Thursday, April 17, 2008

இஸ்லாம் பற்றி அறிய உதவும் பிட்னா(Fitna) திரைப்படம்

இஸ்லாமின் உண்மை நோக்கத்தை வெளிப்படுத்தும் பிட்னா(Fitna) படம்
சமீபத்திய நாட்களில் பரபரப்பான செய்திகளில் ஒன்று பிட்னாவுக்கு எதிரான முஸ்லீம்களின் உலகளாவிய போராட்டம் ஆகும். இந்த பிட்னா என்றால் என்ன? முஸ்லீம்கள் அல்லாதவர்கள் மேல் தொடரப்படும் தாக்குதல் போர்,யுத்தம் அல்லது பயங்கரவாதமே பிட்னா ஆகும்.For further details [http://en.wikipedia.org/wiki/Fitna_(word)]
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கீட் வைல்டெர்ஷ் என்பவர் த்யாரித்த குறும்படமே இன்று உலகில் பிட்னா என்ற வார்த்தையை உலகளவில் பிரபலமாக்கியுள்ளது. கிட்டதட்ட பதினைந்து நிமிடங்களே ஓடும் இந்தப் படத்தில் இஸ்லாம் வன்முறையைத் தூண்டும் குரான் வசனங்களும் உலகளாவிய இஸ்லாம் பயங்கரவாதம் குறித்த காட்சிகளையும் காண்பிக்கின்றனர். அந்த படத்தில் வரும் குரான் வசனங்களை தமிழில் கீழே கொடுத்துள்ளேன். இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கை அல்லா அல்ல வன்முறையே என்பதை இந்த படம் எனக்கு உணர்த்தியது.
இந்த பிட்னா படத்தின் விடீயோ லின்க்கையும் கீழே கொடுத்துள்ளேன்:

Part- 1



Part-2




பிட்னா திரைப்படத்தில் வரும் குரான் வசனங்களின் வரிசை:
1.அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்¢ இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்¢ அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்)¢ அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்¢ அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்¢ (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.(ஸுரா 8:60)

2.யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்¢ அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.(ஸுரா 4:56)

3.(முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்¢ கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்¢ அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்¢ ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்¢ ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.(ஸுரா 47:4)

(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்¢ ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்¢ (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்¢ (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.(ஸுரா 4:89)

(முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்¢ ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.(ஸுரா 8:39)

இஸ்லாம் தவிர வேறெதுவும் இந்த உலகில் இருக்கக் கூடாது என்பதற்காக வெறிகொண்டு அலையும் இஸ்லாம் சகோதரர்கள்தான் சீக்கிரம் இந்த உலகத்தில் கூட இருக்க இடம் கிடைக்காமல் போகப்போகிறார்கள். இஸ்லாமியரினிரத்தவெறியினால் அவர்கள் மேல் உண்டான இரத்தப் பழி நீங்க இயேசுவை தவிரவேறு வழியில்லை. இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி......சுத்திகரிக்கும்.

Monday, April 14, 2008

நான் ஏன் ஒரு முஸ்லீமாக இல்லை?

என் மாணவர்களில் ஒருவராகிய துருக்கியைச் சேர்ந்த அல்டன் என்பவர் என்னைப் பார்த்து கிறிஸ்த்வர்கள் இயேசுவை இரட்சகர் என ஏன் அழைக்கிறார்கள்? இரட்சகர் என்றால் என்ன பொருள்? என்று கேட்டார். நான் அவனுக்கு பின்வருமாறு விளக்கினேன். இயேசு உலகத்திலுள்ள எல்லாரையும் அவர்களின் பாவங்களிலிருந்து மீட்பதற்காக வந்தார். நாம் இயேசுவை விசுவாசித்து அவர் மீது நம்பிக்கை வைக்கும் போது நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. நாம் நித்திய ஜீவனைப் பெறுகிறோம்.இந்த பதிலுக்குப் பின் அல்டன் என்னைப் பார்த்து முஸ்லீம்களாகிய நாங்களும் இயேசுவை மேசியாவாக நம்புகிறோம்.அவர் எங்கள் தீர்க்கதரிசிகளிலொருவர்.இன்னும்சொல்லப் போனால் அவர் முகமது நபிக்கு முந்தைய தீர்க்கதரிசிகளில் எல்லாரையும் காட்டிலும் சிறப்பானவர் என்றுசொன்னான்.

நான் அல்டனுக்கு பின்வருமாறு விளக்கினேன்:
கடவுள் இந்த உலகிற்கு பல தீர்க்கதரிசிகளைஅனுப்பியிருக்கிறார் என்றாலும் அவர் ஒரே ஒரு இரட்சகரைத்தான் அனுப்பியுள்ளார். நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு அவர் ஒரே ஒரு இரட்சகரைத்தான் அனுப்பியுள்ளார். ஆனபடியால் ஒரு தீர்க்கதரிசியை விட இரட்சகர் மிகவும் முக்கியமானவர் ஆவார். இதன் பின் என் முஸ்லீம் நண்பர் என்னிடம்,- நீங்கள் இயேசுவைக் குறித்து சொல்வது உண்மை என்றால் அல்லா ஏன் முகமதுவை அனுப்ப வேண்டிய அவசியம் வந்தது? இயேசுவைக் குறித்து பைபில் கூறுவது உண்மை எனில் முகமது வரத்தேவையே இருந்திருக்காதே! என்று கேட்டார்.

கிறிஸ்தவம் மூன்று முக்கியமான காரியங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
1.இயேசுவே உலக மீட்பர்
2. பைபிளில் உள்ளவையே கடவுளின் வார்த்தை
3.நாம் நமது பாவங்களுக்கான மன்னிப்பைஅறிந்து அதை பெற்றனுபவிக்க முடியும்.

பைபிள் இதைத்தவிர மற்றபல காரியங்களை போதிக்கிறது என்றாலும் இவையேஅடிப்படையானவை.

1.இயேசுவே உலக மீட்பர்.
இயேசு நமது பாவங்களுக்காக தம்மையே பலியாக ஒப்புக் கொடுத்தபடியால் அவரே இரட்சகர்.அவர் எருசலேமில் கி.பி29ல் ரோம போர்சேவகர்களால் சிலுவையிலறையப்பட்டு மரித்தபோது, அவர் நமக்காக மரித்தார். நாம் நம் பாவங்களுக்கு பெறவேண்டிய தண்டணைக்குப் பதிலாக நமக்குப் பதிலாக அவர் அத்தண்டணையை ஏற்றுக் கொண்டார்.

அவருடைய மரணமானது பண்டைய வரலாற்றாசிரியர்களால் உறுதிப்படுத்தப்பட்டது:
சின்னஆசியாவின் கவர்னராகிய பிளைனி என்பவர் ரோம ராயனுக்கு எழுதிய கடிதத்தில், இயேசு சிலுவையில் மரித்தார் என்று நம்புகிற கிறிஸ்த்வர்களைக் குறித்த காரியத்தில் ஆலோசனை வேண்டி எழுதியிருக்கிறார்.
டாசிடஸ் என்ற ரோம அரசவை வரலாற்றாசிரியர் இயேசு செய்த அற்புதங்களையும், அவரின் பாடு மரணத்தையும் குறித்து தனது குறிப்புகளில் எழுதியுள்ளார்.
ஜோசிபஸ் என்றயூத வரலாற்றாசிரியர் இயேசுவின் அற்புதங்கள், அவரின் மரணாம் மற்றும் அவரின் உயிர்த்தெழுதல் குறித்த அதிகமான தகவல்களை எழுதியுள்ளார்.


மிகவும் முக்கியமாக, பைபிள் பின்வரும் காரியங்களைக் கூறுகிறது:
இயேசுவின் தாயாராகிய மரியாளவரின் சிலுவை மரணத்தின் போதுஅவரருகில் இருந்தததையும்,ரோமசேவகர்கள் தன் மகனின் கைகளிலும் கால்களிலும் ஆணிகளடித்து சிலுவையில் அவரை தூக்கினதை பார்த்தாள் என்றும், இயேசு தன் சீடனாகிய யோவானிடம் தன் தாயை ஒப்படைப்பதையும் பைபிள் கூறுகிறது. நிச்சயமாகவே தன் கண்களுக்கு முன்பாக சிலுவையில் தொங்கினது யாரென்றுமரியாளுக்கு தெளிவாக தெரிந்திருக்கும். அதிலே சிறிதும் சந்தேகமில்லை. அவர் இயேசுவேயன்றி வேறொரு நபரில்லை. நாம் நம் பாவங்களுக்காக தேவன் முன்பாக குற்றமுள்ளவர்களாக இருக்கிறோம் என்று பைபிள் கூறுகிறது. இயேசுவின் சிலுவை மரணம் பாவத்தண்டனையிலிருந்து நாம் தப்பிப்பதற்கான தேவனுடைய செயலாகும்.நம்மை மீட்பதற்கான கடவுளின் திட்டத்தை நாம் நிராகரித்து விட்டால், நம்மை மீட்பதற்கு வேறெந்த மாற்றுத்திட்டமும் இல்லை. கடவுளிடம் நம்மை மீட்க இதை தைத்தவிர வேறொரு திட்டமும் கிடையாது.மருத்துவர் நாம் ஒரு நோயிலிருந்து சுகமடைய ஒரு மருந்தை தரும் போது, நாம் அது கசப்பாயிருக்கிறது என்ற காரணத்திற்காக அவற்றை தள்ளி விடுவதில்லை. அந்த மருந்து நம்மை குணமாகும் என்றசந்தோஷத்தில் நாம் அதை சாப்பிட்டுவிடுவோம். உண்மையில், இயேசுவை என் வாழ்க்கையில் எனது இரட்சகராக அறிந்து கொள்வது எனது மாபெரும் மகிழ்ச்சியானதொரு அனுபவமாக இருக்கிறது.

பைபிள் உண்மை எனில், அல்லா ஏன் முகமதுவை அனுப்பவேண்டிய அவசியம் வந்தது? என்று அல்டன் என்னிடம் கேட்கும் போது அவருடைய கேள்வியிலேயேஅவருக்கு பதிலை காண முடிகிறது. இயேசுவின் சிலுவை மரணம் நமெல்லாருடைய பாவங்களுக்குமான மன்னிப்பை தருகிறது எனில் முகமதுவோ இஸ்லாமோ தேவையில்லை,அவசியமில்லை அப்படிதானே! அவர் இதை உடனடியாக புரிந்து கொண்டு என்னிடம்,'இயேசு உண்மையில் சிலுவையில் மரிக்கவில்லை என்பதை நாங்கள அறிவோம். உண்மையில் இயேசு அல்ல வேறொருவரே சிலுவையில் மரித்தார் என்று குரான் கூறுகிறது" என்றார். இயேசுவை நம்புகிறோம் என்று முஸ்லீம்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் நம்புகிற இயேசு பைபிளில் சொல்லப்பட்டுள்ள இயேசு அல்ல. அவர்கள் இயேசுவைக் குறித்த ஒரு தவறான கருத்தையே நம்புகிறார்கள்.

2. பைபிளில் உள்ளவையே கடவுளின் வார்த்தை.
இயேசுவைக் குறித்து பைபிள் சொல்லுவது உண்மையா? இயேசுவின் மரணத்தைக் குறித்து 137முறை வேதாகமத்தில் குறிக்கப்பட்டுள்ளது.இயேசு சிலுவையில் மரிக்க வில்லை என குரான் கூறுகிறது. இயேசு சிலுவையில் மரித்தார் என்றும் ஏன் இது நம் பாவ தண்டணையிலிருந்து நம்மை மீட்பதற்கான தேவ திட்டம் என்பதையும் விளக்குகிறது.அப்படியெனில் எது சொவது உண்மை?
பைபிள், குறிப்பாக புதியஏற்பாடு தாங்கள் கண்டவைகளுக்கு சாட்சியாக இருந்தவர்களாலெழுதப்பட்டது. குரான் அதற்கு பின் 600 வருடங்கள் கழித்து எழுதப்பட்டது. நேரடிசாட்சிகளின் கூற்றையா அல்லது நூற்றுக் கணக்கானவருடங்கள் கழித்துஎழுதப்பட்ட ஒரு நூலையா? அதை நாம் நம்ப வேண்டும்?
அ)பேதுரு எண்ற வேதாகம ஆக்கியோன் எழுதியதாவது:நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.
ஆ) தனது பெயரில் நற்செய்தி நூல் எழுதிய யோவான் :அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.
இ) இயேசு சிலுவையில் நமக்காக மரிஅத்தார் எனபடகை பிரசங்கித்த பேதுரு தனது பிரசங்கத்தை கேட்டயூதர்களிடமே அதைப்பற்றிய அவர்களின் அறிவை லோருகிறார்.அவர்சொன்னதாவது:னாங்கள் இதற்கு சாட்சிகளாயிருக்கிறோம் என்று கூறி , நீங்கள் அறிந்திருக்கிறபடி என்று தன் பிரசங்கத்தை அவர் முடிக்கிறதையும் நாம் காண்கிறோம்.
நேரடைசாட்சிகளால் எழுதப்பட்ட பைபிள் மட்டுமள்ள, அகழ்வாராய்ச்சிகளும் பைபிள் உண்மை என்று சான்று பகருகின்றன.ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர்வில்லியம் ஆல்பிரைட் அகழ்வாராய்ச்சியின்படி பைபிளே மிகவும் உண்மையானதாகும் என்று கூறுகிறார்.பைபிள் உண்மையா? என்ற தலைப்பில் அமெரிக்கசெய்திகள்&உலக அறிக்கையின் 1999ம் வருட அக்டோபர்25ம் தேதி பதிப்பில் ஒரு கட்டுரை வெளியானது. அந்த கட்டுரை பைபிள்சொல்கிற காரியங்கள் எல்லாம் உண்மை என்பதை நிரூபிக்கிற சமீபத்திய கண்டுபிடிப்புகள் எல்லாவற்றையும் கூறுகிறது.
இஸ்ரவேல் முற்பிதாக்களைக் குறித்த முக்கிய பகுதிகள், யாத்திராகமம், தாவீதின் ஆட்சி, மற்றும் இயேசுவின் வாழ்க்கை மற்றுமவர்வாழ்ந்த காலம் போன்ற பைபிளின் முக்கியமான காரியங்களை நவீன அகழ்வாராய்ச்சி உறுதிப்படுத்துகிறது என அந்த கட்டுரை கூறுகிறது.

