The Prophet added, "Then that thing was taken out." I said (to the Prophet) "Why do you not treat yourself with Nashra?" He said, "Allah has cured me; I dislike to let evil spread among my people." (Sahih al-Bukhari, Volume 7, Book 71, Number 660: http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/071.sbt.html#007.071.660)

அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்¢ ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்¢ ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்¢ அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்¢ இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் 'நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்' என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை¢ அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது¢ தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?(ஸூரா.2:102).

முகமதுவின் மந்திரவாதம் குறித்து அதிக தகவல்களைப் பெற கீழ்கண்ட தளத்தில் சென்று பாருங்கள்:
http://answering-islam.org/Responses/Menj/bewitched1.htm
http://answering-islam.org/Responses/Menj/bewitchment.htm

இதுவரை நாம் கண்டவை இரு முடிவுகளில் நம்மை கொண்டுவந்து விடுகிறது:
1. ஒன்று முகமது அல்லாவுக்கு பிரியமானவராக இல்லாமல் அவரைப் பின்பற்றாதவராக இருந்து, சாத்தான் தன்னை ஆளுகை செய்ய அனுமத்தித்து அவன் இஷ்டப்படி இருந்திருக்கவேண்டும்.

2.அல்லது அல்லா தாம் சொன்னபடி முகமதுவை காப்பாற்ற தவறீயிருக்கவேண்டும். அப்படியானால் அல்லா நம்பத்தக்கவரல்ல, தாம் சொன்னதை செய்ய இயலாதவர் ஆவார்.

Monday, May 12, 2008

பரிணாமக் கொள்கையை திருப்பிப் போட்டால் என்ன கிடைக்கும்?

பரிணாமக் கொள்கையை திருப்பிப் போட்டால் என்ன கிடைக்கும்?

முட்டையில் செய்யப்படும் ஆப்பாயிலை திருப்பிப்போட்டால் புல்பாயிலோ அல்லது ஆம்லேட்டோ கிடைக்கும். பரிணாமக் கொள்கையை திருப்பிப் போட்டால் என்ன கிடைக்கும் என்ற கேள்வியே சற்று நூதனமானதாக இருக்கேன்னு நினைக்கிறீங்களா? கடுமையான வெயிலின் தாக்கத்துல சிலர் பேசுறதே நமக்கு புரியாது. அவங்களுக்கே புரியுமா என்பது சற்று சந்தேகம் தான். ஆனால் முழுக்க முழுக்க குழம்பியவர்கள் பேசுவது புலம்பலாக இல்லாமல் குழம்பலாகத்தானே இருக்கும். அப்படி குட்டையை குழப்பியவர்கள் கூறியதை கூறுகிறேன் சற்று கேளுங்கள்.

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று பரிணாமக் கொள்கையாளர்கள் உளறிக்கொண்டு பலகாலமாக சுற்றித்திரிகிறார்கள்.ஆனால் இவர்களுக்கும் முன்பாகவே உள்ள அருமை இரத்தத்தின் இரத்தங்கள் அட போங்கடா புண்ணாக்குப் பயலுவலா, மனிதனிடம் இருந்துதான் குரங்கு வந்தது தெரியுமா என்று எழுதிவைத்திருக்கிறார்கள். எல்லாம் அந்த இல்லா அல்லாவோட கைங்கரியம்தான்றேன். ஆனா செய்தி என்ன தெரியுமோ? இது அந்த புத்தகத்தை அதான் குரானை வாசிக்கிறவகளுக்கே தெரியுமா என்பதை அவர்களிடம் தான் கேட்கனும். இவுக வாசிக்க மட்டும்தானே செய்வாக, அதின் அர்த்தம்தான் அவர்களுக்கு தெரியாதே! தெரிஞ்சா எல்லாம் புரிஞ்சிடுமே!அட்றா சக்கை....

இதனால் சகலமானவர்களுக்கும் இல்லா அல்லா தெரிவித்துக் கொள்வதை உங்கள் முன் படைக்க விரும்புகிறேன். நம்முடைய இன்றைய சிந்தனையின் ஆதாரமாக குஆனிலிருந்து ஸூரா2:65 மற்றும் ஸூரா7:163- 166 ஆகிய பகுதிகளை எடுத்துக் கொள்கிறேன்.

யாராவது வாசிங்க ப்ளீஸ்!

அட சற்று சத்தமாகத்தான் வாசிங்களேன்!

உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி 'சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று கூறினோம (ஸூரா2:65 )

(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்¢ ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம். (அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், 'அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்¢ அதற்கு (அந்த நல்லடியார்கள்): 'எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்." அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்¢ வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம். தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, 'நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று அவர்களுக்கு நாம் கூறினோம். (ஸூரா7:163- 166)



இதை வாசிக்கும் சகோதரர்களே இங்கே குரங்குகளாகிவிடுங்கள் என்பது ஒரு உதாரணமாகக் கூறப்படவில்லை என்பதை சற்று கவனியுங்கள். ஆகவே பரிணாமக் கொள்கை பேசும் முட்டாள்களுக்கு நாங்களும் களத்துல இருக்கோம்ல என்று சொல்வதற்கு ஆட்கள் இருக்காங்கப்பா. இவங்களையும் அவங்கள விட நல்ல உயந்த இடத்தில உங்கள் லிஸ்ட்ல வச்சுக்கோங்க. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சொல்பவர்கள் கூட மனிதன் சிறப்பானவன் என்பதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனா இவங்க பார்வையில குரங்குகள்தான் சிறப்பானது போல.யாருக்கு தெரியும்? அட இதுவும் அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.

குரான் என்பது கட்டுக்கதைகள் நிறைந்த புத்தகம் மட்டுமல்ல, மக்களை எந்தளவுக்கு முட்டாளாக்க முடியுமோ அந்தளவுக்கு முட்டாள்களாக்கும் புத்தகமும் கூட. அதனாலதான் நம்ம முன்னோர்கள் இவர்களைப் பற்றி பழமொழியில கூட கரெக்டா சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன்.

தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.(சங்கீதம் 14:1 )

Sunday, May 11, 2008

கோடி ரூபாய் பரிசு- குரான் சவால்

கோடி ரூபாய் பரிசு- குரான் சவால்
இஸ்லாமுக்கு ஆதரவாக வாதம் செய்பவர்களில் மிதவாத இஸ்லாமியர் என்று அறியப்பட்ட ஜமால் பதாவி என்பவர் குஆனில் ஜிகாத் அல்லது சமயசார்பான யுத்தத்திற்கு ஆதரவான வசனங்களைக் காட்டுவோருக்கு 10 இலட்சம் அமெரிக்கன் டாலர்களை பரிசாக அறிவித்துள்ளார்.

பெர்ஜென் ரெக்கார்டு என்ற இந்த பத்திரிகை இதை மெலெழுந்தவாரியாக தெரியப்படுத்தியுள்ளது. எனவே பதாவி இந்த சவாலை விளையாட்டாக கூறியுள்ளார் என்ற போதிலும் பதாவி கூறவிரும்புவது தெளிவாக உள்ளது:குரான் சமய யுத்தத்தை கற்பிப்பதில்லை.பத்திரிகைகளே அப்படிப்பட்ட ஒரு தோற்றம் உருவாகும்படி திரித்துக் கூறுகின்றன.

பதாவி நிச்சயமாக உண்மையை அறீவார். ஆனால் அவரது விளையாட்டான சவால்ஜிகாத் யுத்தம் செய்பவர்கள் எப்படி குரான் வசங்களை உபயோகித்து தீவிரவாதிகளை உருவாக்குகிறார்கள் என்ற உண்மையை மறைத்து விவரம் அறியாத அமெரிக்கர்களை இஸ்லாம் பள்ளிகள் கண்காணிக்கப்பட தேவையில்லை என்றும்,இஸ்லாமியர்கள் அநியாயமாக சட்டத்துறையினரால் வழக்குப் பதிவுசெய்யப்படுகிறார்கள் என்றும் சிந்திக்கச் செய்கிறது. இந்த வகையில் பதாவியின் சவால் வேடிக்கையானது அல்ல. அது ஒரு அரசியல் கூற்று. அது தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்கும் -நமது முயற்சிகளை பாதிக்கிறது.

டாக்டர் பதாவி நான் கோடீஸ்வரன் ஆக விரும்புகிறேன்.இதோ குரானிலிருந்து சிலவசங்கள்:
(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும் அவர்களைக் கொல்லுங்கள் இன்னும் அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள் ஏனெனில் ஃபித்னா (குழப்பமும் கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும் மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில் நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள் ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.(2:190)

விசுவாசியாதவர்களைக் கொல்லுங்கள் என்ற சொல் எனக்கு சமய யுத்தம் போலவே தோன்றுகிறது.இதுவும் அப்படியே இருக்கிறது:
போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம் ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும் ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம் ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான் நீங்கள் அறியமாட்டீர்கள். (நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள் நீர் கூறும்: 'அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும் ஆனால் அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும் அவனை நிராகரிப்பதும் மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும் அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும் பித்னா (குழப்பம்) செய்வது கொலையைவிடக் கொடியது அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள் உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும் இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (2:216,217)


மேலும் இஸ்லாமியரின் எதிரிகளை விசுவாசியாதவர்கள் என்றும் சாத்தானின் நண்பர்கள் என்றும் குறிப்பிடும் இந்த பகுதி:எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி அல்லது வெற்றியடைந்தாலும் சரி அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம். பலஹீனமான ஆண்களையும் பெண்களையும் சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) 'எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வுரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக என்று பிரார்த்தனை செய்கிறார்கள். நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள் நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள் ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும். (4:74-76)



இதோ இங்கு சமய யுத்த வீரரும் அவரை பாதுகாக்க தேவ தூதரும் விசுவாசியாதவரின் தலைகளை வெட்டவேண்டும் என்று சொல்லும் பகுதி: (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: 'நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன் ஆகவே நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள் நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன் நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள் அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள் என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.(8:12)





இந்தவசனம் யுத்தத்தின் சமய பண்பை தெரிவிக்கிறது: (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: 'நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன் ஆகவே நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள் நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன் நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள் அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள் என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.[47:4]


இதுசண்டையின் நோக்கத்தை சமயம்சார்ந்த யுத்தம் இது என்று தெளிவாக்கும் வார்த்தைகளில் கூறுகிறது.
(முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள் ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.

இந்த வசனம் மற்றும் பல வசனக்கள் போல இந்த யுத்தம் ஆவிக்குரியதல்ல சரீரபிரகாரமானது என்பதை தெளிவுபடுத்துகிறது. இல்லாவிட்டால் விசுவாசிகள் பெரிய எதிர்ப்புகளை மேற்கொள்வர் என்ற வாக்குத்தத்தங்களுக்கு அர்த்தமிராது போய்விடும்.

இதுதான் புகழ்பெற்ற பட்டய வசனம் ஆகும்.

(போர் விலக்கப்பட்ட துல்கஃதா துல்ஹஜ்ஜு முஹர்ரம் ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள் அவர்களைப் பிடியுங்கள் அவர்களை முற்றுகையிடுங்கள் ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும் கிருபையுடையவனாகவும்[இருக்கின்றான்.9:5]


இதையும் ஆவிக்குரிய யுத்தமாக எடுத்துக் கொள்வது கடினம்.இந்த வசனம் யுத்தமானது வேதத்தின் மக்களென்று அழைக்கப்படும் யூதகளுக்கும்கிறிஸ்தவகளுக்கும் எதிரானது என்பதைஉறுதி செய்கிறது.பியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால் இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள் ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்.9:29]

இன்னமும் இப்படிப்பட்ட வசனங்கள் ஏராளமானவை இருந்தாலும் பதாவி இவர்களைப் பற்றி என்ன சொல்லுகிறார் என்பதை அறிய நான் அவரிடம் பேச வேண்டியதில்லை. நான் அந்த வசனங்களை தவறாகக் கையாளுகிறேன்.மூலாரபிய பாஷையில் தான் நான் அதன் சரியான பொருளை ஐயமுடியும்.னான் இவைகளைப் புஇந்து கொள்ள டாப்சி என்றழைக்கப்படும் குரானை விளக்கும் முறையை அறிந்திருக்கவேண்டும். இஸ்லாமியரின் விரோதி மட்டுமே இந்த வசனங்களை மேலுழுந்தவாரியாக அர்த்தம் கொள்வான்.

