Monday, May 5, 2008

அல்லா எங்கேயிருந்து வந்தார் தெரியுமா?

அல்லா எங்கேயிருந்து வந்தார் தெரியுமா?

இஸ்லாம் சகோதரர்கள் வணங்கும் உருவமில்லா அல்லா எங்கேயிருந்து உருவானார் என்பது சற்று ஆச்சரியத்தை அளிப்பதாக இருக்கலாம், நமக்கல்ல இதை வாசிக்கும் முஸ்லீம் சகோதரர்களுக்கு.

அல்லா என்பவர் முகமது நபியால் இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டவரோ அல்லது யூத, கிறிஸ்த்வர்களின் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள சர்வவல்லமையுள்ள தேவனோ கிடையாது. மேலும் பலர் சொல்லுவது போல அவர் முகமதுவின் கற்பனையில் உருவான கருவும் கிடையாது. அவர் யார் என்பதை அறிய நாம் காலச்சக்கரத்தை சற்று பின்னோக்கி சுழல விட்டு சற்று கூர்மையாக 7ஆம் நூற்றாண்டுக்கு முந்திய அல்லது சமகால வரலாற்றை உற்று நோக்கினால் அது போதும்.

பண்டைய வரலாறு என்ன சொல்லுகிறது?
1.முகமது பிறப்பதகு முன்பே அல்-இல்லா என்ற பெயரில் சந்திரக் கடவுள் அரேபியர்களிடையே இருந்தது.இன்னும் சொல்லப் போனால் கி.மு 2000க்கும் முன்பே இருந்தே இந்த சந்திரக்கடவுள் அரபியப் பிரதேசங்களில் பிரபலம்.இந்த அல்-இல்லாவுக்கு மூன்று மகள்கள் இருந்தனர். அவர்கள் பெயர்களாவன: அல்-லட்,அல்-உஸ்ஸா மற்றும் மனட் ஆகியோராவர். இந்த மூவரின் பெயரிலும் மெக்காவில் தனித்தனியே வழிபாட்டுத்தலங்கள் உண்டு.

2. தான் நினைத்தபடி மதத்தின் பெயரால் சாதிக்க நினைத்த முகமதுவுக்கு முதலில் தோல்வியே கிடைத்தது. ஆகவே அவர் இந்த மூன்று பெண்கடவுளரை தனது மார்க்கத்தில் வணங்கவேண்டுமென்று கட்டளையிட்டார். பின்பு அவர் தனது பாணியில் வசனத்தை இறக்கி அதை வேண்டாம் என்று தள்ளிவிட்டது தனிக்கதை.

3.முன்பு சொல்லப்பட்டுள்ள வேதங்களில் உள்ள தவறுகளை நீக்குவதற்காக வெளிப்படுத்த வார்த்தைகள் என்ற பேரில் புதிதாக வேதங்களை இறக்கிய முகமதுவின் வார்த்தைகள் கிறிஸ்தவ கள்ள உபதேசங்களைக் கூறின பலரின் கூற்றுக்கும் ஒத்திருக்கிறது. ஆகவே முகமதுவின் உப்தேசம் பாதிக் களவாடினதும் மீதி வசதிக்காக சேர்க்கப்பட்டதுமாக இருக்கிறது.ஆகவே அதில் இறைத்தூண்டுதல் என்ற ஒன்று இல்லவே இல்லை, இருக்கவும் முடியாது. இன்னும் சொல்லவேண்டுமானால் முகமதுவே தான் பலவார்த்தைகளை சாத்தானிடமிருந்து பெற்றுக்கொண்டதாக கூறியிருக்கிறார். அதைத்தான் சாத்தானின் வேதம் என்று சலமான் ருஷ்டி என்பவர் எடுத்துக் கூறி முஸ்லீம்களின் கோபத்துக்கு ஆளானார். சாத்தானின் ஏவுதலால் நான் கூறீன வார்த்தைகள் என்று முகமது சொன்னவை குரானிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன அல்லது திரிக்கப்பட்டுவிட்டன.

இதை வாசிக்கும் நமக்கு

அல்லா அல்லா நீ இல்லா அல்லா
சும்மா சும்மா எல்லாம் கதைமா
உண்மை உண்மை குரானின் பொய்மை
அது சொல்லுவதெல்லாம் கயமை -நான்
சொல்லுவதை கேட்டால் நன்மை

என்று பாடத்தான் தோன்றுகிறது.

1 comment:

subra said...

ஏன் முஸ்லிம் சகோதரர்கள் இதற்க்கு
மறுப்பேதும் சொல்லவில்லை