பழைமையான கைப்பிரதிகளும் கூட பைபிள் மாற்றப்படவில்லை எனபதற்கு சான்று பகருகிறது. இன்று 4000த்துக்கும் அதிகமான கிரேக்க புதிய ஏற்பாட்டு பிரதிகள் உள்ளன. அவற்றில் சில மிஅக்வும் பழைமையானவை,கி.பி.150௨00 காலகட்டத்தில் எழுதப்பட்டவை என்று கணக்கிடப்பட்டுள்ளது.பண்டிதர்கள் இந்த எல்லா புராதன கைப்பிரதிகளையும் ஒப்பிட்டு பிரதிகள் எழுதப்பட்ட கால இடைவெளிகளில் எந்த வித்தியாசமும் இல்லை என்கிறனர். அதாவதுகி.பி150 எழுதப்பட்ட பிரதிக்கும் கி.பி1200லெழுதப்பட்ட பிரதிக்குமிடையேபெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. நானே கூட இத்தகைய பண்டைய கைப்பிரதிகளில் சிலவற்றை லண்டனிலுள்ள ராயல் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் கண்டிருக்கிறேன்.

பண்டைய கைப்பிரதிகளைக் குறித்த புகழ்பெற்ற பண்டிதர்கள் வேதாகமத்தின் நம்பகத்தன்மைக்கும் துல்லியத்தன்மைக்கும் சாட்சி கொடுக்கிறார்கள்:
1.வெஸ்கோட் மற்றும் ஹோர்ட் ஆகியோர் பண்டைய ஆவணங்களைக் குறித்த முகவுமறியப்பட்ட திறனாய்வாளர்கள் ஆவர். அவர்கள் கூறுவதாவது:சந்தேகத்திற்குரிய நம் கருத்துகள் புதிய ஏற்பாட்டின் ஆயிரத்தில் ஒரு பகுதிக்குக் கூட ஈடாக முடியாது.

2.பண்டைய கைப்பிரதிகளை ஆராய்வதில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் பண்டிதர் சர்.பிரெடெரிக் கென்யான் என்பார் எழுதியது: பைபிள் எழுதப்பட்ட காலத்திலிள்ளவாறே நாமிடம் இப்போது உள்ளது.இதற்குஎதிரான சந்தேகத்தின்கடைசி அடிப்படையுமிப்போது நீக்கப்பட்டுள்ளது. புதியஏற்பாட்டின் நம்பகத்தனமையும் உண்மைத்தன்மையும் இறுதியாக நிறூபிக்கப்பட்டிருக்கிறது.
3.பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த டாக்டர் ராபர்ட் வில்சன் என்பார் 45 மொழிகளை 30 ஆண்டுகளில் கற்றார். முடிவில் அவர் பைபிள் எல்லா நிலைகளிலும் உண்மையானது என்று அறிவித்தார்.
4. கடவுளுடைய தீர்க்கதரிசியாக இயேசுவால் பொய் சொல்ல முடியாது. அவர் தன்னை பின்பற்றுகிறவர்களிடம் சொன்னதாவது:வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை(மத்.24:35). இஞ்ஜிலில்(பைபிளில்) குறிக்கப்பட்டிருக்கிற தன்னுடைய வார்த்தைகள் ஒருபோதும் அழியாது அல்லது மற்றப்படாது என்று இயேசு வாக்குரைத்தார்.
5.பைபிளில் உள்ளவைகளை மாற்ற முயல்கிறவனை தண்டிப்பேன் என்று தேவனும் எச்சரிக்கிறார்:இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்(வெளி.22:18,19). பைபிள் ஒரு போதும் மற்றப்படாது என்று தேவன் நமக்கு உறுதி தருகிறார். தேவன் சொல்கிறதை நாம் நம்பலாம்.
6.தனது வார்த்தை மாற்றப்படுவது அல்லது திரித்துக்கூறப்படுவது ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க தேவன் வல்லமையுள்ளவரா? ஆம்.அவர் வல்லமையுள்ளவராகவே இருக்கிறார்.தனது வார்த்தைகளை ஏதாவது மாற்றுவதற்கு தேவன் அனுமதிப்பாரா? நிச்சயமாக இல்லை.
7.அரபி மொழியில் உள்ள குரானும் கூட யூத,கிறிஸ்தவ வேதங்கள் உண்மை,னம்பத்தகுந்தவை என்று போதிக்கின்றன. சுர10:94 கூறுவது: (நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம்(கிறிஸ்தவர்களிடம்,யூதர்களிடம்) கேட்டுப் பார்ப்பீராக¢ நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.மனுக்குலத்துக்கு கடவுள் அளித்த எல்லா வேதங்களையும் குறித்து குரான் கூறும் போது, சுரா10:64:அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.

நான் மேற்கண்ட இந்த வசனங்களை என் முஸ்லீம் நண்பரிடம் காட்டி, அல்லாவினால் கொடுக்கப்பட்ட பழைய ஏற்பாடு(தவ்றாத்)மற்றும் புதிய ஏற்பாடு(இஞில்) ஆகியவற்றில் உள்ளவார்த்தைகள் அல்லாவின் வார்த்தைகளா என்று கேட்டேன். அவர் அல்லாவினால் கொடுக்கப்பட்ட வார்த்தைகள் தான் என்று ஒப்புக் கொண்டு,ஆனால் பிபுஅவை மாற்றப் பட்டுவிட்டன என்றார். பின்பு நான் அவரிடம் அப்படியானால் குரான் பிழையானது,அதில் தவறு உள்ளது என்பதைக் குறிக்கிறது என்றேன். ஏனெனில் குரான் அல்லாவின் வார்த்தைகள் ஒருபோதும் மாற்றப்படமுடியாது என்று கூறுகிறது. பழைய,புதிய ஏற்பாட்டில் உள்ளவை மாற்றப்பட்டிருக்குமானால் குரான் பிழையானதாகிவிடும்.குரான் பிழையற்றது எனில் பைபிளும் மற்றப்பட முடியாது. "எது சரி? பைபிள் மாற்றப்பட்டதா? அல்லது குரான் பிழையானதா>என்று நான் அல்டனிடம்கேட்டேன்.இந்தக் கேள்விக்கு எப்படி பதிலளிப்பது எனா அவருக்கு தெரிய வில்லை.

பைபிள் மாற்றப்பட்டு விட்டது என்று சொல்லுகிறவர்கள் பைபிளை தவறாகவிளக்குகிறார்கள் அல்லது மூல எழுத்துகளாகிய எபிரேய கிரேக்க வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்துவதில்லை. அவர்கள் மொழிபெயர்ப்புகளில் உள்ள பிழைகளையே காண்கிறார்கள். நான் அரபிமொழியிலுள்ள குரானை பயன் படுத்துகிறேன்.

3.நாம் நமது பாவங்களுக்கான மன்னிப்பைஅறிந்து அதைபெற்றனுபவிக்க முடியும்.
பைபிள் சொல்லவரும் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது. அது தேவன் நம்மை நேசிக்கிறார், நமக்கு ஒரு புது வாழ்வைஅவர் அளிக்கவிரும்புகிறாரென்பதே. நாம் நம் தண்டனைக்கு தப்பும்படிஅவர் வைத்துள்ள திட்டத்தை நாம் ஏற்றுக்கொள்வோமாகில் அவர் நம் பாவங்களை மன்னித்து சமாதானத்தினாலும் மகிழ்ச்சியினாலும் நம் வாழ்வை நிரப்ப அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.னாம் இன்று உலகில் காண்பவை தேவனுடைய திட்டமல்ல. நாம் போர்,பசி,குற்றம்,வெறுப்பு,கொலைபோன்ற காரியங்களைக் காண்கிறோம்.இந்த எல்லா தீஸ்செயல்களும் மனுக்குலம் தேவனுக்கு விரோதமாக வாழ்வதினாலேயே உண்டாகின்றன.அவர்கள் தேவனுடைய பரிபூரன திட்டத்தை தள்ளிவிட்டு தங்களுக்காகவே வாழ்வதைதெரிந்துகொண்டனர்.ஒவ்வொருவனும் தனகாகவே வாழும் போது அவன் தானாகவே ட்ய்கங்களுக்காக வாழ்கிற மற்றவர்களிடம் முரண்படுகிறான். அதன் விளைவைத்தான் நாம் காண்கிறோம். தனிப்பட்ட -நிலையில், தேவனுக்கு விறோதமான மனிதனின் முரட்டாட்டத்தின் விளைவுகளான வெறுப்பு,கோபம்,பொறாமை போன்றவைகளை நாம் காண்கிறோம். தனிமை,குழப்பம்,கலக்கம், குடிவெறி, கிலேசம் ஆகியவற்றையும் நாமெல்லாரும் வாக்கையில் சந்திக்கிறோம். இவை எல்லாவற்றையும் மாற்றுவதுதான் தேவனுடைய திட்டமாகும். அவர் தனது சமாதானம், அன்பு, சந்தோசம்,பொறுமை ஆகியவற்றை நமக்கு தரவிரும்புகிறார். ஆகவேதான் அவரியேசுவை உலகிற்குஅனுப்பினார். நம் பாவங்களுக்கான கிரயத்தை செலுத்தவும், நமக்கு ஒரு புதியவாழ்வை தருவதற்காகவும் இயேசு சிலுவையில் மரித்தார்.இப்படியாகத்தான் நாம் தேவனுடைய பாவமன்னிப்பையும் ஏற்றுக் கொள்ளுதலையும் நாம் நம் வாழ்வில் அறிந்து அனுபவிக்கமுடியும்.

எனக்கு ஏன் ஒரு இரட்சகர் ட்Hஏவை? என்று சிலர் கேட்கின்றனர். நாமெல்லாரும் பாவிகளாயிருக்கிறபடியால் நமக்கு ஒரு இரட்சகர் தேவை. உயிர்வாழ்கிற ஒவ்வொருவரும் சமயங்களில் தவறிழைத்துவிடுகிறோம். பைபிள்மிகவும்தெளிவாகக் கூறுகிறது: எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவனில்லை, ஒருவனாகிலும் இல்லை(சங்.53:3) நம்முடைய பாவங்களினிமித்தம் நாம் தேவனுக்கு முன்பாக குற்றவாளிகளாக இருக்கிறோம். நாம் செய்த தீமைகளுக்காக அவர் நம்மை தண்ண்டிப்பார். பைபிள் கூறுவது:பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.... துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்(எசே.18:20). நாம் நம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவதற்கு ஒரே வழி இயேசுவே. ஏன் இயேசுதான் அந்த ஒரே வழி? ஏனெனில் இயேசு ஒருவரே பாவமில்லாதவர்.ஆகவே அவர் ஒருவரேனம்மை நம்பாவங்களிலிருந்து இரட்சிக்கக் கூடியவர்.ஏன் இயேசுதான் அந்த ஒரே வழி? ஏனெனில் அவர் ஒருவரே நம் பாவங்களுக்காக மரித்தார்.ஆகவே அவரொருவரேனம்மைஇரட்சிக்க முடியும்.ஏன் இயேசுதான் அந்த ஒரே வழி?ஏனெஇல் இயேசு ஒருவரே உயிர்த்தெழுந்து தானே உலக இரட்சகரென்பதை நிரூபித்தார்.பைபிள் நமக்கு நம்பிக்கையை தருகிறது. இயேசுவின் மீதுள்ள எளிய விசுவாசத்தினாலும்,அவர் நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்று நம்புவதினாலும் நாம் தேவனுடைய மன்னிப்பையும் இரக்கத்தையுமறிந்து நித்திய ஜீவனை அளிக்கிற இரட்சிப்பை பெற்றனுபவிக்க முடியும். பைபிள்தெளிவாகக்கூறுகிறது:உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே(1பேதுரு1:18,19).
மற்ற அனைவரும், தேவனால் அனுப்பப்பட்ட ஒவ்வொரு தீர்க்கதரிசியும் கூட தேவனுடன் ஒப்புரவாக்கப்படல் அவசியமான இரட்சகர் தேவையான பாவிகளே.முதல் மனிதன் ஆதாம் பாவம் செய்தான். ஆபிரகாம்,மோசே, தாவீது ஆகிய எல்லாரும் தேவனுக்கு விரோதமாக பாவம்செய்தார்கள். குரான் கூறுகிறபடி,முகமது நபியும் கூட மன்னித்தல் தேவையான ஒரு பாஅவிதான்(சுரா47:19,48:1- 2 பார்க்கவும்).இயேசு ஒருவரே நம் இரட்சகராக இருக்க முடியும்.ஏனெனில் அவர் ஒருவரே பாவமில்லாதவர். தேவன் நம்மை மிகவும் நேசித்த படியால் அவர் இயேசுகிறிஸ்துவை நம்மை இரட்சிக்க உலகிற்கு அனுப்பினார் என்று பைபிள் நமக்கு போதிக்கிறது.பைபிள் கூறுகிறதாவது:தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்(யோவான்3:16- 17).