நல்லது. ஆனால் இந்த வசனங்களை மேலுழுந்தவாரியாக அத்தம் கொள்ளும் இஸ்லாமியரைப் பற்றி அவர் என்னச் சொல்லப் போகிறார்? உதாரணமாக செசன்யாவிலுள்ள இங்குஷேசியன் ஷீரா என்ற ஆலோசனைக் குழு சமீபத்திய அறிக்கையில் பிவருமாறு விளக்கியுள்ளது: அல்லா தான் தனியாக தொழுதுகொள்ளப்படுவதற்காக மனிதர்களை உருவாக்கினான், எனவே அவருக்கு கூட்டாளிகள் கிடையாது.அவர் ஜிகாத்தை நேர்வழியில் அனுமத்தித்துள்ளார்.இதன் மூலம் அல்லாவின் சமயம் மற்ற எல்லாவற்றிலும் மேற்பட்டதாயிருக்கவும் வாழ்க்கையின் எல்லாப்பகுதிகளும் இஸ்லாம் மூலமாக நடத்தப்படவும் பூமியிலிருந்து அவிசுவாசம் நீக்கப்படவும் வேண்டும்" இந்தக் கருத்திற்கு ஆதாரமாக ஸூரா.8:39ஐ மேற்கோள் காட்டியுள்ளார். அதேபோல சென்ற ஆண்டு அனேக ஜிகாத் இணைய தளங்களில் வெளியிடப்பட்ட "ஜிகாத்தின் உண்மையான அர்த்தம்" என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையில் சித்திக் அக்பர் என்பவர் மேற்கத்திய நாடுகளில் ஜிகாத் என்பது நமது ஆசைகளுக்கெதிரான யுத்தம் என்று கூறி ஜிகாத்தின் அர்த்தத்தை திரித்துக் கூறுவதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் தாராளமாக குரானை மேற்கோள் காட்டி ஜிகாத் என்பது அவிசுவாசிகளுக்கெதிரான யுத்தம் என்று உறுதிப்படுத்தி குரானில்120க்கும் மேற்பட்ட வசனங்கள் ஜிகாத் என்பதுசண்டையிடுவதும் கொள்ளுவதும் என்ற பொருளில் உள்ளதாக கூறியுள்ளார்.அக்பர் மேலும் கூறுவதாவது: நான்கு முக்கிய சன்னி முஸ்லீம் பிரிவுகள் இந்தக் கருத்தில் ஒன்றுபட்டுள்ளன.இஸ்ளாமிய ஷாரியாவின் பொருளில் ஜிகாத் என்பது சண்டையிடுவதும், அவிசுவாசிகளை கொல்லுவதும் என்று சிறந்த படிப்பாளிகளால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. பதியா சானியா என்ற புத்தகத்தில் கனாபிபிரிவும் மன்கால்ஜலீல் என்ற புத்தகத்தின் மாலிகி பிரிவும் அல் இக்னா என்ற புத்தகத்தில் ஷபிபிரிவும் அல்-முக்னி என்ற புத்தகத்தில் ஹன்பலி பிரிவுமுள்ளது.

அக்பர் இப்படிப்பட்ட விசயங்களைக் கூறுவதில் தனித்திருக்கவில்லை. இத்தகைய வாதங்கள் உலகமெங்கிலும் உள்ள ஜிகாதிகளால் எதிரொலிக்கப்படுகிறது. அவகள் குரான் மற்றுமிஸ்லாமின் சட்டப்பகுதிகளை பிரயோகித்துபுது ஜிகாத் வீரரை உருவாக்கவுமிஸ்ளாமியரை அவர்ர்கள்மதமே உண்மையானது என்று நம்பச்செய்கின்றனர். பதாவிக்கு இதெல்லாம் தெரியாதா? இப்படி குரான் புனிதப் போரை ஆதரிக்கவில்லை என்று கூறி தனது பணத்தை செலவழிக்கிறதை விட ஜிகாத் வசனங்கள் குரானில் உண்டென்றும் அவை ஜிகாதிகளால் உபயோகிக்கப்படுகின்றது என்றும் ஒப்புக் கொண்டு கூடுமானால் இஸ்லாமிய சமுதாயத்தில் அவர்களதுசக்தி மழுங்கடிக்கப்பட என்னசெய்யலாம் என்றுவிளக்குவதன் மூலம் அவ உண்மையுள்ளவாக காணப்படமாட்டாரா?

9/11க்குப் பிறகு உள்ள சூழ்நிலையில் அமெரிக்காவிலுள்ள அடிப்படை தவறுகளில் இதுவும் ஒன்று. இஸ்லாமியப் பேச்சாளர்கள் மீண்டும் மீண்டும் ஆதாரம் கொடுக்காமல் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்றூ எல்லாரும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று கூறுகின்றனர்.அதேசமயம் உலகம் முழுவதும் இஸ்ளாமியர் தங்கள் மதத்தின் பெயரால் வன்முஇறையில் ஈடுபடுகின்றனர்.பதாவி போன்றோரது வெற்றுவாதங்கள் அவற்றை தடைசெய்ய த்வறுவதோடல்லாமல் நாம் தீவிரவாதத்தின் மூலத்த அறியாதபடி தவறாகவழிகாட்டும் பொய்கூற்றுகளை உறுதிப்படுத்துகிறது.இது இவ்வாறு இருக்கும்வரையில் ஜிகாத் தீவிரவாதம் உலகமெங்கிலும் உள்ள இஸ்லாமிய பள்ளிகளில் அதிகரிப்பதைதடுக்கஎதுவும்செய்ய முடியாது.

டாக்டர் பதாவி சீக்கிரத்தில் உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன். உங்களுடைய பத்து இலட்சம் டாலர் அறிவிப்பினால் நான் மிகவும் மகிழ்ந்து இதோ இப்போதே என்னுடையபணத்தை நான் செலவழிக்க ஆரம்பித்துவிட்டேன். நீங்கள் எனக்கு பணத்தைக்கொடுத்தப் பின்பு நாம் ஒன்றாக மதிய உணவு சாப்பிடலாம். ஜிகாத் வாட்ச் என்ற எங்கள் விமானத்தின் புதிய விமானத்தின் மூலம் நாமங்கே செல்லலாம்.

[இந்தக்கட்டுரையின் ஆசிரியர்ராபர்ட்ஸ்பென்சர் வாட்ச் என்ற அமைப்பின் இயக்குனர் ஆவார்.

Monday, May 5, 2008

அல்லா எங்கேயிருந்து வந்தார் தெரியுமா?

அல்லா எங்கேயிருந்து வந்தார் தெரியுமா?

இஸ்லாம் சகோதரர்கள் வணங்கும் உருவமில்லா அல்லா எங்கேயிருந்து உருவானார் என்பது சற்று ஆச்சரியத்தை அளிப்பதாக இருக்கலாம், நமக்கல்ல இதை வாசிக்கும் முஸ்லீம் சகோதரர்களுக்கு.

அல்லா என்பவர் முகமது நபியால் இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டவரோ அல்லது யூத, கிறிஸ்த்வர்களின் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள சர்வவல்லமையுள்ள தேவனோ கிடையாது. மேலும் பலர் சொல்லுவது போல அவர் முகமதுவின் கற்பனையில் உருவான கருவும் கிடையாது. அவர் யார் என்பதை அறிய நாம் காலச்சக்கரத்தை சற்று பின்னோக்கி சுழல விட்டு சற்று கூர்மையாக 7ஆம் நூற்றாண்டுக்கு முந்திய அல்லது சமகால வரலாற்றை உற்று நோக்கினால் அது போதும்.

பண்டைய வரலாறு என்ன சொல்லுகிறது?
1.முகமது பிறப்பதகு முன்பே அல்-இல்லா என்ற பெயரில் சந்திரக் கடவுள் அரேபியர்களிடையே இருந்தது.இன்னும் சொல்லப் போனால் கி.மு 2000க்கும் முன்பே இருந்தே இந்த சந்திரக்கடவுள் அரபியப் பிரதேசங்களில் பிரபலம்.இந்த அல்-இல்லாவுக்கு மூன்று மகள்கள் இருந்தனர். அவர்கள் பெயர்களாவன: அல்-லட்,அல்-உஸ்ஸா மற்றும் மனட் ஆகியோராவர். இந்த மூவரின் பெயரிலும் மெக்காவில் தனித்தனியே வழிபாட்டுத்தலங்கள் உண்டு.

2. தான் நினைத்தபடி மதத்தின் பெயரால் சாதிக்க நினைத்த முகமதுவுக்கு முதலில் தோல்வியே கிடைத்தது. ஆகவே அவர் இந்த மூன்று பெண்கடவுளரை தனது மார்க்கத்தில் வணங்கவேண்டுமென்று கட்டளையிட்டார். பின்பு அவர் தனது பாணியில் வசனத்தை இறக்கி அதை வேண்டாம் என்று தள்ளிவிட்டது தனிக்கதை.

3.முன்பு சொல்லப்பட்டுள்ள வேதங்களில் உள்ள தவறுகளை நீக்குவதற்காக வெளிப்படுத்த வார்த்தைகள் என்ற பேரில் புதிதாக வேதங்களை இறக்கிய முகமதுவின் வார்த்தைகள் கிறிஸ்தவ கள்ள உபதேசங்களைக் கூறின பலரின் கூற்றுக்கும் ஒத்திருக்கிறது. ஆகவே முகமதுவின் உப்தேசம் பாதிக் களவாடினதும் மீதி வசதிக்காக சேர்க்கப்பட்டதுமாக இருக்கிறது.ஆகவே அதில் இறைத்தூண்டுதல் என்ற ஒன்று இல்லவே இல்லை, இருக்கவும் முடியாது. இன்னும் சொல்லவேண்டுமானால் முகமதுவே தான் பலவார்த்தைகளை சாத்தானிடமிருந்து பெற்றுக்கொண்டதாக கூறியிருக்கிறார். அதைத்தான் சாத்தானின் வேதம் என்று சலமான் ருஷ்டி என்பவர் எடுத்துக் கூறி முஸ்லீம்களின் கோபத்துக்கு ஆளானார். சாத்தானின் ஏவுதலால் நான் கூறீன வார்த்தைகள் என்று முகமது சொன்னவை குரானிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன அல்லது திரிக்கப்பட்டுவிட்டன.

இதை வாசிக்கும் நமக்கு

அல்லா அல்லா நீ இல்லா அல்லா
சும்மா சும்மா எல்லாம் கதைமா
உண்மை உண்மை குரானின் பொய்மை
அது சொல்லுவதெல்லாம் கயமை -நான்
சொல்லுவதை கேட்டால் நன்மை

என்று பாடத்தான் தோன்றுகிறது.

Thursday, May 1, 2008

குரான் என்றாலே குழப்பமும் குஜாலும்தானா?

குரான் என்றாலே குழப்பமும் குஜாலும்தான்

முகமது நபி அவர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட குரான் வாக்கியங்கள் எல்லாமே கிட்டதட்ட முகமதுவின் சொந்த சரக்குபோலத்தான். அவர் நினைத்தால் அவருக்கு தேவையான சரக்கை மேலே இருந்து அல்லாவின் பெயரைச் சொல்லிக் கொண்டி இறக்கி விடுவார். மேலும் முகமதுவின் வாழ்க்கை போரும் (காம) களியாட்டும் நிறைந்ததாக இருந்த படியால் அவரால் எந்த விசயத்தையும் சரியாக சிந்திக்க முடியவில்லை. இதைச் சமாளிக்க அவர் எதையாவது மேலே இருந்து இறக்கவேண்டியிருந்தது. இல்லாத அல்லா அதற்கு உடந்தையாக இருந்தார். விளைவு மடந்தைகள் நிறைந்த ஒரு சமுதாயம்.

குரான் குழப்பங்கள்
குரானை முழுமையாக வாசிக்கும் ஒருவர் ஒன்றைத்தவிர எந்தக் கருத்திலும் ஒரு முடிவுக்கு வர முடியாது.ஏனெனில் இடத்திற்கு தகுந்தாற்போல முகமதுவின் வாயில் என்ன வந்ததோ அதுதான் இறைவாக்காக இருந்த படியால் ஒரே காரியம் ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசம் வித்தியாசமாக சொல்லப்பட்டிருக்கும். குஆனைப் படித்து முழுமையாக விளங்கிக் கொள்ள எளிதான காரியம் புனிதப் போரென்ற பெயரில் கொலையும், அல்லா அதற்கு பரிசாக தருவதாக சொல்லியிருக்கிற கன்னிகளும்தான்.

குரான் குழப்பங்களை ஆராயும் முயற்சியில் முதலாவதாக குரான் மனிதனின் படைப்பு அல்லது சிருஸ்டிப்பு குறித்து என்ன சொல்லுகிறது என்று பார்ப்போமா? இதை தொடர்ந்து படித்து நீங்கள் முடியைபிய்த்துக் கொள்ளாமல் இருந்தால் சரி.

1.அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே¢ அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் 'குன்" (ஆகுக) எனக் கூறினான்¢ அவர் (மனிதர்) ஆகிவிட்டார் (அல்குர்ஆன் 3 : 59).

2.ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.(அல் குர்ஆன் 15 : 26,7:12, 17:61, 35:11, 38:71, 55:14)

3.அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான் (அல் குர் ஆன் 16 : 4)
அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்(அல் குர் ஆன் 16 : 4,36 : 77,76 : 2,80 :18)

குரான் குழப்பங்களை சுட்டிக்காட்டுகிற இக்கட்டுரையில் இந்த ஒரு காரியம் இப்போதைக்கு போதும். ஆரம்ப வரலாறே சறுக்கல் ஆக இருக்கிற படியால் குரான் இன்னமும் சறுக்கிக் கொண்டே இருக்கிறது. இதற்கு சரியான விளக்கத்தை புரிந்து கொள்ள முகமது எதையும் இறக்கவில்லை. மாறாக இறந்து இந்த உலகத்தை விட்டுத்தான் கடந்து போய் விட்டார். அவர் யாருக்காவது உதவிசெய்யும் படி நினைத்தாலும் கூட அதை அவரால் செய்ய முடியாது. ஆனால் நிச்சயமாகவே வேதத்தில் வழியுண்டு.அந்த வழி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே.

அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார். மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார். பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியர் நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.

தீவிரவாதிகள் மட்டுமல்ல அல்ல அல்லாவும் முகமதுவும்தான் கொடூரகொலைவெறியர்

இந்த இஸ்லாமிய அறிஞர் உண்மைகளை அப்படியே சொல்கிறார்



மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
:நாள் 15:09:2006 இஸ்லாமிய அழைப்பகம் செனாயியா-ஜித்தா,சவுதி அரேபியா.மௌளவி டாக்டர்.அஹ்மத் அஸ்ரப் (ஹதீஸ் கலை வல்லுனர் மற்றும் பேராசிரியர்,மன்னர் காலீத் பல்கலைக்கழகம்,அப்ஹா-சவுதி அரேபியா

அவர் பேசியதை காண

http://tamilchristianvideo.magnify.net/item/MPNKTYSKGW5XT2RS

6972 ஹதீஸில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் நபியவர்கள் சொன்னதாக சொல்லுகிறார்கள்"யார் ஒருவர் தனது மார்கத்தை மாற்றுகின்றானோ அவனைக் கொல்லுங்கள்"இந்த ஹதீஸின் பிரகாரம் இஸ்லாத்தில் உள்ள ஒருவர் முர்த்தத் ஆனால் அதாவது மதம் மாறினால் அவர் இஸ்லாமிய சட்டப்படி கொல்லப்பட வேண்டிய ஒருவர் ஆவார்.


இதே ஹதீஸை இதே கருத்துப்பட இப்னு மஸ்ரூத்(ரலி)அவர்கள் சொன்னதாக புகாரியிலேயும்,முஸ்லீமிலேயும் பதியப்பட்டு உள்ளது.புகாரியிலே 6878 ஹதீஸ்,முஸ்லீமிலே 4351 ஹதீஸ் களில் இப்னு மஸ்ரூத்(ரலி)அவர்கள் நபி அவர்கள் இவ்வாரு சொன்னதாக சொல்லுகிறார்கள்"ஒரு முஸ்லீமினுடைய இரத்தம் ஹலால் ஆக மாட்டாது.அதாவது நான் நபியென்றும்,அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ரு சொல்லுகிற முஸ்லீமின் இரத்தம் ஹலால் ஆகமாட்டாது எப்பொழுது என்றால் மூன்று காரணங்களை தவிர.இந்த மூன்று விஷயங்களை செய்யும் பொழுது அவர் முஸ்லீமாக இருக்கும் பொழுது அவர் கொல்லப்படவேண்டும்.1,திருமணம் செய்த பின் விபச்சாரம் செய்பவர்,2,இன்னொருவரை அநியாயமாக கொன்றவர்,3,இஸ்லாம் மார்கத்தை விட்டும் ,முஸ்லீம்களை விட்டும் விலகி விடுபவர்.இந்த மூவரையும் கொல்லுதல் வேண்டும்.இதன் பிரகாரம் திருமணம் செய்து விபச்சாரம் செய்பவர் இஸ்லாமிய நீதிமன்றத்திலே நிருபிக்கப்படும் பொழுது கொல்லப்படவேண்டும்.இரண்டாவதாக ஒருவரை கொன்றதாக நிருபணமானால் கொலை செய்தவர் கொல்லப்பட வேண்டும்.மூன்றவாதாக ஒருவர் இஸ்லாமை விட்டு வெளியேறுகிறேன்,இஸ்லாம் எனக்கு விருபம் இல்லை.நான் யூத மதத்துக்கு செல்கிறேன் அல்லது இந்து மதத்திற்கு செல்லுகிறேன் என்று சொன்னால் அது இஸ்லாமிய நாடாக இருந்தால் அவர் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு உலமாக்கள் சொல்லுகிரபடி அவர் மூன்று முறை தவ்பா செய்ய வேண்டும் அல்லது ஒரு மாதம் அவகாசம் இதில் ஏதோ ஒன்று கொடுக்கப்பட்டு உலமாக்கள் அவருடன் கலந்துரையாடி இறுதியிலே அவர் தன்னுடைய கருத்துத்தான் என்று உறுதியாக நான் இஸ்லாத்திலே இருக்கமாட்டேன் என்று ஒரே பிடிவாதமாக இருந்தால் இஸ்லாமிய மார்க சட்டப்படி அவர் (முர்த்தத்) கொல்லப்படுகிறார் என்பதே ரஸூல் அவர்கள் சொல்லுவதாக புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ்களிலே பதியப்பட்டு உள்ளது.


மூன்றாவது ஹதீஸ் என்னவென்றால் ரஸூல் அவர்கள் அபு முஸல் அசாரி என்ற நபித் தோழரை ஏமன் நாட்டுக்கு கவர்னராக அனுப்புகிறார்கள்.அதன் பின்பு இரண்டாவதாக முஹாது இப்னு ஜபல்(ரலி)அவர்களையும் அனுப்புகிறார்கள்.முஹாது இப்னு ஜபல் அவர்கள் ஏமனுக்கு வரும் பொழுது அவர்க்கு முன் அங்கு கவர்னராக இருக்கும் அபு முஸல் அசாரி அவர்கள் அவரை வரவேற்று ஒரு தலகணையை கொடுத்து அமரச் சொல்லுகிறார்கள்.அப்பொழுது அபு முஸல் அசாரி அவர்களுடைய வீட்டிலே ஒருவர் கட்டப்பட்டு கிடக்கிறார்.அப்பொழுது நபிகள் நாயகம் அவர்களின் தோழர் முஹாது இப்னு ஜபல் அவர்கள் கேட்கிரார்கள் ஏன் இவர் கட்டப்பட்டுக்கிடக்கிறார்?என்று.அதற்கு பதிலாக"இவர் ஒரு யூதனாக இருந்தார்,பின்பு இஸ்லாமை ஏற்றுக்கொண்டு முஸ்லீமாக மாறினார்.இப்பொழுது மீண்டும் யூதனாக மாறிவிட்டார் என்று அபு முஸல் அசாரி சொன்னார்கள்.சரி நீங்கள் உட்காருங்கள் என்று அவர் சொன்னபோது அதற்கு முஹாது இப்னு ஜபல் அவர்கள் நான் உட்கார மாட்டேன் முதலாவதாக இந்த மதம் மாறியவர் கொல்லப்படவேண்டும்."இவர் கொல்லப்படும் வரை நான் என் ஸ்தானத்தில் இருந்து இறங்கமாட்டேன்.இதுதான் அல்லாவுடைய,முகமது நபியுடைய தீர்ப்பு என்று முஹாது இப்னு ஜபல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

இது போன்ற ஆதாரபூர்வமான மூன்று ஹதீஸ்கள் காணப்படுகிறது.அதாவது இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர் முர்த்தத்தாக கருதப்பட வேண்டும்.முர்த்தத்துக் குறிய தண்டணை என்னவென்றால் அவர் கொலை செய்யப்படவேண்டும் என்பதே.ஆனால் இந்த கொல்லப்பட வேண்டும் என்பது இந்த மூன்று ஹதீஸ்களில் காணப்பட்ட இஸ்லாமை விட்டு வெளியேறுபவர் கொல்லப்படவேண்டும் என்பது இமாம்களில் ஏகோபித்த முடிவு ஆகும்.இப்னு அப்து பர் என்ற அறிஞர் தனது நூலிலே 18வது பாகம் 246வது பக்கத்திலே சொல்லுகிறார்கள் ஒரு ஆண் மதம் மாறினால் அதாவ்து முர்த்தத் ஆனால் அவன் கொல்லப்படவேண்டும் என்பதிலே இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் ஒருமித்த கருத்திலே இருக்கிறார்கள்.ஆனால் ஒரு பெண் இஸ்லாம் மதத்தை விட்டு வேறு மதத்துக்கு போனால் கொல்லப்பட வேண்டுமா இல்லையா என்ற விசயத்தில் தான் உலமாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.ஏனென்றால் யுத்தத்திலே ஒரு பெண் கொல்லப்பட்டு கிடந்த பொழுது பெண்களையும்,சிறுவர்களையும் கொல்ல வேண்டாம் என்று ரஸூல் அவர்கள் தடுத்துள்ளார்கள்.இந்த ஹதீஸை வைத்து சில உலமாக்கள் சொல்லுவது ஒரு பெண் மதம் மாறினால் கொல்லப்பட கூடாது.சிறையில் இடப்படவேண்டும்.எது எப்படி இருந்தாலும் மதம் மாறிய ஆண் கொல்லப்பட வேண்டும் என்பதில் இஸ்லாமிய சமுதாயம் ஒருமனமாக உள்ளது।


அவர் பேசியதை காண



http://tamilchristianvideo.magnify.net/item/C286S3FHTPLM93TV

இதையே பல இஸ்லாமிய உலமாக்கள் தங்கள் புத்தகங்களிலே எழுதியுள்ளனர்.எனவே இஸ்லாமை விட்டு வெளியேறும் ஆண் கொல்லப்படவேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.மதம் மாறும் ஒருவர் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக மூன்று நபித்தோழர்களின் ஹதீஸ்கள் உள்ளன.அத்துடன் நபிகள் காலமுதல் நவீன காலம் வரை எல்லா உலமாக்களும் மதம் மாறுகின்றவர்களை கொல்ல வேண்டும் என்ற ஏகோபித்த கருத்திலேயே இருந்துள்ளனர்.

ஆனால் ஒரு சில (இந்தியாவில் வாழும்) இஸ்லாமிய சகோதரர்கள் மதம் மாறுகிறவர்களை கொல்லக்கூடாது.இஸ்லாத்திலே கருத்துச்சுதந்திரம் இருக்கிறது.விரும்பினால் அவர்கள் இஸ்லாமில் இருக்கலாம் இல்லை என்றால் இஸ்லாமை விட்டு போகலாம் என்ற கருத்தை வைக்கிறார்கள்.குரானில் உள்ள ஒருசில வசனங்களை காட்டி இந்த வசனங்கள் மதம் மாறியவர்களை கொல்லப்பட வேண்டு என்று சொல்லுகின்ற ஹதீஸ்கள் குரானுக்கு முரண்படுவதாக சொல்லுகிறார்கள்.இப்பொழுது அவர்கள் எடுத்துக்காட்டு ஆயத்தை நாம் பார்ப்போம்.

முதலாக வைக்கும் குரான் வசனம்"மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை.வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது."என்ரு சொல்லுகிறார்கள்.இந்த வசனத்துக்கு பதில் சொல்லும் பொழுது இரண்டு விதமாக பதில் சொல்லலாம்.இந்த வசனம் இறங்கிய பிண்ணணி என்னவென்று பார்க்க வேண்டும். பனு நழிர் என்ற யூத குலம் மதினாவில் இருந்தது.அவை இஸ்லாத்துக்கும், முஸ்லீம்களுக்கும் விரோதமாக எழுந்த போது முகமது(ஸ்ல்)அவர்களை நாடு கடத்தினார்கள்.அவ்வாறு கடத்தப்பட்ட போது, அநேக மதினா வாசிகள் தங்கள் குழந்தைகள் அதிக நாள் வாழ்ந்தால் யூதர்களுடன் சேர்த்து விடுவோம் என்று முன்பு நேர்ச்சை வைத்திருந்தார்கள்.அந்த மாதிரி யூதர்கள் மத்தியில் வாழ்ந்து வந்த தங்கள் குழந்தைகளை நாடு கடத்தப்படும் யூதர்களிடம் இருந்து தஙகளுக்கு வாங்கி தர வேண்டும் என்று சொன்னார்கள்.இவர்கள் நாங்கள் பெற்ற பிள்ளைகள்,இப்பொழுது இந்த யூதர்களுடன் நாடு கடத்தப்படுகிறார்கள்.அவர்களை திரும்ப பலவந்தமாக பெற்றுத்தாருங்கள் என்று முறையிட்ட போது ரஸூல் அவர்களும் அதற்கு சம்மதித்த போது தான் இந்த வசனம்(ஆயத்து )இறங்கியது."மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை.வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது."எனவே அவர்களுடன் போகும் குழந்தைகள் போவதாக இருந்தால் போகட்டும் என்று இறைவன் வசனம் இறக்கினான்.

இரண்டாவதாக இந்த வசனம் மாற்றப்பட்ட அதாவது சட்டம் மாற்றப்பட்ட வசனத்துக்கு உற்பட்டதாகும்.இதற்கு பின்பு அல்லாஹ் நான்கு வசனங்களை இறக்கி உள்ளான்।


அவர் பேசியதை காண



http://tamilchristianvideo.magnify.net/item/XZDG9SXT39V4B6C6
அது என்ன வசனம்

1,"நீங்கள் எதிர்காலத்திலே கடுமையாக ஒரு போராடக்கூடிய சமூகத்துடன் போராடுவீர்கள்,அவர்கள் சரணடையும் வரையில்.