இஸ்லாம் மன்னிப்பை அருளுவதில்லை. முகமது நம் பாவங்களுக்காக மரிக்க வில்லை. நாம் நித்திய ஜீவனை உடையவர்களாய் பரலோகத்திற்குசெல்லப் போகிறோம் என்பதை நம் அறிந்து கொள்ளமுடியும் என்று குரான் போதிக்கவில்லை. இஸ்லாம் மார்க்கம் நம் இரட்சிப்பிற்கான உறுதியை நமக்கு தர வில்லை.இயேசுவின் மீதுள்ள விசுவாசம் மாத்திரமே அதைச் செய்ய முடியும்.
இந்த கட்டுரை எவரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்திற்கும் உள்ள வித்தியாசத்த எடுத்துக் காட்டும் நோக்கிலதான் எழுதப்பட்டிருக்கிறது. மேலும் எந்தெந்த பகுதிகளில் முஸ்லீம்கள் கிறிஸ்தவத்தைக் கூறித்து தவறான கருத்துடையவர்களாக ர்ருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டவும் இது எழுதப்பட்டது. நாம் கிறிஸ்தவத்தை வேண்டாம் என்று தள்ளிவிடுவதற்கு முன்பாக கிறிஸ்தவமென்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இல்ல்லையெனில், நாம் ஒரு பொய்யை நம்பி, கடவுள் எல்லாருக்கும்வைத்திருக்கும்மிகப்பெரும் ஆசீற்வாதத்தை நாம் இழந்து போய்விடுவோம்.அந்த ஆசீர்வாதம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வதே!


source:http://www.menorah.org/why%20I%20am%20not%20a%20muslim.html

Friday, April 11, 2008

WHY I AM NOT A MUSLIM

விரைவில் தமிழில்...........

One of my students, Altan from Turkey, asked me, "Why do Christians call Jesus the Savior? What does that word 'savior' mean?" I explained to him that Jesus Christ came to the earth to save all people from their sins. When we put our faith and trust in Jesus our sins are forgiven and we have the gift of eternal life. Altan then said, "We Muslims believe in Jesus, the Messiah. He is one of our prophets. In fact, he is one of the greatest of our prophets, just under Mohammed in importance."

I explained to Altan that God sent many prophets to the world, but He sent only one savior. He only sent one savior to provide a way for us to have our sins forgiven. Because of this, a savior is more important than a prophet. Then my Muslim friend said, "If what you say about Jesus is true, then why would Allah need to send Mohammed?" If what the Bible says about Jesus is true, then there would be no need for Mohammed! Christianity is based on three principles - 3 truths:

a) Jesus is the Savior of the world.
b) The Bible is the Word of God.
c) We can know & experience forgiveness for our sins.

The Bible teaches many other things, but these three are foundational.

I. Jesus Christ is the Savior of the world. Jesus is the Savior because he gave his life as a sacrifice for our sins. When he died in Jerusalem in AD 29, crucified by Roman soldiers, he was dying for us, as a substitute to pay for the punishment which we deserved. His death on the cross was confirmed by ancient historians: -Pliny, the Roman governor of Asia Minor, wrote to the Emperor in Rome asking for advice concerning the Christians who he said believed that Jesus died on a cross. -Tacitus, the royal court historian in Rome, told about Jesus' miracles and his crucifixion in his Annuals. -Josephus (Jewish historian) wrote much about Jesus including his miracles, his death on the cross and his resurrection from the dead.

Most importantly, the Bible tells us that Jesus’ own mother was present when he was crucified. Mary, the mother of Jesus, stood watching as the Roman soldiers put the nails in her son's hands and feet and lifted him up on the cross. Jesus spoke to his mother when he was on the cross, committing her into the -care of one of his disciples named John. Surely, Jesus’ mother knew who was being crucified before her own eyes. There was no mistake. It was really Jesus who was being put to death on the cross, not another person. The Bible says that we all are guilty before God for our sins. Jesus' death on the cross is God's provision for our rescue from the punishment of sin. If we reject God's plan to save us, there is no other alternative plan. God has no second plan to save us. When a doctor gives us medicine to heal us from a disease, we don't refuse to take it just because it tastes bad. We take it gladly because we know the medicine will heal us. God's medicine for our disease of sin does not taste bad. In fact, knowing Jesus in my life as my Savior has been the greatest blessing, the greatest joy of my life.

When Altan asked me, "If the Bible is true, then why would Allah need to send Mohammed?" he could see the answer himself. If Jesus' death on the cross provided forgiveness for all our sins, then Mohammed and Islam were not necessary. He immediately understood this and said, "Well, we know that Jesus did not really die on the cross! The Koran says, it was someone else, not Jesus who was crucified." Muslims say they believe in Jesus - but it is clear that the Jesus they believe in is not the Jesus of the Bible. They believe in a false concept of Jesus.

II. The Bible is the Word of God. Is what the Bible says about Jesus true? The Bible mentions or refers to Jesus' death 137 times. The Koran says that Jesus did not die on the cross, the Bible says that he did and explains why this was God's plan to rescue us from the punishment for our sins. Which one is right?

The Bible, especially the New Testament, was written by eyewitnesses who actually saw what they wrote about. The Koran was written 600 years later. Which one should we believe, eyewitnesses or a document which was written hundreds of years later?

a) The Biblical writer Peter, wrote: "We did not follow cleverly invented stories when we told you about the power and coming of our Lord Jesus Christ, but we were eye-witnesses of his majesty."
b) John wrote in the Gospel account with his name: "This is the disciple who testifies to these things and wrote them down. We know that his testimony is true."
c) Peter could even appeal to the knowledge of the Jews who were listening to him preach about Jesus' death on the cross for us. He said: "We are witnesses of these things" and ended by saying, "As you yourselves know.”
Not only was the Bible written by eyewitnesses, but also archeology gives evidence that the Bible is true. Dr. William Albright of John Hopkins University says from archeological evidence alone, the Bible is the most true. The October 25, 1999 edition of U.S.. News & World Report had a lead article entitled, Is the Bible True? In the article it told of all the recent discoveries of archeology to prove the Bible is accurate in what it says. The article said: "In extraordinary ways, modern archeology has affirmed the historical core of the Old and New Testaments - corroborating key portions of the stories of Israel's patriarchs, the Exodus, the Davidic monarchy, and the life and times of Jesus. "

Early manuscripts also give evidence that the Bible has not been changed. There are over 4,000 copies of the Greek New Testament in existence today. Some of these are very old, dating from 150 - 200 years from the original writing. When scholars compare all these ancient manuscripts they find that over the years (about a 1000 years of copying) there is no essential difference in what was written in the year 150 and what was written in the year 1200. I've seen# some of these very early manuscripts myself in the Royal British Museum in London. Leading scholars of ancient manuscripts give testimony to the trustworthiness and the accuracy of the Bible:

a) Westcott and Hort were well known textual critics of ancient documents. They said: "The words in our opinion still subject to doubt can hardly amount to more than a thousandth part of the whole New Testament."
b) Sir Frederic Kenyon, leading British scholar of ancient manuscripts, wrote: "The last foundation for any doubt that the [Christian] Scriptures have come down to us substantially as they were written have now been removed. Both the authenticity and the general integrity of the books of the New Testament may be regarded as finally established"
c) Dr. Robert Dick Wilson of Princeton University studied 45 ancient languages for 30 years. Finally he declared the Bible valid in all points.
d) Jesus as a prophet of God can not lie. He said to his followers: "Heaven and earth will pass away, but my words will never pass away." (Matthew 24: 35) Jesus promised that his words recorded in the Injil (the Bible) would never be lost or changed.
e) God also declares that He will punish anyone who tries to change the Bible: "I warn everyone who hears of the prophecy of this book: If anyone adds anything to this message, God will add to him the plagues described in this book. And if anyone takes words away from this book of prophecy, God will take away from him his share in the tree of life and in the heavenly city, which are described in this book." (Rev. 21: 18 & 19) God guarantees that the Bible will never be changed. We can believe what God says.
f) Is God powerful enough to keep His message from being corrupted or changed? Of course, He is! Would God allow someone to changed His words? Of course not!
g) Even the Koran (in Arabic) teaches the Christian and Jewish Scriptures are true and trustworthy. In SURA 10:94 it says: "So if you are in doubt, 0 Muhammed, about that which we have revealed to you, then ask those who have been reading the Scriptures before you [the Christians and the Jews]. The truth has certainly been given to you from your Lord, so never be among the doubters." Speaking about all Scriptures God has given to mankind, the Koran says in SURA 10: 64: "No change is there in any of the words of Allah. That is what is the great attainment."

I showed this verse to my Muslim friend Altan and asked him if the Old and New Testament Scriptures (the Tevrat and the Injil) were the words of Allah when they were originally given. He agreed that they were originally the words of Allah, but that they had been changed later. Then I said, then that means the Koran is wrong and has a mistake in it. Because the Koran clearly says the words of Allah can never be changed. If the Old and New Testament have been changed then the Koran is wrong. If the Koran is right, then the Bible has not been changed. I asked Altan, "Which one is it? Has the Bible been changed or is the Koran wrong?" He didn't know how to answer this question.

Those who say the Bible has been changed usually misinterpret the Bible or they do not use the original Hebrew and Greek - they find mistakes in the English translations. I used the Arabic Koran.

III. We can know and experience forgiveness for our sins. The message of the Bible is very clear - God loves us and He wants to give us a new life. He is willing to forgive our sins and to fill our lives with peace and joy, if we will accept His escape plan for us. What we see in the world today is not God's plan. We see war, hunger, crime, hate, murder - all these evil activities are caused because mankind is living in rebellion to God. They have rejected God's perfect plan for their lives and have chosen to live for themselves. When each person is only living for himself: he will naturally come into conflict with others who are living only for themselves. What we see happening in the world is the result. On a personal level, we see the result of man's rebellion against God, hatred, anger, envy, jealousy against others. Also, loneliness, confusion, despair, drunkenness, frustration are things we all experience in our lives. God's plan is to change all that. He wants to give us His peace, love, joy, patience and acceptance. That's why He sent Jesus. Jesus died on the cross for us to pay for our sins and to give us a new life. This is how we can know and experience in our lives God's forgiveness and acceptance.

Some people ask, "Why do I need a savior?" We need a savior because we are all sinful people. Everyone who lives does wrong things at sometime. The Bible clearly teaches: "Everyone has turned away from God, all people together have become corrupt, there is no one who does good all the time, not even one person." (Psalm 53:3) Because of our sins, we are guilty before God. He will punish us for the evil that we have done. The Bible says: "The person who sins is the one who will have spiritual death .... The sin of the sinful person will be counted against him." (Ezekiel 18:20) Jesus is the only way for us to be saved from our sins. Why is Jesus the only way? Because Jesus is the only one without sin, so he is the only one who was able to save us. Why is Jesus the only way? Because Jesus is the only one who died as a sacrifice for our sins, therefore he is the only one who can save us. Why is Jesus the only way? Because Jesus is the only one who came back alive again to prove that he really is the true Savior of the world. But the Bible offers us hope. By simple faith in Jesus Christ and believing that he died on the cross for our sins, we can know God's forgiveness and mercy and experience salvation which brings us eternal life. The Bible makes this very clear: “For you know that it was not with temporary things like silver or gold with which you were saved from the sinful life you inherited from your forefathers, but it was with the life blood of Jesus Christ, who was like a lamb sacrificed for us, because he was without sin or defect in any way." (1 Peter 1: 18-19)

Every other person, even every prophet sent by God, was a sinner who needed a savior to be made right with God. The first man, Adam, sinned. Abraham, Moses and David all sinned against God. According to the Koran, even Mohammed is a sinner needing forgiveness (see SURA 47 verse 19 and SURA 48 verse 1-2). You see, Jesus is the only one who could be our Savior, because he is the only one without sin. The Bible teaches us that God loves us so much that He sent Jesus Christ to save us. This is what the Bible says: "For God loved the world so much that He gave His one and only Son so that whoever believes in him (and puts complete trust in him) will not be lost (or punished for his sin), but he will have the gift of eternal life. God did not send His Son into the world to judge the world, but to save the world through him." (John 3: 16-17)

Islam does not offer us forgiveness. Mohammed did not die for our sins. The Koran does not teach that we can know we have eternal life and are going to heaven. The Muslim religion does not give us assurance of our salvation. Only faith in Jesus can do that.