2,"காபிர்களுடனும்,முனாபிக்குகளுடனும் நீங்கள் போராடுவீர்கள்" இந்த குரான் வசனம் மூலம் இஸ்லாமை பரப்ப நாங்கள் காபிர்களுடன் யுத்தம் செய்யலாம் என்பது தெளிவாகிறது.

3,"உங்கள் அடுத்துள்ள காபிர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யுங்கள்"

4,அல்லாவையும்,மறுமைநாளையும் நம்பாதவர்களையும் அல்லாவும்,ரஸூலும் ஹராம் ஆக்கியதை ஹராம் ஆக்காதவர்களையும்,இந்த சத்திய மார்கத்தை பின்பற்றாதவர்களையும் நீங்கள் போரிடுங்கள்,வேதக்காரர்களுடனும் நீங்கள் போரிடுங்கள்.அவர்கள் வரி கட்டும் வரை போராட வேண்டும்.இது வேதக்காரர்களுக்கு மட்டும் உரியது.அதாவது ஜிஸ்யா வரியை வசூல் செய்வது வேதக்காரர்களாகிய கிறிஸ்தவர்களுக்கும்,யூதர்களுக்கும் மட்டும் செல்லும்.ஆனால் விக்கிரக வணக்கம் செய்பவர்களாக இருந்தால் அவர்கள் ஒன்று இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது இஸ்லாமிய ஆட்சியின் நடைமுறைப்படி கொலை செய்யப்பட வேண்டும்.இதுவே குரானின் இறுதியான கட்டளை ஆகும். "மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை.வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது"என்ற வசனம் பின்பு அருளப்பட்ட நான்கு சட்டத்தின் மூலம் மாற்றப்பட்டுள்ளது.

எனவே மதம் மாறுகிறவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது புற மதஸ்தர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத விசயமாக இருக்கலாம்

.ஆனால் புற மதத்தவர்களை திருப்திப்படுத்துவதற்காக வேண்டி இஸ்லாமில் சொல்லப்பட்ட இந்த திட்டமும்,தெளிவுமான ஆதாரங்களை நாங்கள் ஒருக் காலமும் மறுக்க முடியாது.
எங்களிடம் மூன்று ஹதீஸ்கள் உள்ளது,அதுமட்டும் அல்லாமல் உலமாக்களின் ஏகோபித்த கருத்து உள்ளது,இது மட்டும் அல்லாமல் குரானில் மார்கத்தை பரப்புவதற்கு போராடலாம் என்ற நான்கு வசனங்கள் உள்ளன.இவைகளை எல்லாம் நாங்கள் உதறித்தள்ளி விட்டு ஏதோ இஸ்லாமுக்கு வருவார்களா இல்லையா என்று தெரியாதவர்களை திருப்திப்படுத்த ஒரு காலும் இதை நாங்கள் நிராகரிக்க மாட்டோம்.

(எனவே இந்தியா போன்ற மத சார்பற்ற நாடுகளில் வாழும் முஸ்லீம்கள்)"மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை"என்ற வார்த்தைகளை ஆதாரமாக எடுத்து சொல்லுவது ஏற்றுக்கொள்ள முடியாது.


இந்த இஸ்லாமிய அறிஞர் உண்மைகளை அப்படியே சொல்கிறார்

மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் :நாள் 15:09:2006 இஸ்லாமிய அழைப்பகம் செனாயியா-ஜித்தா,சவுதி அரேபியா.மௌளவி டாக்டர்.அஹ்மத் அஸ்ரப் (ஹதீஸ் கலை வல்லுனர் மற்றும் பேராசிரியர்,மன்னர் காலீத் பல்கலைக்கழகம்,அப்ஹா-சவுதி அரேபியா

அவர் பேசியதை காண



http://tamilchristianvideo.magnify.net/item/MPNKTYSKGW5XT2RS

6972 ஹதீஸில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் நபியவர்கள் சொன்னதாக சொல்லுகிறார்கள்"யார் ஒருவர் தனது மார்கத்தை மாற்றுகின்றானோ அவனைக் கொல்லுங்கள்"இந்த ஹதீஸின் பிரகாரம் இஸ்லாத்தில் உள்ள ஒருவர் முர்த்தத் ஆனால் அதாவது மதம் மாறினால் அவர் இஸ்லாமிய சட்டப்படி கொல்லப்பட வேண்டிய ஒருவர் ஆவார். இதே ஹதீஸை இதே கருத்துப்பட இப்னு மஸ்ரூத்(ரலி)அவர்கள் சொன்னதாக புகாரியிலேயும்,முஸ்லீமிலேயும் பதியப்பட்டு உள்ளது.புகாரியிலே 6878 ஹதீஸ்,முஸ்லீமிலே 4351 ஹதீஸ் களில் இப்னு மஸ்ரூத்(ரலி)அவர்கள் நபி அவர்கள் இவ்வாரு சொன்னதாக சொல்லுகிறார்கள்"ஒரு முஸ்லீமினுடைய இரத்தம் ஹலால் ஆக மாட்டாது.அதாவது நான் நபியென்றும்,அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ரு சொல்லுகிற முஸ்லீமின் இரத்தம் ஹலால் ஆகமாட்டாது எப்பொழுது என்றால் மூன்று காரணங்களை தவிர.இந்த மூன்று விஷயங்களை செய்யும் பொழுது அவர் முஸ்லீமாக இருக்கும் பொழுது அவர் கொல்லப்படவேண்டும்.1,திருமணம் செய்த பின் விபச்சாரம் செய்பவர்,2,இன்னொருவரை அநியாயமாக கொன்றவர்,3,இஸ்லாம் மார்கத்தை விட்டும் ,முஸ்லீம்களை விட்டும் விலகி விடுபவர்.இந்த மூவரையும் கொல்லுதல் வேண்டும்.இதன் பிரகாரம் திருமணம் செய்து விபச்சாரம் செய்பவர் இஸ்லாமிய நீதிமன்றத்திலே நிருபிக்கப்படும் பொழுது கொல்லப்படவேண்டும்.இரண்டாவதாக ஒருவரை கொன்றதாக நிருபணமானால் கொலை செய்தவர் கொல்லப்பட வேண்டும்.மூன்றவாதாக ஒருவர் இஸ்லாமை விட்டு வெளியேறுகிறேன்,இஸ்லாம் எனக்கு விருபம் இல்லை.நான் யூத மதத்துக்கு செல்கிறேன் அல்லது இந்து மதத்திற்கு செல்லுகிறேன் என்று சொன்னால் அது இஸ்லாமிய நாடாக இருந்தால் அவர் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு உலமாக்கள் சொல்லுகிரபடி அவர் மூன்று முறை தவ்பா செய்ய வேண்டும் அல்லது ஒரு மாதம் அவகாசம் இதில் ஏதோ ஒன்று கொடுக்கப்பட்டு உலமாக்கள் அவருடன் கலந்துரையாடி இறுதியிலே அவர் தன்னுடைய கருத்துத்தான் என்று உறுதியாக நான் இஸ்லாத்திலே இருக்கமாட்டேன் என்று ஒரே பிடிவாதமாக இருந்தால் இஸ்லாமிய மார்க சட்டப்படி அவர் (முர்த்தத்) கொல்லப்படுகிறார் என்பதே ரஸூல் அவர்கள் சொல்லுவதாக புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ்களிலே பதியப்பட்டு உள்ளது. மூன்றாவது ஹதீஸ் என்னவென்றால் ரஸூல் அவர்கள் அபு முஸல் அசாரி என்ற நபித் தோழரை ஏமன் நாட்டுக்கு கவர்னராக அனுப்புகிறார்கள்.அதன் பின்பு இரண்டாவதாக முஹாது இப்னு ஜபல்(ரலி)அவர்களையும் அனுப்புகிறார்கள்.முஹாது இப்னு ஜபல் அவர்கள் ஏமனுக்கு வரும் பொழுது அவர்க்கு முன் அங்கு கவர்னராக இருக்கும் அபு முஸல் அசாரி அவர்கள் அவரை வரவேற்று ஒரு தலகணையை கொடுத்து அமரச் சொல்லுகிறார்கள்.அப்பொழுது அபு முஸல் அசாரி அவர்களுடைய வீட்டிலே ஒருவர் கட்டப்பட்டு கிடக்கிறார்.அப்பொழுது நபிகள் நாயகம் அவர்களின் தோழர் முஹாது இப்னு ஜபல் அவர்கள் கேட்கிரார்கள் ஏன் இவர் கட்டப்பட்டுக்கிடக்கிறார்?என்று.அதற்கு பதிலாக"இவர் ஒரு யூதனாக இருந்தார்,பின்பு இஸ்லாமை ஏற்றுக்கொண்டு முஸ்லீமாக மாறினார்.இப்பொழுது மீண்டும் யூதனாக மாறிவிட்டார் என்று அபு முஸல் அசாரி சொன்னார்கள்.சரி நீங்கள் உட்காருங்கள் என்று அவர் சொன்னபோது அதற்கு முஹாது இப்னு ஜபல் அவர்கள் நான் உட்கார மாட்டேன் முதலாவதாக இந்த மதம் மாறியவர் கொல்லப்படவேண்டும்."இவர் கொல்லப்படும் வரை நான் என் ஸ்தானத்தில் இருந்து இறங்கமாட்டேன்.இதுதான் அல்லாவுடைய,முகமது நபியுடைய தீர்ப்பு என்று முஹாது இப்னு ஜபல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இது போன்ற ஆதாரபூர்வமான மூன்று ஹதீஸ்கள் காணப்படுகிறது.அதாவது இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர் முர்த்தத்தாக கருதப்பட வேண்டும்.முர்த்தத்துக் குறிய தண்டணை என்னவென்றால் அவர் கொலை செய்யப்படவேண்டும் என்பதே.ஆனால் இந்த கொல்லப்பட வேண்டும் என்பது இந்த மூன்று ஹதீஸ்களில் காணப்பட்ட இஸ்லாமை விட்டு வெளியேறுபவர் கொல்லப்படவேண்டும் என்பது இமாம்களில் ஏகோபித்த முடிவு ஆகும்.இப்னு அப்து பர் என்ற அறிஞர் தனது நூலிலே 18வது பாகம் 246வது பக்கத்திலே சொல்லுகிறார்கள் ஒரு ஆண் மதம் மாறினால் அதாவ்து முர்த்தத் ஆனால் அவன் கொல்லப்படவேண்டும் என்பதிலே இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் ஒருமித்த கருத்திலே இருக்கிறார்கள்.ஆனால் ஒரு பெண் இஸ்லாம் மதத்தை விட்டு வேறு மதத்துக்கு போனால் கொல்லப்பட வேண்டுமா இல்லையா என்ற விசயத்தில் தான் உலமாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.ஏனென்றால் யுத்தத்திலே ஒரு பெண் கொல்லப்பட்டு கிடந்த பொழுது பெண்களையும்,சிறுவர்களையும் கொல்ல வேண்டாம் என்று ரஸூல் அவர்கள் தடுத்துள்ளார்கள்.இந்த ஹதீஸை வைத்து சில உலமாக்கள் சொல்லுவது ஒரு பெண் மதம் மாறினால் கொல்லப்பட கூடாது.சிறையில் இடப்படவேண்டும்.எது எப்படி இருந்தாலும் மதம் மாறிய ஆண் கொல்லப்பட வேண்டும் என்பதில் இஸ்லாமிய சமுதாயம் ஒருமனமாக உள்ளது।

அவர் பேசியதை காண



http://tamilchristianvideo.magnify.net/item/C286S3FHTPLM93TV
இதையே பல இஸ்லாமிய உலமாக்கள் தங்கள் புத்தகங்களிலே எழுதியுள்ளனர்.எனவே இஸ்லாமை விட்டு வெளியேறும் ஆண் கொல்லப்படவேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.மதம் மாறும் ஒருவர் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக மூன்று நபித்தோழர்களின் ஹதீஸ்கள் உள்ளன.அத்துடன் நபிகள் காலமுதல் நவீன காலம் வரை எல்லா உலமாக்களும் மதம் மாறுகின்றவர்களை கொல்ல வேண்டும் என்ற ஏகோபித்த கருத்திலேயே இருந்துள்ளனர். ஆனால் ஒரு சில (இந்தியாவில் வாழும்) இஸ்லாமிய சகோதரர்கள் மதம் மாறுகிறவர்களை கொல்லக்கூடாது.இஸ்லாத்திலே கருத்துச்சுதந்திரம் இருக்கிறது.விரும்பினால் அவர்கள் இஸ்லாமில் இருக்கலாம் இல்லை என்றால் இஸ்லாமை விட்டு போகலாம் என்ற கருத்தை வைக்கிறார்கள்.குரானில் உள்ள ஒருசில வசனங்களை காட்டி இந்த வசனங்கள் மதம் மாறியவர்களை கொல்லப்பட வேண்டு என்று சொல்லுகின்ற ஹதீஸ்கள் குரானுக்கு முரண்படுவதாக சொல்லுகிறார்கள்.இப்பொழுது அவர்கள் எடுத்துக்காட்டு ஆயத்தை நாம் பார்ப்போம். முதலாக வைக்கும் குரான் வசனம்"மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை.வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது."என்ரு சொல்லுகிறார்கள்.இந்த வசனத்துக்கு பதில் சொல்லும் பொழுது இரண்டு விதமாக பதில் சொல்லலாம்.இந்த வசனம் இறங்கிய பிண்ணணி என்னவென்று பார்க்க வேண்டும். பனு நழிர் என்ற யூத குலம் மதினாவில் இருந்தது.அவை இஸ்லாத்துக்கும், முஸ்லீம்களுக்கும் விரோதமாக எழுந்த போது முகமது(ஸ்ல்)அவர்களை நாடு கடத்தினார்கள்.அவ்வாறு கடத்தப்பட்ட போது, அநேக மதினா வாசிகள் தங்கள் குழந்தைகள் அதிக நாள் வாழ்ந்தால் யூதர்களுடன் சேர்த்து விடுவோம் என்று முன்பு நேர்ச்சை வைத்திருந்தார்கள்.அந்த மாதிரி யூதர்கள் மத்தியில் வாழ்ந்து வந்த தங்கள் குழந்தைகளை நாடு கடத்தப்படும் யூதர்களிடம் இருந்து தஙகளுக்கு வாங்கி தர வேண்டும் என்று சொன்னார்கள்.இவர்கள் நாங்கள் பெற்ற பிள்ளைகள்,இப்பொழுது இந்த யூதர்களுடன் நாடு கடத்தப்படுகிறார்கள்.அவர்களை திரும்ப பலவந்தமாக பெற்றுத்தாருங்கள் என்று முறையிட்ட போது ரஸூல் அவர்களும் அதற்கு சம்மதித்த போது தான் இந்த வசனம்(ஆயத்து )இறங்கியது."மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை.வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது."எனவே அவர்களுடன் போகும் குழந்தைகள் போவதாக இருந்தால் போகட்டும் என்று இறைவன் வசனம் இறக்கினான். இரண்டாவதாக இந்த வசனம் மாற்றப்பட்ட அதாவது சட்டம் மாற்றப்பட்ட வசனத்துக்கு உற்பட்டதாகும்.இதற்கு பின்பு அல்லாஹ் நான்கு வசனங்களை இறக்கி உள்ளான்।

அவர் பேசியதை காண



http://tamilchristianvideo.magnify.net/item/XZDG9SXT39V4B6C6

அது என்ன வசனம் 1,"நீங்கள் எதிர்காலத்திலே கடுமையாக ஒரு போராடக்கூடிய சமூகத்துடன் போராடுவீர்கள்,அவர்கள் சரணடையும் வரையில். 2,"காபிர்களுடனும்,முனாபிக்குகளுடனும் நீங்கள் போராடுவீர்கள்" இந்த குரான் வசனம் மூலம் இஸ்லாமை பரப்ப நாங்கள் காபிர்களுடன் யுத்தம் செய்யலாம் என்பது தெளிவாகிறது. 3,"உங்கள் அடுத்துள்ள காபிர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யுங்கள்" 4,அல்லாவையும்,மறுமைநாளையும் நம்பாதவர்களையும் அல்லாவும்,ரஸூலும் ஹராம் ஆக்கியதை ஹராம் ஆக்காதவர்களையும்,இந்த சத்திய மார்கத்தை பின்பற்றாதவர்களையும் நீங்கள் போரிடுங்கள்,வேதக்காரர்களுடனும் நீங்கள் போரிடுங்கள்.அவர்கள் வரி கட்டும் வரை போராட வேண்டும்.இது வேதக்காரர்களுக்கு மட்டும் உரியது.அதாவது ஜிஸ்யா வரியை வசூல் செய்வது வேதக்காரர்களாகிய கிறிஸ்தவர்களுக்கும்,யூதர்களுக்கும் மட்டும் செல்லும்.ஆனால் விக்கிரக வணக்கம் செய்பவர்களாக இருந்தால் அவர்கள் ஒன்று இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது இஸ்லாமிய ஆட்சியின் நடைமுறைப்படி கொலை செய்யப்பட வேண்டும்.இதுவே குரானின் இறுதியான கட்டளை ஆகும். "மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை.வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது"என்ற வசனம் பின்பு அருளப்பட்ட நான்கு சட்டத்தின் மூலம் மாற்றப்பட்டுள்ளது. எனவே மதம் மாறுகிறவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது புற மதஸ்தர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத விசயமாக இருக்கலாம் .ஆனால் புற மதத்தவர்களை திருப்திப்படுத்துவதற்காக வேண்டி இஸ்லாமில் சொல்லப்பட்ட இந்த திட்டமும்,தெளிவுமான ஆதாரங்களை நாங்கள் ஒருக் காலமும் மறுக்க முடியாது. எங்களிடம் மூன்று ஹதீஸ்கள் உள்ளது,அதுமட்டும் அல்லாமல் உலமாக்களின் ஏகோபித்த கருத்து உள்ளது,இது மட்டும் அல்லாமல் குரானில் மார்கத்தை பரப்புவதற்கு போராடலாம் என்ற நான்கு வசனங்கள் உள்ளன.இவைகளை எல்லாம் நாங்கள் உதறித்தள்ளி விட்டு ஏதோ இஸ்லாமுக்கு வருவார்களா இல்லையா என்று தெரியாதவர்களை திருப்திப்படுத்த ஒரு காலும் இதை நாங்கள் நிராகரிக்க மாட்டோம். (எனவே இந்தியா போன்ற மத சார்பற்ற நாடுகளில் வாழும் முஸ்லீம்கள்)"மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை"என்ற வார்த்தைகளை ஆதாரமாக எடுத்து சொல்லுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
http://unmaiadiyann.blogspot.com/2008/04/blog-post_28.html

Thursday, April 17, 2008

இஸ்லாம் பற்றி அறிய உதவும் பிட்னா(Fitna) திரைப்படம்

இஸ்லாமின் உண்மை நோக்கத்தை வெளிப்படுத்தும் பிட்னா(Fitna) படம்
சமீபத்திய நாட்களில் பரபரப்பான செய்திகளில் ஒன்று பிட்னாவுக்கு எதிரான முஸ்லீம்களின் உலகளாவிய போராட்டம் ஆகும். இந்த பிட்னா என்றால் என்ன? முஸ்லீம்கள் அல்லாதவர்கள் மேல் தொடரப்படும் தாக்குதல் போர்,யுத்தம் அல்லது பயங்கரவாதமே பிட்னா ஆகும்.For further details [http://en.wikipedia.org/wiki/Fitna_(word)]
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கீட் வைல்டெர்ஷ் என்பவர் த்யாரித்த குறும்படமே இன்று உலகில் பிட்னா என்ற வார்த்தையை உலகளவில் பிரபலமாக்கியுள்ளது. கிட்டதட்ட பதினைந்து நிமிடங்களே ஓடும் இந்தப் படத்தில் இஸ்லாம் வன்முறையைத் தூண்டும் குரான் வசனங்களும் உலகளாவிய இஸ்லாம் பயங்கரவாதம் குறித்த காட்சிகளையும் காண்பிக்கின்றனர். அந்த படத்தில் வரும் குரான் வசனங்களை தமிழில் கீழே கொடுத்துள்ளேன். இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கை அல்லா அல்ல வன்முறையே என்பதை இந்த படம் எனக்கு உணர்த்தியது.
இந்த பிட்னா படத்தின் விடீயோ லின்க்கையும் கீழே கொடுத்துள்ளேன்:

Part- 1



Part-2




பிட்னா திரைப்படத்தில் வரும் குரான் வசனங்களின் வரிசை:
1.அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்¢ இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்¢ அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்)¢ அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்¢ அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்¢ (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.(ஸுரா 8:60)

2.யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்¢ அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.(ஸுரா 4:56)

3.(முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்¢ கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்¢ அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்¢ ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்¢ ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.(ஸுரா 47:4)

(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்¢ ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்¢ (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்¢ (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.(ஸுரா 4:89)

(முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்¢ ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.(ஸுரா 8:39)

இஸ்லாம் தவிர வேறெதுவும் இந்த உலகில் இருக்கக் கூடாது என்பதற்காக வெறிகொண்டு அலையும் இஸ்லாம் சகோதரர்கள்தான் சீக்கிரம் இந்த உலகத்தில் கூட இருக்க இடம் கிடைக்காமல் போகப்போகிறார்கள். இஸ்லாமியரினிரத்தவெறியினால் அவர்கள் மேல் உண்டான இரத்தப் பழி நீங்க இயேசுவை தவிரவேறு வழியில்லை. இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி......சுத்திகரிக்கும்.

Monday, April 14, 2008

நான் ஏன் ஒரு முஸ்லீமாக இல்லை?

என் மாணவர்களில் ஒருவராகிய துருக்கியைச் சேர்ந்த அல்டன் என்பவர் என்னைப் பார்த்து கிறிஸ்த்வர்கள் இயேசுவை இரட்சகர் என ஏன் அழைக்கிறார்கள்? இரட்சகர் என்றால் என்ன பொருள்? என்று கேட்டார். நான் அவனுக்கு பின்வருமாறு விளக்கினேன். இயேசு உலகத்திலுள்ள எல்லாரையும் அவர்களின் பாவங்களிலிருந்து மீட்பதற்காக வந்தார். நாம் இயேசுவை விசுவாசித்து அவர் மீது நம்பிக்கை வைக்கும் போது நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. நாம் நித்திய ஜீவனைப் பெறுகிறோம்.இந்த பதிலுக்குப் பின் அல்டன் என்னைப் பார்த்து முஸ்லீம்களாகிய நாங்களும் இயேசுவை மேசியாவாக நம்புகிறோம்.அவர் எங்கள் தீர்க்கதரிசிகளிலொருவர்.இன்னும்சொல்லப் போனால் அவர் முகமது நபிக்கு முந்தைய தீர்க்கதரிசிகளில் எல்லாரையும் காட்டிலும் சிறப்பானவர் என்றுசொன்னான்.

நான் அல்டனுக்கு பின்வருமாறு விளக்கினேன்:
கடவுள் இந்த உலகிற்கு பல தீர்க்கதரிசிகளைஅனுப்பியிருக்கிறார் என்றாலும் அவர் ஒரே ஒரு இரட்சகரைத்தான் அனுப்பியுள்ளார். நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு அவர் ஒரே ஒரு இரட்சகரைத்தான் அனுப்பியுள்ளார். ஆனபடியால் ஒரு தீர்க்கதரிசியை விட இரட்சகர் மிகவும் முக்கியமானவர் ஆவார். இதன் பின் என் முஸ்லீம் நண்பர் என்னிடம்,- நீங்கள் இயேசுவைக் குறித்து சொல்வது உண்மை என்றால் அல்லா ஏன் முகமதுவை அனுப்ப வேண்டிய அவசியம் வந்தது? இயேசுவைக் குறித்து பைபில் கூறுவது உண்மை எனில் முகமது வரத்தேவையே இருந்திருக்காதே! என்று கேட்டார்.

கிறிஸ்தவம் மூன்று முக்கியமான காரியங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
1.இயேசுவே உலக மீட்பர்
2. பைபிளில் உள்ளவையே கடவுளின் வார்த்தை
3.நாம் நமது பாவங்களுக்கான மன்னிப்பைஅறிந்து அதை பெற்றனுபவிக்க முடியும்.

பைபிள் இதைத்தவிர மற்றபல காரியங்களை போதிக்கிறது என்றாலும் இவையேஅடிப்படையானவை.

1.இயேசுவே உலக மீட்பர்.
இயேசு நமது பாவங்களுக்காக தம்மையே பலியாக ஒப்புக் கொடுத்தபடியால் அவரே இரட்சகர்.அவர் எருசலேமில் கி.பி29ல் ரோம போர்சேவகர்களால் சிலுவையிலறையப்பட்டு மரித்தபோது, அவர் நமக்காக மரித்தார். நாம் நம் பாவங்களுக்கு பெறவேண்டிய தண்டணைக்குப் பதிலாக நமக்குப் பதிலாக அவர் அத்தண்டணையை ஏற்றுக் கொண்டார்.

அவருடைய மரணமானது பண்டைய வரலாற்றாசிரியர்களால் உறுதிப்படுத்தப்பட்டது:
சின்னஆசியாவின் கவர்னராகிய பிளைனி என்பவர் ரோம ராயனுக்கு எழுதிய கடிதத்தில், இயேசு சிலுவையில் மரித்தார் என்று நம்புகிற கிறிஸ்த்வர்களைக் குறித்த காரியத்தில் ஆலோசனை வேண்டி எழுதியிருக்கிறார்.
டாசிடஸ் என்ற ரோம அரசவை வரலாற்றாசிரியர் இயேசு செய்த அற்புதங்களையும், அவரின் பாடு மரணத்தையும் குறித்து தனது குறிப்புகளில் எழுதியுள்ளார்.
ஜோசிபஸ் என்றயூத வரலாற்றாசிரியர் இயேசுவின் அற்புதங்கள், அவரின் மரணாம் மற்றும் அவரின் உயிர்த்தெழுதல் குறித்த அதிகமான தகவல்களை எழுதியுள்ளார்.