This short article was not meant to offend anyone. It was only given for the purpose of showing the differences between Islam and Christianity. Also, it was given to point out those areas where Muslims have wrong ideas about Christianity. We need to be sure we understand what Christianity teaches before we reject it. Otherwise, we will believe a lie and miss out on the greatest blessing that God has given to all people - the chance to have our sins forgiven and to have eternal life.

source: http://www.menorah.org/why%20I%20am%20not%20a%20muslim.html

Saturday, April 5, 2008

ஹதீஸ்களின் வரலாறு - ஒரு ஆச்சரியம்

ஹதீஸ்களின் வரலாறு - ஒரு ஆச்சரியம்
ஹதீஸ் என்பது இஸ்லாம் மக்களிடையே குரானுக்கு இணையாக வைத்து போற்றப் படும் ஒன்றாகும். முகமது நபி மறைந்து போன பின்பு இனிமேல் அல்லா நமக்கு வேறு இறைத்தூதரை அனுப்ப மாட்டான் என்று முடிவு கட்டிய மூத்த இஸ்லாம் அறிஞர்கள் முகமதுவின் வாய்மொழிகளை சேகரித்து அவற்றை ஒரு தொகுப்பாக வெளியிட்டனர். உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. அது ஹதீஸ்கள் குறித்து முஸ்லீம்கள் என்ன சொல்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொண்டால் உங்களுக்கே ஆச்சரியமாயிருக்கும். கீழே கொடுக்கப் பட்டிருப்பவை ஒரு இஸ்லாம் இணையத்தில் உள்ளவை. அதை நான் அப்படியே காபி செய்து இங்கு பேஸ்ட்தான் செய்துள்ளேன். அந்த இணையத்தின் லின்க்கும் கீழே கொடுத்துள்ளேன். தொடர்வது ஹதீஸ்களை ஏன் தயாரித்தனர் என்ற குறிப்புச் செய்திகள்... வாசிப்பவர்... சந்தேகமே இல்லாமல் நீங்கதான்..

ஆ) ஆர்வக் கோளாறு

மார்க்கத்தில் ஆர்வமிருந்தும் அறிவு இல்லாத மூடக் கூட்டத்தினர் நல்ல நோக்கத்தில் ஹதீஸ்களை சுயமாகத் தயாரித்தனர்.

இ) தனி மரியாதை பெறுவதற்காக


மார்க்க அறிஞர்களுக்கு மற்ற மதங்களில் உள்ளது போன்ற அந்தஸ்து இஸ்லாத்தில் இல்லை. மற்ற மதங்களின் கடவுளின் ஏஜெண்டுகளாக மதகுருமார்கள் மதிக்கப்படுகின்றனர். புரோகிதர்களாகச் செயல்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் அதை அறவே ஒழித்துவிட்டது. இதைக் கண்ட போலி அறிஞர்கள் மற்ற மதங்களில் உள்ளது போல் தங்களுக்கும் மரியாதை வேண்டும் என்பதற்காக ஹதீஸ்களை உருவாக்கிக் கொண்டார்கள்.

ஈ) மன்னர்களை மகிழ்விக்க

மன்னர்களின் தவறுகளை நியாயப்படுத்தவும், அவர்களுக்கு மக்கள் அதிகமான மரியாதை தரவேண்டும் என்பதற்காகவும் ..... ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்கள்.

உ) இயக்க வெறி

மத்ஹபு வெறி, இயக்க வெறி, இனவெறி, ஒரு மனிதன் மீது கொண்ட பக்திவெறி காரணமாகவும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.

ஊ) பேச்சைப் பிழைப்பாக்கியவர்கள்

மக்கள் மத்தியில் உருக்கமாகவும் சுவையாகவும் உரை நிகழ்த்தி அதன் மூலம் அன்பளிப்புப் பெறும் ஒரு கூட்டத்தினர் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் நடமாடி வந்தனர்.

நீண்ட நேரம் - புதுப்புது விஷயங்களைப் பேசி மக்களை கவர வேண்டும் என்பதற்காக இவர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ்கள் தான் இவற்றில் அதிக அளவில் காணப்படுகின்றன. இவர்கள் எந்த அளவுகோலும் வைத்திருப்பதில்லை. அன்றைய தினம் கைத்தட்டல் பெறுவதற்காக எதை வேண்டுமென்றாலும் கூறுவார்கள்.

எ) சுயலாபத்திற்காக இட்டுக் கட்டியோர்

ஒவ்வொருவரும் தாம் சார்ந்துள்ள துறையைத் குறித்து நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துச் சொன்னதாக இட்டுக்கட்டினார்கள்.

ஏ) மூளை குழம்பியவர்களின் உளறல்கள

சில பேர் முதுமையின் காரணமாக, மூளை குழம்பியதன் காரணமாக - நினைவாற்றல் குறைவு காரணமாக பொய் சொல்ல வேண்டும் என்ற நோக்கமில்லாமல் பொய்யான ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.

ஆதாரம்:

ஆகையால் இதை வாசிக்கும் நண்பர்களே நீங்கள் ஹதீஸ் குறித்து அறிந்து கொண்டவை

1.அவை ஆர்வக் கோளாறினால் எழுதப்பட்டவை
2.தனிமரியாதை பெறுவதற்காக எழுதப்பட்டவை
3.மன்னர்களை மகிழ்விக்க எழுதப்பட்டவை
4.இயக்க வெறியர்களால் எழுதப்பட்டவை
5.பேச்சை பிழைப்பாக்கியவர்களால் எழுதப்பட்டவை.
6.சுய லாபத்திற்காக இட்டுக் கட்டியோர்
7. மூளை குழம்பியவர்களின் உளறல்கள்
மேற்கண்ட வாசகங்கள் முஸ்லீம் சகோதரர்களால் எழுதப்பட்டவை.ஹதீஸ் என்று சொல்லப் படுகிற முகமதுவின் வாய்மொழிகளை எழுதியவர்களின் குணங்கள் அனைத்தும் முகமதுவுக்கும் பொருந்துகின்றன. ஆகவே மேற்கண்ட குணங்களடங்கிய முகமது நபி அவர்களால் திருக் குரான் எழுதப் பட்டது. நல்ல தகவல்களை தந்த முஸ்லீம் சகோதரர்களுக்கு நன்றி. தொடரட்டும் அவர்களின் சேவை.

கிறிஸ்தவர்களின் பரிசுத்த வேதாகமம் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு பல்வேறு தேவ மனிதர்களால் எழுதப்பட்டது வேதாகமத்தின் ஆசிரியர் தேவனே. ஆனபடியால் தான் அதில் துவக்கம் முதல் முடிவு வரையிலும் ஒரு தொடர்ச்சிதன்மை அதாவது கன்டினியூடி இருப்பதை பார்க்க முடிகிறது. வேதாகமத்தின் மையச் செய்தி -அன்பு
தேவனின் நோக்கம் எல்லாருடைய பரிசுத்தம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால்........

Thursday, April 3, 2008

புரூடா சுல்தானை தெரியுமா? - By Imaam

புரூடா சுல்தானை தெரியுமா?
நம் எல்லாருக்கும் புருனே சுல்தானை தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நாம் எல்லாரும் அறிந்திருக்கிறபடி உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர் அவர்தான்.அவர் சொத்துக்கள் பங்குசந்தை மதிப்பில் கணக்கிடப்பட முடியாது. ஆகையால்தான் மற்றவர்கள் உலகமகா பணக்காரர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். உங்களுக்கு புரூடா சுல்தானை தெரியுமா? எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் ஒருவரல்ல. பலர் இந்த பெயரில் நடமாடுகின்றனர். அதுவும் இஸ்லாமிய சகோதரர்களிடையே. இந்த புரூடா சுல்தானைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவரின் ஏமாற்றுகளுக்கான பதிலை அறியவும் தொடர்ந்து படியுங்கள்.

முதலில் இந்த புரூடா சுல்தானைக் குறித்து அறிந்து கொள்ளுவோம். புரூனே சுல்தான் எப்படி பணக்காரராக இருக்கிறாறோ அதுபோல இந்த புரூடா சுல்தான் ரீல் சுற்றுவதில், காதில் பூ வைக்கிறதில் கப்சா அளப்பதில் என எல்லா தகிடுதத்தங்களிலும் வல்லவர். மொத்தத்தில் ஒரு வடிகட்டிய பொய்யை திரும்ப திரும்ப கூறி அது உண்மை என்று எல்லாரையும் நம்பச் செய்துவிட முடியும் என்று நினைப்பவர். நாம் இந்த கட்டுரையில் அப்படிப்பட்ட புரூடா சுல்தான்களின் புரூடாக்கள் அல்லது அவர்கள் எடுத்துவிடும் கட்டுக் கதைகள் உண்மையா என்று பார்க்கப் போகிறோம்.
நம் இஸ்லாம் சகோதரர்கள் அடிக்கடி தங்கள் விவாதங்களிலும், இணையதளங்களிலும் இஸ்லாம் குறித்து சில தவறான தகவல்களை பரப்ப முயற்சிக்கின்றனர். பல அரசியல் தலைவர்கள், பாமர மக்கள் என அனேகர் அவற்றை உண்மை என்று சில சமயங்களில் நம்பிவிடுகின்றனர். அவர்கள் விடும் கட்டுக்கதை என்ற வைரஸ் பரவாமல் இருக்க அதற்கு கடி வைத்தியம் தேவை. அதனால் அவர்கள் கூறும் கட்டுக்கதைகளைக் கூறி அவற்றிற்கான மறுப்புகளை நாம் பார்க்கப் போகிறோம்.

இஸ்லாமியர் அவிழ்த்து விடும் புளூகுமூட்டைகள்
1.உலகத்திலேயே மிகவும் வேகமாக பரவுகிற, வளருகிற மதம் இஸ்லாமே
2.இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்
3. ஜிகாத் என்பது புனிதப் போரை குறிக்கும் சொல்லல்ல
4.இஸ்லாம் அரபி தேசத்திலிருந்து கத்தியின்றி இரத்தமின்றி அமைதியாக பரவியது
5.ஐரோப்பிய கத்தோலிக்கர்கள்தான் சிலுவைப் போரை இஸ்லாமியர் மீது துவக்கினர்.
6.வறுமைதான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது
7. இஸ்லாமின் இன்றைய நிலைக்கு காரணம் தீவிரவாதிகளின் கையில் சிக்கி அது சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட காரியங்களை முஸ்லீம் சகோதரகள் அடிக்கடி இஸ்லாத்தை பரப்புவதற்காக பயன்படுத்துகிறதை நாம் பார்க்கிறோம். நான் ஏன் முதலிலேயே இவற்றை விளக்க வில்லையெனில் இந்த பட்டியலை வாசிக்கும் போதே நமக்கு சிரிப்பு அடக்க முடியாதபடி வருகிறதல்லவா? அதற்காகத்தான். இவற்றிற்கு விளக்கம் என்பது தேவையில்லை என்றாலும்கூட நம் பதிலின் பூரணத்திற்காக கீழே விளக்கம் தரப் பட்டுள்ளது.

1.உலகத்திலேயே மிகவும் வேகமாக பரவுகிற, வளருகிற மதம் இஸ்லாமே
இஸ்லாத்தை எப்படியாவது நம்பர் ஒன் ஆக்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் பலர் முக்கிக் கொண்டிருந்தாலும் அது நடக்காமல் இருப்பதால் முனகிக் கொண்டிருக்கின்றனர். உண்மை என்ன? உலகில் உள்ள சுமார்600 கோடி ஜனங்களில் சுமார்200 கோடி பேர் கிறிஸ்தவர்கள், 130கோடி முஸ்லீம்கள் இருக்கின்றனர். பலரும் நாங்கள்தான் உலகிலேயே வேகமாக வளருகிற பரவுகிற சமூகம் என்று மார்தட்டிக் கொண்டாலும் அவர்களின் நினைப்பில் மண்ணை அள்ளித்தூவி கிறிஸ்த்வம் அதிலும் குறிப்பாக பெந்தேகோஸ்தே அனுபவத்தை போதிக்கிற கிறிஸ்தவம்தான் உலகிலேயே மிகவும் வேகமாக பரவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஆப்பிரிக்க தேசத்திலும், சைனாவிலும் நடந்து கொண்டிருக்கும் மாபெரும் ஆத்தும அறுவடையே.அல்லேலுயா.

2.இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்
இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று சொல்லுபவர்களுக்கு எனைப் பொறுத்தவரையில் சுய புத்தியில்லை அல்லது அவர்களுக்கு பிறவியிலேயே கண்களும் காதுகளும் செயலிழந்த நிலைமையிலிருக்க வேண்டும். அக்கினி நலதுதான். அது பல காரியங்களுக்கு உதவுகிறது. ஆனால் நரகத்திலிருக்கும் அக்கினி எப்போதுமே வேதனைதான். இஸ்லாமிய புனித நூல்களில் அமைதியை குறிக்கிற ஒருசில வார்த்தைகள் இருக்கிறது. இதை நான் மறுக்கவில்லை. ஆனால் கொலை செய் என்று திரும்ப திரும்ப ஓதிவிட்டு, பின்னர் ஐயோ பாவம் மற்றவர்களை தண்டிக்கும் போது அவர்களை இரக்கத்துடன் நடத்து என்று சொன்னால் அட கடவுளே இந்த கொடுமையை எங்கு போய் சொல்லுவது. இதை விளக்க குரான் வசனங்கள் உண்டு என்றாலும்கூட அவை பலமுறை உமர் அவர்களால் இத்தளத்தில் பதிக்கப் பட்டுள்ளது என்பதாலும் அவற்றை இங்கு கூறுவதில் ஒரு பிரயோஜனமுமிராது என்பதினாலும் நான் அவற்றை இங்கு தரவில்லை.