மிகவும் முக்கியமாக, பைபிள் பின்வரும் காரியங்களைக் கூறுகிறது:
இயேசுவின் தாயாராகிய மரியாளவரின் சிலுவை மரணத்தின் போதுஅவரருகில் இருந்தததையும்,ரோமசேவகர்கள் தன் மகனின் கைகளிலும் கால்களிலும் ஆணிகளடித்து சிலுவையில் அவரை தூக்கினதை பார்த்தாள் என்றும், இயேசு தன் சீடனாகிய யோவானிடம் தன் தாயை ஒப்படைப்பதையும் பைபிள் கூறுகிறது. நிச்சயமாகவே தன் கண்களுக்கு முன்பாக சிலுவையில் தொங்கினது யாரென்றுமரியாளுக்கு தெளிவாக தெரிந்திருக்கும். அதிலே சிறிதும் சந்தேகமில்லை. அவர் இயேசுவேயன்றி வேறொரு நபரில்லை. நாம் நம் பாவங்களுக்காக தேவன் முன்பாக குற்றமுள்ளவர்களாக இருக்கிறோம் என்று பைபிள் கூறுகிறது. இயேசுவின் சிலுவை மரணம் பாவத்தண்டனையிலிருந்து நாம் தப்பிப்பதற்கான தேவனுடைய செயலாகும்.நம்மை மீட்பதற்கான கடவுளின் திட்டத்தை நாம் நிராகரித்து விட்டால், நம்மை மீட்பதற்கு வேறெந்த மாற்றுத்திட்டமும் இல்லை. கடவுளிடம் நம்மை மீட்க இதை தைத்தவிர வேறொரு திட்டமும் கிடையாது.மருத்துவர் நாம் ஒரு நோயிலிருந்து சுகமடைய ஒரு மருந்தை தரும் போது, நாம் அது கசப்பாயிருக்கிறது என்ற காரணத்திற்காக அவற்றை தள்ளி விடுவதில்லை. அந்த மருந்து நம்மை குணமாகும் என்றசந்தோஷத்தில் நாம் அதை சாப்பிட்டுவிடுவோம். உண்மையில், இயேசுவை என் வாழ்க்கையில் எனது இரட்சகராக அறிந்து கொள்வது எனது மாபெரும் மகிழ்ச்சியானதொரு அனுபவமாக இருக்கிறது.

பைபிள் உண்மை எனில், அல்லா ஏன் முகமதுவை அனுப்பவேண்டிய அவசியம் வந்தது? என்று அல்டன் என்னிடம் கேட்கும் போது அவருடைய கேள்வியிலேயேஅவருக்கு பதிலை காண முடிகிறது. இயேசுவின் சிலுவை மரணம் நமெல்லாருடைய பாவங்களுக்குமான மன்னிப்பை தருகிறது எனில் முகமதுவோ இஸ்லாமோ தேவையில்லை,அவசியமில்லை அப்படிதானே! அவர் இதை உடனடியாக புரிந்து கொண்டு என்னிடம்,'இயேசு உண்மையில் சிலுவையில் மரிக்கவில்லை என்பதை நாங்கள அறிவோம். உண்மையில் இயேசு அல்ல வேறொருவரே சிலுவையில் மரித்தார் என்று குரான் கூறுகிறது" என்றார். இயேசுவை நம்புகிறோம் என்று முஸ்லீம்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் நம்புகிற இயேசு பைபிளில் சொல்லப்பட்டுள்ள இயேசு அல்ல. அவர்கள் இயேசுவைக் குறித்த ஒரு தவறான கருத்தையே நம்புகிறார்கள்.

2. பைபிளில் உள்ளவையே கடவுளின் வார்த்தை.
இயேசுவைக் குறித்து பைபிள் சொல்லுவது உண்மையா? இயேசுவின் மரணத்தைக் குறித்து 137முறை வேதாகமத்தில் குறிக்கப்பட்டுள்ளது.இயேசு சிலுவையில் மரிக்க வில்லை என குரான் கூறுகிறது. இயேசு சிலுவையில் மரித்தார் என்றும் ஏன் இது நம் பாவ தண்டணையிலிருந்து நம்மை மீட்பதற்கான தேவ திட்டம் என்பதையும் விளக்குகிறது.அப்படியெனில் எது சொவது உண்மை?
பைபிள், குறிப்பாக புதியஏற்பாடு தாங்கள் கண்டவைகளுக்கு சாட்சியாக இருந்தவர்களாலெழுதப்பட்டது. குரான் அதற்கு பின் 600 வருடங்கள் கழித்து எழுதப்பட்டது. நேரடிசாட்சிகளின் கூற்றையா அல்லது நூற்றுக் கணக்கானவருடங்கள் கழித்துஎழுதப்பட்ட ஒரு நூலையா? அதை நாம் நம்ப வேண்டும்?
அ)பேதுரு எண்ற வேதாகம ஆக்கியோன் எழுதியதாவது:நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.
ஆ) தனது பெயரில் நற்செய்தி நூல் எழுதிய யோவான் :அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.
இ) இயேசு சிலுவையில் நமக்காக மரிஅத்தார் எனபடகை பிரசங்கித்த பேதுரு தனது பிரசங்கத்தை கேட்டயூதர்களிடமே அதைப்பற்றிய அவர்களின் அறிவை லோருகிறார்.அவர்சொன்னதாவது:னாங்கள் இதற்கு சாட்சிகளாயிருக்கிறோம் என்று கூறி , நீங்கள் அறிந்திருக்கிறபடி என்று தன் பிரசங்கத்தை அவர் முடிக்கிறதையும் நாம் காண்கிறோம்.
நேரடைசாட்சிகளால் எழுதப்பட்ட பைபிள் மட்டுமள்ள, அகழ்வாராய்ச்சிகளும் பைபிள் உண்மை என்று சான்று பகருகின்றன.ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர்வில்லியம் ஆல்பிரைட் அகழ்வாராய்ச்சியின்படி பைபிளே மிகவும் உண்மையானதாகும் என்று கூறுகிறார்.பைபிள் உண்மையா? என்ற தலைப்பில் அமெரிக்கசெய்திகள்&உலக அறிக்கையின் 1999ம் வருட அக்டோபர்25ம் தேதி பதிப்பில் ஒரு கட்டுரை வெளியானது. அந்த கட்டுரை பைபிள்சொல்கிற காரியங்கள் எல்லாம் உண்மை என்பதை நிரூபிக்கிற சமீபத்திய கண்டுபிடிப்புகள் எல்லாவற்றையும் கூறுகிறது.
இஸ்ரவேல் முற்பிதாக்களைக் குறித்த முக்கிய பகுதிகள், யாத்திராகமம், தாவீதின் ஆட்சி, மற்றும் இயேசுவின் வாழ்க்கை மற்றுமவர்வாழ்ந்த காலம் போன்ற பைபிளின் முக்கியமான காரியங்களை நவீன அகழ்வாராய்ச்சி உறுதிப்படுத்துகிறது என அந்த கட்டுரை கூறுகிறது.

பழைமையான கைப்பிரதிகளும் கூட பைபிள் மாற்றப்படவில்லை எனபதற்கு சான்று பகருகிறது. இன்று 4000த்துக்கும் அதிகமான கிரேக்க புதிய ஏற்பாட்டு பிரதிகள் உள்ளன. அவற்றில் சில மிஅக்வும் பழைமையானவை,கி.பி.150௨00 காலகட்டத்தில் எழுதப்பட்டவை என்று கணக்கிடப்பட்டுள்ளது.பண்டிதர்கள் இந்த எல்லா புராதன கைப்பிரதிகளையும் ஒப்பிட்டு பிரதிகள் எழுதப்பட்ட கால இடைவெளிகளில் எந்த வித்தியாசமும் இல்லை என்கிறனர். அதாவதுகி.பி150 எழுதப்பட்ட பிரதிக்கும் கி.பி1200லெழுதப்பட்ட பிரதிக்குமிடையேபெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. நானே கூட இத்தகைய பண்டைய கைப்பிரதிகளில் சிலவற்றை லண்டனிலுள்ள ராயல் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் கண்டிருக்கிறேன்.

பண்டைய கைப்பிரதிகளைக் குறித்த புகழ்பெற்ற பண்டிதர்கள் வேதாகமத்தின் நம்பகத்தன்மைக்கும் துல்லியத்தன்மைக்கும் சாட்சி கொடுக்கிறார்கள்:
1.வெஸ்கோட் மற்றும் ஹோர்ட் ஆகியோர் பண்டைய ஆவணங்களைக் குறித்த முகவுமறியப்பட்ட திறனாய்வாளர்கள் ஆவர். அவர்கள் கூறுவதாவது:சந்தேகத்திற்குரிய நம் கருத்துகள் புதிய ஏற்பாட்டின் ஆயிரத்தில் ஒரு பகுதிக்குக் கூட ஈடாக முடியாது.

2.பண்டைய கைப்பிரதிகளை ஆராய்வதில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் பண்டிதர் சர்.பிரெடெரிக் கென்யான் என்பார் எழுதியது: பைபிள் எழுதப்பட்ட காலத்திலிள்ளவாறே நாமிடம் இப்போது உள்ளது.இதற்குஎதிரான சந்தேகத்தின்கடைசி அடிப்படையுமிப்போது நீக்கப்பட்டுள்ளது. புதியஏற்பாட்டின் நம்பகத்தனமையும் உண்மைத்தன்மையும் இறுதியாக நிறூபிக்கப்பட்டிருக்கிறது.
3.பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த டாக்டர் ராபர்ட் வில்சன் என்பார் 45 மொழிகளை 30 ஆண்டுகளில் கற்றார். முடிவில் அவர் பைபிள் எல்லா நிலைகளிலும் உண்மையானது என்று அறிவித்தார்.
4. கடவுளுடைய தீர்க்கதரிசியாக இயேசுவால் பொய் சொல்ல முடியாது. அவர் தன்னை பின்பற்றுகிறவர்களிடம் சொன்னதாவது:வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை(மத்.24:35). இஞ்ஜிலில்(பைபிளில்) குறிக்கப்பட்டிருக்கிற தன்னுடைய வார்த்தைகள் ஒருபோதும் அழியாது அல்லது மற்றப்படாது என்று இயேசு வாக்குரைத்தார்.
5.பைபிளில் உள்ளவைகளை மாற்ற முயல்கிறவனை தண்டிப்பேன் என்று தேவனும் எச்சரிக்கிறார்:இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்(வெளி.22:18,19). பைபிள் ஒரு போதும் மற்றப்படாது என்று தேவன் நமக்கு உறுதி தருகிறார். தேவன் சொல்கிறதை நாம் நம்பலாம்.
6.தனது வார்த்தை மாற்றப்படுவது அல்லது திரித்துக்கூறப்படுவது ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க தேவன் வல்லமையுள்ளவரா? ஆம்.அவர் வல்லமையுள்ளவராகவே இருக்கிறார்.தனது வார்த்தைகளை ஏதாவது மாற்றுவதற்கு தேவன் அனுமதிப்பாரா? நிச்சயமாக இல்லை.
7.அரபி மொழியில் உள்ள குரானும் கூட யூத,கிறிஸ்தவ வேதங்கள் உண்மை,னம்பத்தகுந்தவை என்று போதிக்கின்றன. சுர10:94 கூறுவது: (நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம்(கிறிஸ்தவர்களிடம்,யூதர்களிடம்) கேட்டுப் பார்ப்பீராக¢ நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.மனுக்குலத்துக்கு கடவுள் அளித்த எல்லா வேதங்களையும் குறித்து குரான் கூறும் போது, சுரா10:64:அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.

நான் மேற்கண்ட இந்த வசனங்களை என் முஸ்லீம் நண்பரிடம் காட்டி, அல்லாவினால் கொடுக்கப்பட்ட பழைய ஏற்பாடு(தவ்றாத்)மற்றும் புதிய ஏற்பாடு(இஞில்) ஆகியவற்றில் உள்ளவார்த்தைகள் அல்லாவின் வார்த்தைகளா என்று கேட்டேன். அவர் அல்லாவினால் கொடுக்கப்பட்ட வார்த்தைகள் தான் என்று ஒப்புக் கொண்டு,ஆனால் பிபுஅவை மாற்றப் பட்டுவிட்டன என்றார். பின்பு நான் அவரிடம் அப்படியானால் குரான் பிழையானது,அதில் தவறு உள்ளது என்பதைக் குறிக்கிறது என்றேன். ஏனெனில் குரான் அல்லாவின் வார்த்தைகள் ஒருபோதும் மாற்றப்படமுடியாது என்று கூறுகிறது. பழைய,புதிய ஏற்பாட்டில் உள்ளவை மாற்றப்பட்டிருக்குமானால் குரான் பிழையானதாகிவிடும்.குரான் பிழையற்றது எனில் பைபிளும் மற்றப்பட முடியாது. "எது சரி? பைபிள் மாற்றப்பட்டதா? அல்லது குரான் பிழையானதா>என்று நான் அல்டனிடம்கேட்டேன்.இந்தக் கேள்விக்கு எப்படி பதிலளிப்பது எனா அவருக்கு தெரிய வில்லை.