3. ஜிகாத் என்பது புனிதப் போரை குறிக்கும் சொல்லல்ல
தீவிரவாதம் செய்கிற ஒவ்வொரு தீவிரவாதியும், பின்லேடனும் சதாம் உசேனும் திரும்ப திரும்ப சொன்ன சொல்லிக்கொண்டிருக்கிற இனிமேலும் சொல்லப் போகிற ஜிகாத்துக்கு அவர்களை ஆதரித்துக் கொண்டே அது புனிதப் போரை குறிக்கும் சொல்லல்ல என்று சொல்வது நல்ல நாடகம். இவர்களின் இரட்டை வேடத்தை கண்டு அழுவதா சிரிப்பதா என்று கூட தெரியவில்லை. ஜிகாத் என்ற வார்த்தை நல்ல ஒரு முஸ்லீம் ஆக வாழ முயற்சிப்பது என்பதைக் குறிக்கும் சொல் என்பது ஓரளவிற்கு உண்மை. ஆனால் இவர்கள் பாஷையில் நல்ல முஸ்லீம் எப்படி இருக்க வேண்டும். அல்லாவுக்காக எவரையும் வெட்டி கொன்று போடவேண்டுமே. இதற்குள்ள வரலாற்று சான்றுகளும் குரான் ஆதாரங்களும் செய்தித்தாள் ஆதாரங்களும் ஏராளம் ஏராளம். இஸ்லாம் வரலாற்றின் துவக்கத்திலிருந்தே ஜிகாத் என்ற பெயரில் முஸ்லீம் தலைவர்கள் நடத்திய போர்களும் வன்முறைகளும் தொடர்கதைதான்.

4.இஸ்லாம் அரபி தேசத்திலிருந்து கத்தியின்றி இரத்தமின்றி அமைதியாக பரவியது
முஸ்லீம்கள் ஒவ்வொரு வீடாக சென்று கதவை தட்டி அவர்களிடம் கைப்பிரதிகளைக் கொடுத்து இஸ்லாத்தை பரப்புகின்றனர் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள். கற்பனையிலும் கூட நாம் தொடர்ந்து அவ்வாறு யோசிக்க முடியாதபடிக்கு ஏதோ ஒன்று இடிக்கிறதல்லவா. இஸ்லாத்தின் ஆரம்ப வரலாறை நாம் புரட்டிப் பார்த்தால் வரைமுறையற்ற வன்முறை தான் அங்கிங்கெனாதபடி எங்கும் தெரிகிறது. கட்டாயமதமாற்றமும் வன்முறையினால் நிகழ்ந்த அடக்குமுறை மதமாற்றங்களும் இஸ்லாமின் வரலாற்றில் சர்வ சாதாரணம். இதற்கு ஆதாரம் தேடி எங்கும் செல்ல வேண்டாம். நம் இந்திய நாட்டிலேயே முகமதியர்களின் வருகைக்குப் பின் பல இடங்களில் கோயில்களை இடித்தும் பலரைக் கொன்றும் வலுக்கட்டாயமாக நம் நாட்டினரை மதமாற்றம் செய்தனரே.

5.ஐரோப்பிய கத்தோலிக்கர்கள்தான் சிலுவைப் போரை இஸ்லாமியர் மீது துவக்கினர்.
சிலுவைப் போரை குறித்து நாம் விவாதிக்க வேண்டியது அவசியமில்லையெனினும் கூட சிலுவைப் போர்தான் எங்களின் புனிதப் போராகிய ஜிகாத்துக்கு காரணம் என்று சிலர் கூறலாம். அதாவது கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களை நசுக்க ஆரம்பித்ததினால்தான் நாங்கள் ஜிகாத் ஆகிய புனிதப் போரை செய்கிறோம் என்று கூறக் கூடுமல்லவா. அதற்காக வரலாற்றிற்கு நாம் மீண்டும் செவோமா? கி.பி637ல் காலீப் ஓமர் என்பவன் எருசலேமை பிடித்துக் ஆண்டான் என்றாலும் கூட அவன் கிறிஸ்தவர்களை அங்கு வர தடை விதிக்கவில்லை. ஆனால் கி.பி.1076ல் துருக்கியர்கள் எருசலேமை பிடித்துக் கொண்டு கிறிஸ்தவர்களுக்கெதிராக செயல்பட்டபடியால்தான் சிலுவைப் போர் துவங்கியது.இப்போதும் ஜார்ஜ்புஷ் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை செப்டம்பர் 11 நிகழ்ச்சிக்குப் பின் தானே அறிவித்தார்.


6.வறுமைதான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது

தீவிரவாதிகளின் குடும்பங்களைப் பார்த்தால் இது உண்மை என்று நம்ப முடிய வில்லை. பின்லேடன் வறுமையிலா தீவிரவாதத்திற்கு வந்தார். சதாம் உசேன் வறுமையினாலா அமெரிக்காவிற்கு எதிராக புனிதப் போரை அறிவித்தார். இலண்டண் குண்டுவெடிப்பில் அந்த டாக்டர் பிச்சை எடுக்கும் சூழ்நிலை உருவானதினாலா குண்டு வெடிப்பில் ஈடுபட்டார். பெரும்பாலும் தீவிரவாதிகள் படித்தவர்களாகவும் அதிலும் குறிப்பாக புரோபசனல்களாகவும் அல்லவா இருக்கின்றன. நம் இந்திய நாட்டில்கூட சமீபத்தில் பொறியியல் படிப்பவர்களும் மருத்துவம் பயிலுபவர்களும் தீவிரவாதிகள் என அடையாளம் காட்டப்படவில்லையா? அறியாமைதான் வறுமையை உண்டாக்குகிறது. மூளைச் சலவைதான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது. சிறுவயதிலிருந்தே முஸ்லீம் குழந்தைகளுக்கு மூளைச் சலவை மதராஸாக்களில் செய்யப்படுகின்றனவே. பயங்கரவாதத்திற்கான விதை பிஞ்சு மனங்களில் நஞ்சாக கொஞ்சம் கொஞ்சமாக விதைக்கப் படுகிறது. அதுதான் வளர்ந்து தீவிரவாதமாக மாறுகிறது என்பது அதை சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கே தெரியாதா என்ன?

7. இஸ்லாமின் இன்றைய நிலைக்கு காரணம் தீவிரவாதிகளின் கையில் சிக்கி அது சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று பிரபலமாயிருக்கிற கொடிய தீவிரவாதிகளை சுட்டிக் காட்டிவிட்டு இவர்கள் கையிலெல்லாம் சிக்கி இஸ்லாம் திணறுகிறது. அவர்கள் வன்முறை செய்வதால் இஸ்லாம் என்றாலே வன்முறை என்பது தவறான கருத்து என்று சில மிதவாத முஸ்லீம்கள் கூறுவதுண்டு. ஆனால் இஸ்லாம் மார்க்கம் உலகத்தை இஸ்லாமியர் இஸ்லாமியரல்லாதோர் என்றுதான் பிரிக்கிறதேயன்றி வேறு வகையில் பல்வேறு வகைகளாக பிரித்துப் பார்ப்பதில்லை. மேலும் தீவிரவாதிகளின் பயங்கரத்தை ஆதரிக்கும் வசனங்கள்தான் குரானிலும் முகமதுவின் வார்த்தைகளிலும் காணக் கிடக்கின்றன.பின்பு எப்படி இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாக தீவிரவாதிகளை எதிர்க்கிற மார்க்கமாக இருக்க முடியும். தீவிரவாதிகள் என்ற போர்வையில் மறைந்திருக்கும் முஸ்லீம் வெறியர்கள் எந்தளவுக்கு கொடியவர்களோ அதுபோல அவர்கள் பெயரைச் சொல்லி அவர்களை சுட்டிக் காட்டி அவர்கள் முதுகுக்குப் பின் பதுங்கும் முஸ்லீம்களும் ஆபத்தானவர்களே! தீவிரவாதத்திற்கு காரணங்களைச் சொல்வதும் அதை ஆதரிக்கிற செயல் தானே.

ஆகையால் சகோதரர்களே இப்படிப் பட்ட கட்டுக் கதைகளுக்கு இடங்கொடாதிருப்போமாக. ஏனெனில் சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும் என்று வேதம் நமக்கு போதிக்கிறது. என்றாலும் கூட நம் தேவன் தமது சத்தியத்தை விளங்கப் பண்ணுவார். சத்ய மேவ ஜெயதே!!!

[இந்தக் கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையை தழுவி எழுதப் பட்டது ஆகும். இதன் ஆங்கில மூலத்தை படிக்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்]

Wednesday, April 2, 2008

''எஸ்றா அல்லாவின் குமாரனா?” - by BRO.UMAR

குர்-ஆன், பல பைபிள் நிகழ்ச்சிகளை மறுபதிவு செய்துள்ளது. அப்படி மறுபதிவு செய்யும் போது சில நிகழ்ச்சிகளை பைபிளில் விவரித்துள்ளது போலவே சொல்லப்பட்டுள்ளது. மற்றும் சில நிகழ்ச்சிகளை குர்-ஆன் மாற்றி சொல்லியுள்ளது. இப்படி குர்-ஆன் மாற்றிச் சொல்லும் போது பல முரண்பாடுகளை செய்துள்ளது.

குர்-ஆன் இன்னும் ஒரு படி மேலே சென்று கடந்த காலத்தில் நடந்திராத நிகழ்வுகள் நடந்ததாக சொல்கிறது. அப்படி சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சி அல்லது நம்பிக்கை தான் நாம் மேலே படித்த குர்-ஆன் 9:30 வசனம்.

யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்? (குர்-ஆன் 9:30)

1. கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்;

கிறிஸ்தவர்கள் "இயேசு தேவனுடைய குமாரன்" என்று சொல்கிறார்கள் என்று குர்-ஆன் சொல்கிறது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. காரணம் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் சரி, இந்த 21ம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் சரி, "இயேசு தேவனுடைய குமாரன் " என்று சொல்கிறார்கள்.

இதிலும், கிறிஸ்தவர்கள் சொல்லும் "இயேசு தேவனுடைய குமாரன்" என்பது ஒரு ஆன்மீக முறையில் குமாரன் என்று சொல்கிறோம். ஆனால், முஸ்லீம்கள் அல்லது குர்-ஆன் சொல்வது, சரீர பிரகாரமான உறவு முறையில் இயேசு பிறந்தார் என்று கிறிஸ்தவர்கள் கருதுவதாக குர்-ஆன் சொல்கிறது. இந்த தற்போதைய கட்டுரையின் கருப்பொருள் இது அல்ல. பைபிள் "இயேசு தேவனுடைய குமாரன்" என்று சொல்வதற்கும், "இயேசு தேவனுடைய குமாரன்" என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் என்று குர்-ஆன் சொல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை தனி கட்டுரையில் காணலாம்.

2. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்;

பைபிளின் பழைய ஏற்பாட்டு வேதபாரகன்(வேத அறிஞன்) ஏஸ்றா என்பவரை யூதர்கள் "அல்லாவின் குமாரன் " என்று சொல்கிறார்கள் என்று குர்-ஆன் சொல்கிறது. இந்த வசனம் தான் இந்த கட்டுரையின் கருப்பொருள்.

குர்-ஆன் சொல்வது போல,
இப்படி யூதர்கள் சொன்னார்களா?

பழைய ஏற்பாட்டு யூதர்கள் சொல்லியிருப்பார்களா?

புதிய ஏற்பாட்டு யூதர்கள் சொல்ல வாய்ப்பு இருக்கிறதா?

இந்த 21ம் நுற்றாண்டு யூதர்கள் சொல்கிறார்களா?

“ஓர் இறைக்கொள்கையை” மிகவும் தீவிரமாக நம்பும் யூதர்கள் இப்படி சொல்ல வாய்ப்பு உள்ளதா?

இயேசுவோ அல்லது அவரது சீடர்களோ "யூதர்கள் இப்படி நம்புகிறார்கள்" என்று ஏதாவது புதிய ஏற்பாட்டில் சொன்னார்களா? அல்லது கண்டித்தார்களா?

இயேசுவை யூதர்கள் கொலை செய்ய வேண்டும் என்று ஏன் துடித்தார்கள்?


போன்ற கேள்விகளுக்கு பதிலை இக்கட்டுரையில் அலசப்போகிறோம். இந்த கேள்விகளுக்கு பதிலை நாம் தெரிந்துக்கொள்ளும் பொது, குர்-ஆன் 9:30 ல் உள்ள பிழையை சுலபமாக புரிந்துக்கொள்ள முடியும்.


2.1. யூதர்கள் "ஓர் இறைக்கொள்கையை" தீவிரமாக நம்புகிறவர்கள்(இஸ்லாமியர்களைப் போல):

"யூதர்கள் எஸ்றாவை தேவனுடைய(அல்லாவுடைய) குமாரன்" என்று சொல்கிறார்கள் என்ற குர்-ஆனின் வாதம் ஆதாரமற்றது. ஏனென்றால், யூதர்கள் “ஓர் இறைக் கொள்கையை” நம்புகின்றனர். யூதர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருப்பது இராஜாதி இராஜாவாக வர இருக்கும் "மேசியாவை " மட்டும் தான். இந்த மேசியா ஒரு ஏழையாக, சாந்தமுள்ளவராக வருவார் என்று அவர்கள் நம்புவதில்லை. எனவே தான் இயேசு மேசியா என்று அவர்கள் நம்பவில்லை.