பைபிள் மாற்றப்பட்டு விட்டது என்று சொல்லுகிறவர்கள் பைபிளை தவறாகவிளக்குகிறார்கள் அல்லது மூல எழுத்துகளாகிய எபிரேய கிரேக்க வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்துவதில்லை. அவர்கள் மொழிபெயர்ப்புகளில் உள்ள பிழைகளையே காண்கிறார்கள். நான் அரபிமொழியிலுள்ள குரானை பயன் படுத்துகிறேன்.

3.நாம் நமது பாவங்களுக்கான மன்னிப்பைஅறிந்து அதைபெற்றனுபவிக்க முடியும்.
பைபிள் சொல்லவரும் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது. அது தேவன் நம்மை நேசிக்கிறார், நமக்கு ஒரு புது வாழ்வைஅவர் அளிக்கவிரும்புகிறாரென்பதே. நாம் நம் தண்டனைக்கு தப்பும்படிஅவர் வைத்துள்ள திட்டத்தை நாம் ஏற்றுக்கொள்வோமாகில் அவர் நம் பாவங்களை மன்னித்து சமாதானத்தினாலும் மகிழ்ச்சியினாலும் நம் வாழ்வை நிரப்ப அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.னாம் இன்று உலகில் காண்பவை தேவனுடைய திட்டமல்ல. நாம் போர்,பசி,குற்றம்,வெறுப்பு,கொலைபோன்ற காரியங்களைக் காண்கிறோம்.இந்த எல்லா தீஸ்செயல்களும் மனுக்குலம் தேவனுக்கு விரோதமாக வாழ்வதினாலேயே உண்டாகின்றன.அவர்கள் தேவனுடைய பரிபூரன திட்டத்தை தள்ளிவிட்டு தங்களுக்காகவே வாழ்வதைதெரிந்துகொண்டனர்.ஒவ்வொருவனும் தனகாகவே வாழும் போது அவன் தானாகவே ட்ய்கங்களுக்காக வாழ்கிற மற்றவர்களிடம் முரண்படுகிறான். அதன் விளைவைத்தான் நாம் காண்கிறோம். தனிப்பட்ட -நிலையில், தேவனுக்கு விறோதமான மனிதனின் முரட்டாட்டத்தின் விளைவுகளான வெறுப்பு,கோபம்,பொறாமை போன்றவைகளை நாம் காண்கிறோம். தனிமை,குழப்பம்,கலக்கம், குடிவெறி, கிலேசம் ஆகியவற்றையும் நாமெல்லாரும் வாக்கையில் சந்திக்கிறோம். இவை எல்லாவற்றையும் மாற்றுவதுதான் தேவனுடைய திட்டமாகும். அவர் தனது சமாதானம், அன்பு, சந்தோசம்,பொறுமை ஆகியவற்றை நமக்கு தரவிரும்புகிறார். ஆகவேதான் அவரியேசுவை உலகிற்குஅனுப்பினார். நம் பாவங்களுக்கான கிரயத்தை செலுத்தவும், நமக்கு ஒரு புதியவாழ்வை தருவதற்காகவும் இயேசு சிலுவையில் மரித்தார்.இப்படியாகத்தான் நாம் தேவனுடைய பாவமன்னிப்பையும் ஏற்றுக் கொள்ளுதலையும் நாம் நம் வாழ்வில் அறிந்து அனுபவிக்கமுடியும்.

எனக்கு ஏன் ஒரு இரட்சகர் ட்Hஏவை? என்று சிலர் கேட்கின்றனர். நாமெல்லாரும் பாவிகளாயிருக்கிறபடியால் நமக்கு ஒரு இரட்சகர் தேவை. உயிர்வாழ்கிற ஒவ்வொருவரும் சமயங்களில் தவறிழைத்துவிடுகிறோம். பைபிள்மிகவும்தெளிவாகக் கூறுகிறது: எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவனில்லை, ஒருவனாகிலும் இல்லை(சங்.53:3) நம்முடைய பாவங்களினிமித்தம் நாம் தேவனுக்கு முன்பாக குற்றவாளிகளாக இருக்கிறோம். நாம் செய்த தீமைகளுக்காக அவர் நம்மை தண்ண்டிப்பார். பைபிள் கூறுவது:பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.... துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்(எசே.18:20). நாம் நம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவதற்கு ஒரே வழி இயேசுவே. ஏன் இயேசுதான் அந்த ஒரே வழி? ஏனெனில் இயேசு ஒருவரே பாவமில்லாதவர்.ஆகவே அவர் ஒருவரேனம்மை நம்பாவங்களிலிருந்து இரட்சிக்கக் கூடியவர்.ஏன் இயேசுதான் அந்த ஒரே வழி? ஏனெனில் அவர் ஒருவரே நம் பாவங்களுக்காக மரித்தார்.ஆகவே அவரொருவரேனம்மைஇரட்சிக்க முடியும்.ஏன் இயேசுதான் அந்த ஒரே வழி?ஏனெஇல் இயேசு ஒருவரே உயிர்த்தெழுந்து தானே உலக இரட்சகரென்பதை நிரூபித்தார்.பைபிள் நமக்கு நம்பிக்கையை தருகிறது. இயேசுவின் மீதுள்ள எளிய விசுவாசத்தினாலும்,அவர் நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்று நம்புவதினாலும் நாம் தேவனுடைய மன்னிப்பையும் இரக்கத்தையுமறிந்து நித்திய ஜீவனை அளிக்கிற இரட்சிப்பை பெற்றனுபவிக்க முடியும். பைபிள்தெளிவாகக்கூறுகிறது:உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே(1பேதுரு1:18,19).
மற்ற அனைவரும், தேவனால் அனுப்பப்பட்ட ஒவ்வொரு தீர்க்கதரிசியும் கூட தேவனுடன் ஒப்புரவாக்கப்படல் அவசியமான இரட்சகர் தேவையான பாவிகளே.முதல் மனிதன் ஆதாம் பாவம் செய்தான். ஆபிரகாம்,மோசே, தாவீது ஆகிய எல்லாரும் தேவனுக்கு விரோதமாக பாவம்செய்தார்கள். குரான் கூறுகிறபடி,முகமது நபியும் கூட மன்னித்தல் தேவையான ஒரு பாஅவிதான்(சுரா47:19,48:1- 2 பார்க்கவும்).இயேசு ஒருவரே நம் இரட்சகராக இருக்க முடியும்.ஏனெனில் அவர் ஒருவரே பாவமில்லாதவர். தேவன் நம்மை மிகவும் நேசித்த படியால் அவர் இயேசுகிறிஸ்துவை நம்மை இரட்சிக்க உலகிற்கு அனுப்பினார் என்று பைபிள் நமக்கு போதிக்கிறது.பைபிள் கூறுகிறதாவது:தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்(யோவான்3:16- 17).

இஸ்லாம் மன்னிப்பை அருளுவதில்லை. முகமது நம் பாவங்களுக்காக மரிக்க வில்லை. நாம் நித்திய ஜீவனை உடையவர்களாய் பரலோகத்திற்குசெல்லப் போகிறோம் என்பதை நம் அறிந்து கொள்ளமுடியும் என்று குரான் போதிக்கவில்லை. இஸ்லாம் மார்க்கம் நம் இரட்சிப்பிற்கான உறுதியை நமக்கு தர வில்லை.இயேசுவின் மீதுள்ள விசுவாசம் மாத்திரமே அதைச் செய்ய முடியும்.
இந்த கட்டுரை எவரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்திற்கும் உள்ள வித்தியாசத்த எடுத்துக் காட்டும் நோக்கிலதான் எழுதப்பட்டிருக்கிறது. மேலும் எந்தெந்த பகுதிகளில் முஸ்லீம்கள் கிறிஸ்தவத்தைக் கூறித்து தவறான கருத்துடையவர்களாக ர்ருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டவும் இது எழுதப்பட்டது. நாம் கிறிஸ்தவத்தை வேண்டாம் என்று தள்ளிவிடுவதற்கு முன்பாக கிறிஸ்தவமென்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இல்ல்லையெனில், நாம் ஒரு பொய்யை நம்பி, கடவுள் எல்லாருக்கும்வைத்திருக்கும்மிகப்பெரும் ஆசீற்வாதத்தை நாம் இழந்து போய்விடுவோம்.அந்த ஆசீர்வாதம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வதே!


source:http://www.menorah.org/why%20I%20am%20not%20a%20muslim.html

Friday, April 11, 2008

WHY I AM NOT A MUSLIM

விரைவில் தமிழில்...........

One of my students, Altan from Turkey, asked me, "Why do Christians call Jesus the Savior? What does that word 'savior' mean?" I explained to him that Jesus Christ came to the earth to save all people from their sins. When we put our faith and trust in Jesus our sins are forgiven and we have the gift of eternal life. Altan then said, "We Muslims believe in Jesus, the Messiah. He is one of our prophets. In fact, he is one of the greatest of our prophets, just under Mohammed in importance."

I explained to Altan that God sent many prophets to the world, but He sent only one savior. He only sent one savior to provide a way for us to have our sins forgiven. Because of this, a savior is more important than a prophet. Then my Muslim friend said, "If what you say about Jesus is true, then why would Allah need to send Mohammed?" If what the Bible says about Jesus is true, then there would be no need for Mohammed! Christianity is based on three principles - 3 truths:

a) Jesus is the Savior of the world.
b) The Bible is the Word of God.
c) We can know & experience forgiveness for our sins.

The Bible teaches many other things, but these three are foundational.

I. Jesus Christ is the Savior of the world. Jesus is the Savior because he gave his life as a sacrifice for our sins. When he died in Jerusalem in AD 29, crucified by Roman soldiers, he was dying for us, as a substitute to pay for the punishment which we deserved. His death on the cross was confirmed by ancient historians: -Pliny, the Roman governor of Asia Minor, wrote to the Emperor in Rome asking for advice concerning the Christians who he said believed that Jesus died on a cross. -Tacitus, the royal court historian in Rome, told about Jesus' miracles and his crucifixion in his Annuals. -Josephus (Jewish historian) wrote much about Jesus including his miracles, his death on the cross and his resurrection from the dead.

Most importantly, the Bible tells us that Jesus’ own mother was present when he was crucified. Mary, the mother of Jesus, stood watching as the Roman soldiers put the nails in her son's hands and feet and lifted him up on the cross. Jesus spoke to his mother when he was on the cross, committing her into the -care of one of his disciples named John. Surely, Jesus’ mother knew who was being crucified before her own eyes. There was no mistake. It was really Jesus who was being put to death on the cross, not another person. The Bible says that we all are guilty before God for our sins. Jesus' death on the cross is God's provision for our rescue from the punishment of sin. If we reject God's plan to save us, there is no other alternative plan. God has no second plan to save us. When a doctor gives us medicine to heal us from a disease, we don't refuse to take it just because it tastes bad. We take it gladly because we know the medicine will heal us. God's medicine for our disease of sin does not taste bad. In fact, knowing Jesus in my life as my Savior has been the greatest blessing, the greatest joy of my life.

When Altan asked me, "If the Bible is true, then why would Allah need to send Mohammed?" he could see the answer himself. If Jesus' death on the cross provided forgiveness for all our sins, then Mohammed and Islam were not necessary. He immediately understood this and said, "Well, we know that Jesus did not really die on the cross! The Koran says, it was someone else, not Jesus who was crucified." Muslims say they believe in Jesus - but it is clear that the Jesus they believe in is not the Jesus of the Bible. They believe in a false concept of Jesus.

II. The Bible is the Word of God. Is what the Bible says about Jesus true? The Bible mentions or refers to Jesus' death 137 times. The Koran says that Jesus did not die on the cross, the Bible says that he did and explains why this was God's plan to rescue us from the punishment for our sins. Which one is right?