ஒரு மனிதன் அல்லது நபி வந்து "நான் தான் அல்லா" என்றோ "இறைவன் என்றோ" சொன்னால், எப்படி முஸ்லீம்கள் நம்பமாட்டார்களோ அதே போல, யூதர்களும் நம்பமாட்டார்கள். எனவே, யூதர்கள் "எஸ்றா தேவனுடயை குமாரன் " என்று யூதர்கள் சொன்னார்கள் என்று குர்-ஆன் சொல்வது, ஒரு மிகப்பெரிய பொய்யாகும்.


2.2. யூதர்கள் கிறிஸ்தவர்களின் திரித்துவ கொள்கையை நம்பாதவர்கள்:

கிறிஸ்தவர்களின் நம்பிக்கை திரித்துவ (Trinity) கொள்கையாகும், பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்பது. ஆனால், யூதர்கள் இந்த திருத்துவ கொள்கையை நம்புவதில்லை, இயேசுவிற்கு தேவனுக்கு சமமான இடத்தை கொடுக்க யூதர்களின் "ஓர் இறைக்கொள்கை " தடையாக உள்ளது. [கிறிஸ்தவர்களும் ஒரு இறைவனைத்தான் நம்புகின்றனர், இது இக்கட்டுரையின் கருப்பொருளுக்கு அப்பாற்பட்டதால், திரித்துவ நம்பிக்கையைப் பற்றி நாம் தனி கட்டுரையாக காணலாம்.]

யூதர்களின் இந்த நம்பிக்கைக்கு விரோதமாக யாராவது செயல்பட்டால், அவர்களை கொலை செய்ய கூட தயங்கமாட்டார்கள் . இப்படித் தான் இயேசுவையும் அவர்கள் கொலை செய்தார்கள். எனவே, தேவனுக்கு குமாரன் எஸ்றா என்று யூதர்கள் சொல்ல வாய்ப்பு இல்லை.


2.3. பழைய ஏற்பாட்டு யூதர்கள்,"எஸ்றா தேவனின் குமாரன்" என்று நம்பினார்களா?

ஏஸ்றா என்பவர் இயேசுவிற்கு முன்பு வாழ்ந்தவர் என்பதால், பழைய ஏற்பாட்டில் யாராவது இப்படி சொல்லி இருக்கலாம் என்று இஸ்லாமியர்கள் சொல்லலாம். எனவே, எஸ்றாவை பற்றி பழைய ஏற்பாடு என்ன சொல்கிறது, யூதர்கள் அவர் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று சிந்திப்பது நல்லது.

1. எஸ்றா கி.மு. 4-5ம் நூற்றாண்டின் காலகட்டத்தில் வாழ்ந்தவர்.

2. எருசலேம் பாபிலோன் அரசனால் பிடிக்கப்பட்டு, பாபிலோனில் இஸ்ரவேலர்கள் அடிமைகளாக வாழ்ந்தார்கள். பாபிலோனை பெர்சிய அரசன் கைப்பற்றினான்.

3. பெர்சிய அரசன் "அர்தசஷ்டா" என்பவர், எருசலேமுக்கு செல்பவர்கள் செல்லலாம் என்று சொல்லி, பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பும்போது, எஸ்றா என்ற வேதபாரகன் தலைமையில் ஒரு குழு எருசலேமுக்கு சென்றது.

4. மோசே மூலமாக கொடுக்கப்பட்ட நியாயபிராமாணத்தில் தேறியவராகவும், தேவனுக்கு பயந்தவராகவும் இருந்தார்.

5. எருசலேமிலே இருந்த இஸ்ரவேலர்கள் அன்னிய ஜனங்களோடு சம்மந்தம் கலந்து அவர்களின் அருவருப்புக்களை பின்பற்றியதால், வேதனைப்பட்டு, எல்லா மக்களுக்காக எஸ்றா மன்றாடி ஜெபித்தார், மக்கள் தங்கள் பாவங்களை விட்டு வாழும்படி உட்சாகப்படுத்தினார்.

6. எஸ்றா காலை முதல் மதியம் வரை நியாயபிரமாணத்தை வாசித்து இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளைகளை விளக்கிக்காண்பித்தார். மக்கள் தேவனுடைய வழியில் நடக்க உட்சாகம் கொண்டார்கள். (எஸ்றா 7-10 வரையுள்ள அதிகாரங்கள், நெகேமியா அதிகாரம் 8)
பழைய ஏற்பாட்டில் எந்த இடத்திலும் "தான் ஒரு தேவகுமாரன்" என்று எஸ்றா சொன்னதும் இல்லை. அதே நேரத்திலும் யூதர்கள் "எஸ்றாவை தேவ குமாரன்" என்று சொன்னதுமில்லை. அப்படி அவர்கள் சொல்லவேண்டிய அவசியமுமில்லை.

எஸ்றா, நேகேமியாவின் காலத்திற்கு பின்பு ஒரு தீர்க்கதரிசியும் எழும்பவில்லை. இவர்கள் ஏற்றிச் சென்ற விளக்கு(எழுப்புதல்) இயேசு கிறிஸ்து வரும் வரை எரிந்துக்கொண்டு இருந்தது. இயேசு காலகட்டத்தில் வாழ்ந்த ஆசாரியர்கள், வேதபாரகர்கள் தங்கள் நம்பிக்கையில் மிகவும் உறுதியாக இருந்தார்கள்.

எஸ்றாவிற்கு முன்பு வாழ்ந்த தாவிது, சாலொமோன், மோசே, ஆபிரகாம் போன்ற பழைய ஏற்பாட்டு நபர்கள் யாருக்கும் எஸ்றா என்பவரைப் பற்றி ஒன்றும் தெரியாது. எனவே, இயேசுவின் காலத்திற்கு முன்பு 500 ஆண்டுகளில் வாழ்ந்த யூதர்களுக்கு மட்டும் எஸ்றாவைப் பற்றி தெரியும், மற்றும் இயேசு கிறிஸ்து முதல் முகமது வரையுள்ள காலகட்டத்தில் வாழ்ந்த யூதர்களுக்கு தான் எஸ்றாவைப் பற்றி தெரியும்.

எஸ்றாவின் விவரங்களைப் பற்றி நாம் படிக்கும் போது, குர்-ஆன் சொல்வது போல யூதர்கள் சொல்லியிருக்க முடியாது. அப்படி சொன்னவர்களை யூதர்கள் உயிரோடு வைத்திருக்கமாட்டார்கள்.


2.4. புதிய ஏற்பாட்டு யூதர்கள் "எஸ்றா தேவனின் குமாரன்" என்று நம்பினார்களா?

புதிய ஏற்பாட்டு காலத்தில் அதாவது இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த யூதர்களாவது இப்படி சொல்லியிருக்க வாய்ப்புள்ளதா என்று சிந்தித்தால், இதற்கும் வாய்ப்பு இல்லை. புதிய ஏற்பாட்டின் காலத்தில் வாழ்ந்த யூதர்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள் போன்ற பல விவரங்கள் மிகவும் தெளிவாக புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷங்களும், மற்ற புத்தகங்களும் தெரிவிக்கின்றன. இன்னும் பல யூத பாரம்பரிய விவரங்கள் அடங்கிய பல பிரதிகள் இருக்கின்றன. இவைகளில் ஒன்றிலும் இப்படி "எஸ்றா தேவகுமாரன்" என்ற வாசகம் வராது.

முதல் நூற்றாண்டு யூதர்கள் இப்படி நம்பியிருந்தால், அவர்கள் கிறிஸ்தவர்களை எதிர்ப்பதில் எந்த அர்த்தமுமில்லை. அற்புதம் செய்து, மரித்தவர்களை உயிரோடு எழுப்பிய இயேசுவை கிறிஸ்தவர்கள் “தேவ குமாரன்” என்று அழைத்தார்கள், அதை யூதர்கள் மறுத்தார்கள். ஒரு வேளை குர்-ஆன் சொல்வது போல, முதல் நூற்றாண்டு யூதர்கள் “எஸ்றா தேவகுமாரன்” என்று சொல்லியிருந்தல், கிறிஸ்தவர்களே கேள்வி கேட்டு இருப்பார்கள். யூதர்கள் இயேசுவை எதிர்ப்பதற்கான ஆதாரமே அடிபட்டு இருக்கும். எனவே, முதல் நூற்றாண்டு யூதர்களும் சொல்லியிருக்க முடியாது.

2.5. 21ம் நூற்றாண்டு யூதர்கள் "எஸ்றா தேவனின் குமாரன்" என்று நம்புகிறார்களா?

இன்று வாழும் யூதர்களாவது இப்படி சொல்கிறார்களா என்று பார்த்தால், அதுவும் இல்லை. யூதர்கள் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட "மேசியா" இயேசு தான் என்று நம்பாமல், இன்னும் மேசியாவிற்காக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்களே தவிர, எஸ்றா தேவகுமாரன் என்று சொல்லிக்கொண்டு இல்லை. குர்-ஆன் சொல்லும் விவரம் ஒரு ஆதாரமற்ற செய்தியே தவிர வேறு ஒன்றுமில்லை.

2.6. இயேசுவை கொலை செய்யவேண்டும் என்று ஏன் யூதர்கள் துடித்தார்கள்:
(காரணம், இயேசு செய்த அற்புதங்களா? அவரது கட்டளை கருத்துக்களா அல்லது வேறு ஒரு காரணமா?)

யூதர்கள் குர்-ஆன் சொல்வது போல சொல்லியிருக்க மாட்டார்கள் என்பதற்கான மிகவும் தெளிவான காரணம் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.

இயேசு பல அற்புதங்களை செய்தார், குருடர்களை பார்க்கச் செய்தார், மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார். இதை குர்-ஆனும் ஆமோதிக்கிறது.

யூதர்கள் இயேசுவின் அற்புதங்களைக் கண்டு அவரை விசுவாசிக்கவில்லை. காரணம் யூதர்களுக்கு அற்புதங்கள் ஒன்றும் புதிதல்ல. இயேசு அற்புதங்கள் செய்கிறார் என்று அவரை கொலை செய்யவேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை. ஒரு முறை இயேசு ஓய்வு நாளில் அற்புதம் செய்தபொது, இன்று செய்யவேண்டாம், வேறு நாட்களில் உங்கள் அற்புதங்களை செய்துக்கொள்ளுங்கள் என்றுச் சொன்னார்கள். இயேசு எது செய்தாலும், சொன்னாலும் சகித்துக்கொண்டு இருந்தார்கள், ஆனால், தன்னை தேவகுமாரன் என்று சொன்னதை மட்டும் ஏற்கமாட்டார்கள்.

எப்போது இயேசு தன்னை ஒரு “தேவகுமாரன்” என்றுச் சொன்னாரோ, தன்னை “தேவனுக்கு சமமானவர்” என்றுச் சொன்னாரோ, அதை யூதர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இன்று முஸ்லீம்களுக்கு இருக்கும் இதே வைராக்கியம் தான் அன்று யூதர்களுக்கு இருந்தது. எனவே, “எஸ்றா தேவகுமாரன் என்று யூதர்கள் சொல்கிறார்கள் ” என்பது ஒரு மிகப்பெரிய தவறு.


மத்தேயு: 26: 63. இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி, நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். 64. அதற்கு இயேசு, நீர் சொன்னபடிதான்; அன்றியும் மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 65. அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே. 66. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறதென்று கேட்டான். அதற்கு அவர்கள், மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள் .


இயேசு தன்னை தேவனுக்கு சமமாக உயர்த்தினதால்(தேவனுடைய வலது பக்கத்தில் உட்காருவேன் என்று இயேசு சொன்னதால்) ஆசாரியர்கள் "தேவதுஷணம்" என்றுச் சொல்லி இயேசுவை கொல்ல முடிவுசெய்தார்கள்.

எனவே யூதர்கள் அன்றும் சரி, இன்றும் சரி "எஸ்றா தேவனுடைய குமாரன்" என்று சொல்லவில்லை, சொல்லமாட்டார்கள்.

2.7 இயேசுவும், அவரது சீடர்களும் யூதர்களின் இந்த நம்பிக்கையை எதிர்த்தார்களா?

இயேசு 33 1/2 ஆண்டுகள் வாழ்ந்ததாக அறிகிறோம். அவரது வாழ்நாட்கள் அனைத்தும் "நாசரேத்" என்ற ஊரிலும், எருசலேமிலும் அதைச் சுற்றிலும் இருந்த பகுதிகளிலும் தான் இருந்தது, யூதர்களின் மத்தியில் அவர் வாழ்ந்தார், அவரது வளர்ப்பு தந்தையும், மேரியும் யூதர்கள் தானே. இயேசு யூதர்களின் சில அவசியமில்லாத பழக்கங்களைப் பற்றி கடிந்துக்கொண்டார், இதனாலும் யூத ஆசாரியர்கள் அவர் மீது கோபம் கொண்டனர். ஆனால், ஒரு முறை கூட, "யூதர்கள் இப்படி தவறாக நம்புகிறார்கள்" என்று அவர் சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால், அதை நாம் 4 சுவிசேஷங்களில் கண்டு இருப்போம் .

இயேசுவின் சீடர்களுக்கு யூத நம்பிக்கையைப் பற்றி நன்றாகத் தெரியும். ஆனால், ஒருவரும் "ஏஸ்றா தேவகுமாரன் " என்று யூதர்கள் சொல்கிறார்கள் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டவில்லை. அதைப் பற்றி குறிப்பிடவில்லை. இயேசுவின் சீடர்களுக்கும் யூத நம்பிக்கைகள் எல்லாம் தெரியும், முக்கியமாக அப்போஸ்தலர் பவுல் ஒரு யுதமார்க்கத்தை முழுவதும் அறிந்த பண்டிதர். அவரும் இதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.

எனவே, குர்‍ஆன் சொல்லும் வசனம் வெறும் யூதர்கள் மீது முகமது சுமத்தும் குற்றச்சாட்டே தவிர உண்மையில்லை.

3. யூதர்கள் "எஸ்றாவை" வணங்கியதாக சொல்லப்பட்ட ஹதீஸ்:

இந்த கட்டுரைக்கு வலுவூட்டுவதாக ஒரு ஹதீஸ் உள்ளது. யூதர்கள் எஸ்றாவை தேவகுமாரன் என்று மட்டுமல்ல, "எஸ்றாவை" யூதர்கள் வணங்கியதாகவும் ஒரு ஹதீஸ் உள்ளது.


Bukhari :: Book 6 :: Volume 60 :: Hadith 105

Narrated Abu Said Al-Khudri:

………. Then the Jews will be called upon and it will be said to them, 'Who do you use to worship?' They will say, 'We used to worship Ezra, the son of Allah.' It will be said to them, 'You are liars, for Allah has never taken anyone as a wife or a son . What do you want now?' They will say, 'O our Lord! We are thirsty, so give us something to drink.' They will be directed and addressed thus, 'Will you drink,' whereupon they will be gathered unto Hell (Fire) which will look like a mirage whose different sides will be destroying each other. Then they will fall into the Fire. Afterwards the Christians will be called upon and it will be said to them, 'Who do you use to worship?' They will say, 'We used to worship Jesus, the son of Allah.' It will be said to them, 'You are liars, for Allah has never taken anyone as a wife or a son,' Then it will be said to them, 'What do you want?' They will say what the former people have said. ………


[(இது பெரிய ஹதீஸ் என்பதால், தேவையான பாகம் மட்டும் காட்டப்பட்டுள்ளது)]

இந்த ஹதீஸின் படி நியாயத்தீர்ப்பு நாளில், ஒட்டுமொத்த கிறிஸ்தவர்கள் நம்பிக்கை "இயேசு தேவகுமாரன்" என்பதால், அவர்கள் பொய்யர்கள் என்று அல்லா சொல்வாராம்.

அதே போல யூதர்கள் அழைக்கபடுவார்களாம், அவர்களிடம் அல்லா சொல்வாராம், "நீங்கள் யாரை வணங்கினீர்கள்?" என்று. அப்போது யூதர்கள் "நாங்கள் அல்லாவின் குமாரனாகிய எஸ்றாவை வணங்கினோம்" என்று சொல்வார்களாம். அப்போது "நீங்கள் பொய்யர்கள்" என்று அல்லா சொல்வாராம். இது தான் இந்த ஹதீஸ்.

இந்த ஹதீஸின் படி, "எஸ்றா தேவகுமாரன்" என்று குர்-ஆன் சொல்வது, ஒரு சில யூதர்களின் நம்பிக்கை அல்ல . அது மொத்த யூதர்களின் நம்பிக்கை என்று அறியலாம். ஆனால், உண்மையில் யூதர்கள் இதை நம்புவதில்லை. அவர்கள் எஸ்றாவை தேவகுமாரன் என்று சொல்வதில்லை.

இந்த ஹதீஸ் மூலம் நாம் அறியும் இன்னொரு விஷயம் என்னவென்றால், இன்றுள்ள யூதர்களும் "குர்-ஆன் சொல்வது போல நம்புகிறார்கள்" என்று இந்த ஹதீஸ் சொல்கிறது. அதாவது நியாயதீர்ப்பு நாளில் இப்படி யூதர்கள் சொல்வார்கள் என்று இந்த ஹதீஸ் சொல்கிறது. அப்படியானால், இன்று உலகத்தில் வாழும் யூதர்கள் கூட‌ இப்படி நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்றல்லவா பொருள் கொள்ளமுடியும். இன்று எந்த யூதனாவது இப்படி நம்புகிறானா? இஸ்லாமியர்கள் தான் கேட்டு தெரிந்துக் கொள்ளவேண்டும்.

எனவே, எப்படி பார்த்தாலும், குர்-ஆன் 9:30ம் வசனம் யூதர்களைப் பற்றி சொல்லும் செய்தி, ஒரு மிகப்பெரிய சரித்திர தவறாகும்.

இவ்வசனத்தைப் பற்றி இஸ்லாமியர்களின் வாதங்கள்

வாதம்: 1. இவ்வசனத்தில் அல்லா குறிப்பிடுவது “சில யூதர்களை” மட்டுமே!

ஒரு வேளை இஸ்லாமியர்கள், யூதர்களில் சிலர் "எஸ்றா தேவகுமாரன்" என்று சொல்லியிருக்கலாம், எனவே, அவர்களைப் பற்றி தான் அல்லா இப்படி சொல்லியுள்ளார்" என்று சொல்லலாம்.

இது ஒரு சரியான காரணம் ஆகாது. ஏனென்றால், இது ஒட்டு மொத்த யூதர்களின் கூற்று என்று குர்-ஆனின் வசனத்தை படித்தால் புரியும்.

குர்-ஆன் 9:30 யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?

மேலே உள்ள வசனத்தில் "யூதர்கள்" என்று பொதுவாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு சில குறிப்பிட்ட யூதர்கள் என்றோ, சிலர் என்றோ அல்லா சொல்லவில்லை.

இந்த வசனத்தின் முதல் பாகத்தை ஆங்கிலத்திலும், தமிழிலும் கீழே காணலாம்.


Waqalati alyahoodu AAuzayrun ibnu Allahi
Waqalati alnnasara almaseehu ibnu Allahi

வகலதி அல்யஹூது அவ்ஜைரூன் இப்னு அல்லாஹி
வகலதி அல்நசரா அல்மஸீஹு இப்னு அல்லாஹி


மேலே உள்ள வரிகளில், அரபியில் "அல்"(al) என்பது, ஆங்கிலத்தில் "The" என்பதற்கு சமமாகும். யஹூது என்றால் "யூதர்கள் " என்று பொருள்.

எனவே, அல்யஹூது என்றால், “The Jews “ என்று பொருள். இதே போல தான் அல்நசரா என்று சொல்லப்பட்டுள்ளது (நசரா என்றால், நசரேயராகிய இயேசு )

இந்த வசனத்தில் அல்லா "சில யூதர்கள் – Some Jews " என்றோ, ஒரு குறிப்பிட்ட யூதர்கள் என்றோ சொல்லவில்லை. ஒட்டு மொத்த யூதர்களையே குறிக்கிறார்.

அது மட்டுமல்ல, கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகிய "இயேசு தேவகுமாரன்" என்பதற்கு ஈடாக யூதர்கள் "எஸ்றா தேவகுமாரன்" என்று சொல்கிறார்கள் என்று அல்லா சொல்லியுள்ளார். எனவே, இது ஒரு குறிப்பிட்ட யூதர்களை குறிக்காது.

ஒரு வேளை சில யூதர்கள் இப்படி சொல்லியிருந்தாலும், அதை ஒட்டு மொத்த யூதர்களின் கூற்றாக எப்படி அல்லா கருதுகிறார்? இது தவறில்லையா? அப்படி அல்லா குறிப்பிடும் போது, சில யூதர்கள் இப்படி நம்புகிறார்கள், மற்றவர்கள் வேறுவிதமாக நம்புகிறார்கள் அல்லது சொல்கிறார்கள் என்று தானே அல்லா சொல்லியிருக்கவேண்டும் .

இந்த வசனம் ஒன்றும் "யூதர்கள் தேவகுமாரன்" என்று ஒரு வீட்டின் மூலையில் உட்கார்ந்து இரகசியமாக சொன்னார்கள் என்று சொல்லவில்லை, அதற்கு மாறாக, கிறிஸ்தவர்கள் "இயேசு தேவ குமாரன்" என்று எப்படி எல்லாருக்கும் முன்பாக பிரகடனம் செய்கிறார்களோ அதற்கு ஈடாக அல்லவா சொல்லப்பட்டுள்ளது. எனவே, இந்த வசனம் ஒரு சில குறிப்பிட்ட யூதர்களின் கூற்றாக அல்லா சொல்லாமல், ஒட்டு மொத்த யூத சமுதாயமே இப்படி சொல்கிறார்கள் என்று சொல்கிறார். எனவே, இஸ்லாமியர்களின் இந்த வாதம் பயனற்றது, ஆதாரமற்றது.

வாதம்: 2. சில யூத பாரம்பரியம் "எஸ்றாவை யூதர்களின் தந்தை என்று சொல்கிறதே" அது எப்படி?

யூதர்களுக்கு எஸ்றாவின் மீது மிகப்பெரிய மரியாதை இருந்தது. ஏனென்றால், அவர் இவர்களின் ஆன்மீய வாழ்விற்கு மிகவும் உதவியாக இருந்தார், அதை நான் மறுக்கவில்லை. வேண்டுமானால், எஸ்றா யூதர்களின் தந்தை என்று சொல்வதை நான் மறுக்கவில்லை. இதனால் ஒரு பிரச்சனையும் இல்லை.

ஆனால், யூதர்கள் இவரை "தேவ குமாரன்" என்று சொன்னார்களா! என்பது தான் கேள்வி . இப்படி அவர்கள் தங்கள் மார்க்கத்திற்கு விரோதமாக சொல்லவில்லை.

உதாரணத்திற்கு: மகாத்மா காந்தியை நாம் "தேசப் பிதா" என்று கூறுகிறோம். ஆனால், யாரும் மகாத்மா காந்தியை "இறைவனின் குமாரன் (அ) கடவுளின் மகன் " என்று சொல்லமாட்டார்கள். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

“தேசப்பிதா” என்பது அவரது "சமுதாய சேவைக்காக கொடுக்கப்பட்டது "

“கடவுளின் குமாரன்” என்பது "மத சம்மந்தமானது ".

மேற் கண்ட‌ இரண்டு பட்டங்களும் வெவ்வேறானவை, ஒன்றாகாது.

அது போலத்தான், எஸ்றா ஆற்றிய சேவைக்காக அவருக்கு "யூதர்களின் தந்தை " என்று சொல்லப்படலாமே ஒழிய, அதற்காக "யூதர்களின் தந்தை என்று சொன்னவர்கள் தேவனின் குமாரன்" என்று கூட எல்லாரும் நம்புகிறார்கள் என்பது உண்மையல்ல.

வாதம் 3: இந்த வசனத்திற்கு ஏன் முகமதுவின் காலத்தின் யூதர்கள் மறுப்பை தெரிவிக்க‌வில்லை .

கீழ் கண்ட பத்தி சொல்வது போல, இந்த வசனம் மதினாவில் சொல்லப்பட்ட வசனம், மட்டுமல்ல, இது சொல்லப்படும் போது, முகமதுவை எதிர்க்கவோ, அல்லது அவரோடு வாதம் புரிவதற்கோ யூதர்கள் இல்லை என்பது தான் காரணம்.

First we note, that the entire discussion is based on Muslim sources only. These writers might just not have had the interest to report such protest. If writings by Jews from Medina had been preserved, our understanding of much of Muslim history might look very different. But even considering only the Muslim sources that are available, it is interesting that you ignore so much Islamic history! This Sura was "revealed" less that one year following the Battle of Hunain, after which the most of Arabia came under Muhammad's rule. Only a few communities of the "old order" remained scattered over some far corners of the country. Most of the Arabian Jews, at this point in time, either fled, converted, or were dead. Therefore, they were in no position to dispute Muhammad's "revelation". Source : http://www.answering-islam.org/Responses/Saifullah/ezra.htm


முடிவுரை:

குர்-ஆன் 4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்

குர்-ஆன் 4:82 ல் அல்லா சொல்கிறார், குர்-ஆனில் எந்த பிழையும், முரண்பாடும் இருக்காது, அப்படி இருக்குமானால், இந்த குர்-ஆன் உலகை படைத்தவனிடமிருந்து வந்திருக்காது என்று. நாம் இந்த கட்டுரையில் படித்தது போல, குர்-ஆன் சொல்வது போல யூதர்கள் நம்புகிறவர்கள் கிடையாது, இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இந்த கட்டுரையை படிப்பவர்களாகிய நீங்கள் ஒருவேளை முஸ்லீமாக இருப்பீர்களானால், இதைப் பற்றி சிந்திக்க வேண்டுகிறேன்.