The Bible, especially the New Testament, was written by eyewitnesses who actually saw what they wrote about. The Koran was written 600 years later. Which one should we believe, eyewitnesses or a document which was written hundreds of years later?

a) The Biblical writer Peter, wrote: "We did not follow cleverly invented stories when we told you about the power and coming of our Lord Jesus Christ, but we were eye-witnesses of his majesty."
b) John wrote in the Gospel account with his name: "This is the disciple who testifies to these things and wrote them down. We know that his testimony is true."
c) Peter could even appeal to the knowledge of the Jews who were listening to him preach about Jesus' death on the cross for us. He said: "We are witnesses of these things" and ended by saying, "As you yourselves know.”
Not only was the Bible written by eyewitnesses, but also archeology gives evidence that the Bible is true. Dr. William Albright of John Hopkins University says from archeological evidence alone, the Bible is the most true. The October 25, 1999 edition of U.S.. News & World Report had a lead article entitled, Is the Bible True? In the article it told of all the recent discoveries of archeology to prove the Bible is accurate in what it says. The article said: "In extraordinary ways, modern archeology has affirmed the historical core of the Old and New Testaments - corroborating key portions of the stories of Israel's patriarchs, the Exodus, the Davidic monarchy, and the life and times of Jesus. "

Early manuscripts also give evidence that the Bible has not been changed. There are over 4,000 copies of the Greek New Testament in existence today. Some of these are very old, dating from 150 - 200 years from the original writing. When scholars compare all these ancient manuscripts they find that over the years (about a 1000 years of copying) there is no essential difference in what was written in the year 150 and what was written in the year 1200. I've seen# some of these very early manuscripts myself in the Royal British Museum in London. Leading scholars of ancient manuscripts give testimony to the trustworthiness and the accuracy of the Bible:

a) Westcott and Hort were well known textual critics of ancient documents. They said: "The words in our opinion still subject to doubt can hardly amount to more than a thousandth part of the whole New Testament."
b) Sir Frederic Kenyon, leading British scholar of ancient manuscripts, wrote: "The last foundation for any doubt that the [Christian] Scriptures have come down to us substantially as they were written have now been removed. Both the authenticity and the general integrity of the books of the New Testament may be regarded as finally established"
c) Dr. Robert Dick Wilson of Princeton University studied 45 ancient languages for 30 years. Finally he declared the Bible valid in all points.
d) Jesus as a prophet of God can not lie. He said to his followers: "Heaven and earth will pass away, but my words will never pass away." (Matthew 24: 35) Jesus promised that his words recorded in the Injil (the Bible) would never be lost or changed.
e) God also declares that He will punish anyone who tries to change the Bible: "I warn everyone who hears of the prophecy of this book: If anyone adds anything to this message, God will add to him the plagues described in this book. And if anyone takes words away from this book of prophecy, God will take away from him his share in the tree of life and in the heavenly city, which are described in this book." (Rev. 21: 18 & 19) God guarantees that the Bible will never be changed. We can believe what God says.
f) Is God powerful enough to keep His message from being corrupted or changed? Of course, He is! Would God allow someone to changed His words? Of course not!
g) Even the Koran (in Arabic) teaches the Christian and Jewish Scriptures are true and trustworthy. In SURA 10:94 it says: "So if you are in doubt, 0 Muhammed, about that which we have revealed to you, then ask those who have been reading the Scriptures before you [the Christians and the Jews]. The truth has certainly been given to you from your Lord, so never be among the doubters." Speaking about all Scriptures God has given to mankind, the Koran says in SURA 10: 64: "No change is there in any of the words of Allah. That is what is the great attainment."

I showed this verse to my Muslim friend Altan and asked him if the Old and New Testament Scriptures (the Tevrat and the Injil) were the words of Allah when they were originally given. He agreed that they were originally the words of Allah, but that they had been changed later. Then I said, then that means the Koran is wrong and has a mistake in it. Because the Koran clearly says the words of Allah can never be changed. If the Old and New Testament have been changed then the Koran is wrong. If the Koran is right, then the Bible has not been changed. I asked Altan, "Which one is it? Has the Bible been changed or is the Koran wrong?" He didn't know how to answer this question.

Those who say the Bible has been changed usually misinterpret the Bible or they do not use the original Hebrew and Greek - they find mistakes in the English translations. I used the Arabic Koran.

III. We can know and experience forgiveness for our sins. The message of the Bible is very clear - God loves us and He wants to give us a new life. He is willing to forgive our sins and to fill our lives with peace and joy, if we will accept His escape plan for us. What we see in the world today is not God's plan. We see war, hunger, crime, hate, murder - all these evil activities are caused because mankind is living in rebellion to God. They have rejected God's perfect plan for their lives and have chosen to live for themselves. When each person is only living for himself: he will naturally come into conflict with others who are living only for themselves. What we see happening in the world is the result. On a personal level, we see the result of man's rebellion against God, hatred, anger, envy, jealousy against others. Also, loneliness, confusion, despair, drunkenness, frustration are things we all experience in our lives. God's plan is to change all that. He wants to give us His peace, love, joy, patience and acceptance. That's why He sent Jesus. Jesus died on the cross for us to pay for our sins and to give us a new life. This is how we can know and experience in our lives God's forgiveness and acceptance.

Some people ask, "Why do I need a savior?" We need a savior because we are all sinful people. Everyone who lives does wrong things at sometime. The Bible clearly teaches: "Everyone has turned away from God, all people together have become corrupt, there is no one who does good all the time, not even one person." (Psalm 53:3) Because of our sins, we are guilty before God. He will punish us for the evil that we have done. The Bible says: "The person who sins is the one who will have spiritual death .... The sin of the sinful person will be counted against him." (Ezekiel 18:20) Jesus is the only way for us to be saved from our sins. Why is Jesus the only way? Because Jesus is the only one without sin, so he is the only one who was able to save us. Why is Jesus the only way? Because Jesus is the only one who died as a sacrifice for our sins, therefore he is the only one who can save us. Why is Jesus the only way? Because Jesus is the only one who came back alive again to prove that he really is the true Savior of the world. But the Bible offers us hope. By simple faith in Jesus Christ and believing that he died on the cross for our sins, we can know God's forgiveness and mercy and experience salvation which brings us eternal life. The Bible makes this very clear: “For you know that it was not with temporary things like silver or gold with which you were saved from the sinful life you inherited from your forefathers, but it was with the life blood of Jesus Christ, who was like a lamb sacrificed for us, because he was without sin or defect in any way." (1 Peter 1: 18-19)

Every other person, even every prophet sent by God, was a sinner who needed a savior to be made right with God. The first man, Adam, sinned. Abraham, Moses and David all sinned against God. According to the Koran, even Mohammed is a sinner needing forgiveness (see SURA 47 verse 19 and SURA 48 verse 1-2). You see, Jesus is the only one who could be our Savior, because he is the only one without sin. The Bible teaches us that God loves us so much that He sent Jesus Christ to save us. This is what the Bible says: "For God loved the world so much that He gave His one and only Son so that whoever believes in him (and puts complete trust in him) will not be lost (or punished for his sin), but he will have the gift of eternal life. God did not send His Son into the world to judge the world, but to save the world through him." (John 3: 16-17)

Islam does not offer us forgiveness. Mohammed did not die for our sins. The Koran does not teach that we can know we have eternal life and are going to heaven. The Muslim religion does not give us assurance of our salvation. Only faith in Jesus can do that.

This short article was not meant to offend anyone. It was only given for the purpose of showing the differences between Islam and Christianity. Also, it was given to point out those areas where Muslims have wrong ideas about Christianity. We need to be sure we understand what Christianity teaches before we reject it. Otherwise, we will believe a lie and miss out on the greatest blessing that God has given to all people - the chance to have our sins forgiven and to have eternal life.

source: http://www.menorah.org/why%20I%20am%20not%20a%20muslim.html

Saturday, April 5, 2008

ஹதீஸ்களின் வரலாறு - ஒரு ஆச்சரியம்

ஹதீஸ்களின் வரலாறு - ஒரு ஆச்சரியம்
ஹதீஸ் என்பது இஸ்லாம் மக்களிடையே குரானுக்கு இணையாக வைத்து போற்றப் படும் ஒன்றாகும். முகமது நபி மறைந்து போன பின்பு இனிமேல் அல்லா நமக்கு வேறு இறைத்தூதரை அனுப்ப மாட்டான் என்று முடிவு கட்டிய மூத்த இஸ்லாம் அறிஞர்கள் முகமதுவின் வாய்மொழிகளை சேகரித்து அவற்றை ஒரு தொகுப்பாக வெளியிட்டனர். உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. அது ஹதீஸ்கள் குறித்து முஸ்லீம்கள் என்ன சொல்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொண்டால் உங்களுக்கே ஆச்சரியமாயிருக்கும். கீழே கொடுக்கப் பட்டிருப்பவை ஒரு இஸ்லாம் இணையத்தில் உள்ளவை. அதை நான் அப்படியே காபி செய்து இங்கு பேஸ்ட்தான் செய்துள்ளேன். அந்த இணையத்தின் லின்க்கும் கீழே கொடுத்துள்ளேன். தொடர்வது ஹதீஸ்களை ஏன் தயாரித்தனர் என்ற குறிப்புச் செய்திகள்... வாசிப்பவர்... சந்தேகமே இல்லாமல் நீங்கதான்..

ஆ) ஆர்வக் கோளாறு

மார்க்கத்தில் ஆர்வமிருந்தும் அறிவு இல்லாத மூடக் கூட்டத்தினர் நல்ல நோக்கத்தில் ஹதீஸ்களை சுயமாகத் தயாரித்தனர்.

இ) தனி மரியாதை பெறுவதற்காக


மார்க்க அறிஞர்களுக்கு மற்ற மதங்களில் உள்ளது போன்ற அந்தஸ்து இஸ்லாத்தில் இல்லை. மற்ற மதங்களின் கடவுளின் ஏஜெண்டுகளாக மதகுருமார்கள் மதிக்கப்படுகின்றனர். புரோகிதர்களாகச் செயல்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் அதை அறவே ஒழித்துவிட்டது. இதைக் கண்ட போலி அறிஞர்கள் மற்ற மதங்களில் உள்ளது போல் தங்களுக்கும் மரியாதை வேண்டும் என்பதற்காக ஹதீஸ்களை உருவாக்கிக் கொண்டார்கள்.

ஈ) மன்னர்களை மகிழ்விக்க

மன்னர்களின் தவறுகளை நியாயப்படுத்தவும், அவர்களுக்கு மக்கள் அதிகமான மரியாதை தரவேண்டும் என்பதற்காகவும் ..... ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்கள்.

உ) இயக்க வெறி

மத்ஹபு வெறி, இயக்க வெறி, இனவெறி, ஒரு மனிதன் மீது கொண்ட பக்திவெறி காரணமாகவும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.

ஊ) பேச்சைப் பிழைப்பாக்கியவர்கள்

மக்கள் மத்தியில் உருக்கமாகவும் சுவையாகவும் உரை நிகழ்த்தி அதன் மூலம் அன்பளிப்புப் பெறும் ஒரு கூட்டத்தினர் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் நடமாடி வந்தனர்.

நீண்ட நேரம் - புதுப்புது விஷயங்களைப் பேசி மக்களை கவர வேண்டும் என்பதற்காக இவர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ்கள் தான் இவற்றில் அதிக அளவில் காணப்படுகின்றன. இவர்கள் எந்த அளவுகோலும் வைத்திருப்பதில்லை. அன்றைய தினம் கைத்தட்டல் பெறுவதற்காக எதை வேண்டுமென்றாலும் கூறுவார்கள்.

எ) சுயலாபத்திற்காக இட்டுக் கட்டியோர்

ஒவ்வொருவரும் தாம் சார்ந்துள்ள துறையைத் குறித்து நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துச் சொன்னதாக இட்டுக்கட்டினார்கள்.

ஏ) மூளை குழம்பியவர்களின் உளறல்கள

சில பேர் முதுமையின் காரணமாக, மூளை குழம்பியதன் காரணமாக - நினைவாற்றல் குறைவு காரணமாக பொய் சொல்ல வேண்டும் என்ற நோக்கமில்லாமல் பொய்யான ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.

ஆதாரம்:

ஆகையால் இதை வாசிக்கும் நண்பர்களே நீங்கள் ஹதீஸ் குறித்து அறிந்து கொண்டவை

1.அவை ஆர்வக் கோளாறினால் எழுதப்பட்டவை
2.தனிமரியாதை பெறுவதற்காக எழுதப்பட்டவை
3.மன்னர்களை மகிழ்விக்க எழுதப்பட்டவை
4.இயக்க வெறியர்களால் எழுதப்பட்டவை
5.பேச்சை பிழைப்பாக்கியவர்களால் எழுதப்பட்டவை.
6.சுய லாபத்திற்காக இட்டுக் கட்டியோர்
7. மூளை குழம்பியவர்களின் உளறல்கள்
மேற்கண்ட வாசகங்கள் முஸ்லீம் சகோதரர்களால் எழுதப்பட்டவை.ஹதீஸ் என்று சொல்லப் படுகிற முகமதுவின் வாய்மொழிகளை எழுதியவர்களின் குணங்கள் அனைத்தும் முகமதுவுக்கும் பொருந்துகின்றன. ஆகவே மேற்கண்ட குணங்களடங்கிய முகமது நபி அவர்களால் திருக் குரான் எழுதப் பட்டது. நல்ல தகவல்களை தந்த முஸ்லீம் சகோதரர்களுக்கு நன்றி. தொடரட்டும் அவர்களின் சேவை.

கிறிஸ்தவர்களின் பரிசுத்த வேதாகமம் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு பல்வேறு தேவ மனிதர்களால் எழுதப்பட்டது வேதாகமத்தின் ஆசிரியர் தேவனே. ஆனபடியால் தான் அதில் துவக்கம் முதல் முடிவு வரையிலும் ஒரு தொடர்ச்சிதன்மை அதாவது கன்டினியூடி இருப்பதை பார்க்க முடிகிறது. வேதாகமத்தின் மையச் செய்தி -அன்பு
தேவனின் நோக்கம் எல்லாருடைய பரிசுத்தம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால்........