உங்களுக்கு தெரிந்த இஸ்லாமிய அறிஞர்களிடமும், இஸ்லாமிய தளங்களிலும் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள். உண்மை மார்க்கத்தை தெரிவிக்கும் படி இறைவனிடம் வேண்டுங்கள். நிச்சயமாக இயேசு உங்களுக்கு உண்மை மார்க்கத்தை காட்டுவார். உங்களை வெளிச்சத்தின் பால் அழைப்பார். நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்று இயேசு சொல்கிறார். இந்த சத்திய மார்க்கத்தை நீங்கள் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

சதி செய்பவர்களில் சிறந்தவர் யார் தெரியுமா?

நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது நரிதான் மிகவும் மகாதந்திரமுள்ளது என்று நாம் படித்திருக்கிறோம். ஆனால் பரிசுத்த வேதாகமம் தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது என்று கூறுகிறது. அதுபோல உலகத்தில் சதி செய்வதில் சிறந்தவர் யார் என்று கேட்டால் நம் இந்திய தேசத்தில் எல்லாரும் உடனடியாகக் கூறும் பதில் சகுனி என்பதாகும். யாராவது கொஞ்சம் சதி செய்து விட்டால் உடனே அவரை சகுனி என்று கூறுவது நம்ம இந்திய மக்களின் வழக்கம். ஆனால் நீங்கள் ஒரு முஸ்லீம் சகோதரனைப் பார்த்து இந்த கேள்வியை கேட்டால் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ நாடுகளும் இஸ்ரவேல் நாட்டைச் சேர்ந்த யூதர்களும் தான் சதி செய்வதில் சிறந்தவர்கள் என்று கூறுவார்கள்.

நான் எனதருமை முஸ்லீம் சகோதரர்களைப் பார்த்து இந்த கேள்வியை சற்று வித்தியாசமாக கேட்பேன்?

குரான் சொல்கிறபடி யார் சதி செய்வதில் சிறந்தவர்கள்? குரான் சொல்லும் பதில் என்ன தெரியுமா?

(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்¢ அல்லாஹ்வும் சதி செய்தான்¢ தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான். (ஸூரத்துல் பகரா.3:54) இப்போது சொல்லுங்கள் உங்கள் பதிலை....

Tuesday, April 1, 2008

முகமது ஒரு பொய் தீர்க்கதரிசியா?

முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி:உபாகமத்தின் உண்மை by David Wood

உபாகமத்தின் உண்மை:
முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்

ஆசிரியர்: டேவிட் உட்

THE DEUTERONOMY DEDUCTIONS:
Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet

By David Wood
Quote:
“சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்” ~தேவன் (உபாகமம் 18:20)[1]

“நான் அல்லாவிற்கு விரோதமாக பொய்யைச் சொன்னேன், மற்றும் அவர் சொல்லாத வார்த்தைகளை அவர் சொன்னதாக சொன்னேன்” ~ முஹம்மத் (அல்-டபரி 6:111)[2]




யூத மற்றும் கிறிஸ்தவ வேதங்களில் தன் வருகையைப் பற்றிய முன்னறிவிப்பு வசனங்கள் உள்ளது என்று முகமது சொன்னார் (பார்க்க, குர்‍ஆன் 7:157). இதனால், இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் தீர்க்கதரிசியைப் பற்றி பைபிளின் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில் என்னென்ன வசனங்கள் உள்ளது என்று தேட ஆரம்பித்தார்கள். இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் தீர்க்கதரிசியைப் பற்றிய பைபிள் வசனங்கள் இவைகள் என்று கிறிஸ்தவர்களுக்கு காட்டும் போது, கிறிஸ்தவர்கள் அந்த வசனங்கள் எந்த சூழ்நிலையில் என்ன பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று படிக்கின்றபடியால், இஸ்லாமியர்களுக்கு மறுப்பும் பதிலும் காலகாலமாக‌ சொல்லிக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருந்தும், இன்னும் முஸ்லீம்கள் பைபிளில் முகமது பற்றிய வசனங்கள் உள்ளது என்றுச் சொல்வதை பொதுவாக நாம் கேட்கமுடியும்.

முகமது பற்றி மிகவும் புகழ்பெற்ற பைபிள் "தீர்க்கதரிசன வசனமாக" உபாகமம் 18ம் அதிகாரத்தை முஸ்லீம்கள் குறிப்பிடுவார்கள். ஆனால், உபாகமம் 18ன் படி கண்டிப்பாக முகமது ஒரு தீர்க்கதரிசியாக‌ இருக்கமாட்டார் என்ற உண்மையை ஜீரணித்துக்கொள்வது சிறிது கடினமே. இந்த கட்டுரையில் நாம் காணப்போகும் இந்த வசனம் சம்மந்தப்பட்ட விவரங்கள் முஸ்லீம்களை ஒரு தர்மசங்கடமான நிலைக்கு கொண்டுபோகும், மட்டுமல்ல, தங்கள் நபியின் நிலையை காப்பாற்ற அவர்கள் எவ்வளவு தூரம் முயற்சி எடுப்பார்கள் என்பதும் தெளிவாக விளங்கும்.

முஸ்லீம்கள் உபாகமம் 18ம் அதிகாரத்தின் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு வாதம் புரிவதால், அதே அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு "முகமது ஒரு பொய் (கள்ள) தீர்க்கதரிசி" என்பதை நிருபிப்பது தான் இந்த கட்டுரையின் முக்கிய நோக்கமாகும். முகமதுவின் "நபித்துவத்திற்கு" எதிராக இரண்டு ஆதாரங்களை உங்கள் முன்வைத்து என் வாதத்தை துவக்குகிறேன். இந்த இரண்டு ஆதாரங்களை மிகவும் ஜாக்கிரதையாக விவரித்து என் வாதங்களை முன்வைக்கிறேன். என் இரண்டு வாதங்களும் உண்மையானது என்பதை நான் நிருபித்த பிறகு, என் இந்த வாதங்களை ஏற்க மறுக்கும் இஸ்லாமியர்களுக்கு மிஞ்சும் சில தெரிவுகள்(Options) பற்றி சுருக்கமாக‌ விவரிக்கிறேன்.


I. உபாகமத்தின் உண்மை
(I. THE DEUTERONOMY DEDUCTIONS)

வாதம் பிரதிவாதம் பற்றி இரண்டு முக்கிய விவரங்கள் உள்ளன, அவைகள் Valid Logic மற்றும் True Premises ஆகும். இந்த இரண்டு விவரங்களும் நாம் சரியான முடிவு எடுக்க நம்மை அழைத்துச்செல்கிறது. ( The most basic argument form is the syllogism, and the most basic valid form of the syllogism is Modus Ponens.[3] The logical form of the following arguments is Modus Ponens; thus, they are logically valid: )

கீழ்கண்ட இரண்டு வாதங்கள் சரியான வாதங்கள்:

Quote:
வாதம் A --- பொய் இறைவன் மற்றும் பொய் தீர்க்கதரிசி:

A1. ஒரு தீர்க்கதரிசி பொய்யான கடவுள்களின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தால், அந்த நபர் ஒரு "கள்ள தீர்க்கதரிசி" ஆவார்.
A2. முகமது பொய்யான கடவுளின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்து இருக்கிறார்.
——————————————————
A3. ஆகையால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி


வாதம் B -- பொய்யான வெளிப்பாடுகள்,மற்றும் பொய்யான தீர்க்கதரிசிகள்

B1. ஒரு நபர் இறைவனிடமிருந்து வராத வெளிப்பட்டை சொன்னால், அந்த நபர் ஒரு கள்ள தீர்க்கதரிசி.
B2. முகமது இறைவனிடமிருந்து வராத வெளிப்பாட்டை சொன்னார்.
——————————————————
B3. ஆகையால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி




மேலே சொல்லப்பட்ட இரண்டு வாதங்களும் சரியானவை, எனவே, உண்மையான வாதங்களின் அடிப்படை(True Premises) நம்மை சரியான முடிவு எடுக்க உதவுகின்றன. ஆக, இந்த இரண்டு வாத அடிப்படைகளும் உண்மையாக இருக்குமானால், முகமது ஒரு பொய் (அ) கள்ள தீர்க்கதரிசி என்று நாம் முடிவு செய்யலாம். வாருங்கள், நாம் இந்த "அடிப்படை வாதங்களைப் பற்றி" இன்னும் அதிகமாக ஆராய்வோம்.



II அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 உறுதியாக்கப்படுகின்றன.

II. PREMISES A1 AND B1 DEFENDED

அடிப்படை வாதங்களாகிய A1 மற்றும் B1 ஐ நாம் கவனித்தால் நமக்கு கீழ் கண்ட விவரங்கள் சுலபமாக புரிந்துவிடுகிறது. அதாவது, ஒரு நபர் பொய்யான இறைவனின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தால் அல்லது உண்மையான இறைவனிடமிருந்து வராத வசனங்களை உரைத்தால், அந்த நபர் கண்டிப்பாக உண்மையான தீர்க்கதரிசியாக(நபியாக) இருக்கமுடியாது. "முகமது பற்றி பைபிள் முன்னறிவிக்கிறது அதனால் எங்கள் நம்பிக்கை வலுவடைகிறது" என்று முஸ்லீம்கள் சொல்வதினால், அவர்களுக்கு தெரியாமலேயே இந்த இரண்டு அடிப்படை வாதங்கள் உண்மை என்று அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

முகமது ஒரு உண்மையான நபி(தீர்க்கதரிசி) என்று நிருபிப்பதற்கு பைபிளின் உபாகமம் 18ம் அதிகாரத்தை முஸ்லீம்கள் தங்கள் இஸ்லாமிய வாதத்திற்கு அடிப்படையாக பல ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அதே போல‌, “Brief Illustrated Guide to Understanding Islam “ என்ற புத்தகத்தில் "முகமது பற்றி பைபிள் சொல்கிறது" என்றுச் சொல்லி, உபாகமம் 18ஐ மிகவும் முக்கியமான ஆதாரமாக காட்டியுள்ளார்கள். இதன் ஆசிரியர் I.A. இப்ராஹிம் அவர்கள் கீழ் கண்டவாறு கூறுகிறார்:
Quote:
“The Biblical prophecies on the advent of the Prophet Muhammad are evidence of the truth of Islam for people who believe in the Bible”

“முகமது நபி வருவார் என்று பைபிளின் தீர்க்கதரிசனமே பைபிளை நம்புகிறவர்களுக்கு "இஸ்லாம் உண்மையான மார்க்கம்" என்பதற்கு மிகவும் முக்கியமான ஆதாரமாகும்.”



உபாகமம் 18ல் இறைவன் சொன்னதாக மோசே சொன்னதாவது:


Quote:
“உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.” (உபாகமம் 18: 18, 19)[4]




இந்த தீர்க்கதரிசன வசனத்தை முகமது பல வகைகளில் நிறைவேற்றினார் என்று இந்த புத்தகம் சொல்லிக்கொண்டே போகிறது. இந்த வாதம் பல முறை மறுக்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும்(ad nauseum)[5]. நான் இங்கு தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், "முஸ்லீம்கள் இந்த உபாகமம் 18: 18-19ம் வசனங்கள் இறைவனால் கொடுக்கப்பட்டது என்று ஏற்றுக்கொள்கிறார்கள் (இந்த வசனங்களை அவர்கள் அற்புதமான தீர்க்கதரிசன வசனங்கள் என்று கருதுகிறார்கள்). அப்படியானால், கண்டிப்பாக நாம் இந்த வசனங்களுக்கு அடுத்துவரும் வசனத்தில் இறைவன் என்ன சொல்கிறார் என்பதை புறக்கணிக்க‌ முடியாதே! இந்த வசனத்தில் இறைவன் சொல்கிறார்:

Quote:
“சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.” (உபாகமம் 18:20)




இந்த வசனத்தின் படி நாம் "ஒரு பொய் நபியை(தீர்க்கதரிசியை)" இரண்டு வழிகளில் கண்டுபிடிக்கலாம்:


(1) தேவன் சொல்லும் படி கட்டளையிடாத வார்த்தைகளை அவர் சொன்னார் என்று சொல்பவர்.

(2) வேறே தேவர்களின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைப்பவர்


முகமது பற்றி பைபிள் தீர்க்கதரிசனம் சொல்கிறது என்று முஸ்லீம்கள் தங்கள் வாதத்தை முன்வைப்பதால், அவர்கள் இந்த இரண்டு அடிப்படை வாதங்களை (A1 and B1) தவிர்க்க முடியாது. மொத்தமாக சொல்லவேண்டுமானால், முஸ்லீம்கள் உபாகமம் 18ல் உள்ள வசனங்கள் தங்களுக்கு ஏற்றது என்று ஒப்புக்கொள்கிறார்கள், மற்றும் அந்த வசனங்களும் அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1ஐ உண்மை என்று சொல்கின்றன. ( To sum up, Muslims have appealed to a passage in Deuteronomy 18, and that passage entails premises A1 and B1. Thus, according to Muslim claims, the first premise of each of the Deuteronomy Deductions is true.)



III அடிப்படை வாதங்கள் A2 மற்றும் B2 உறுதியாக்கப்படுகின்றன.

III. PREMISES A2 AND B2 DEFENDED

"உபாகமத்தில் வரும் வசனங்கள் முகமது பற்றி முன்னறிவிக்கிறது" என்ற‌ இஸ்லாமியார்களின் வாதங்களின் அடிப்படையில், ஒருவர் இறைவன் அனுப்பாத செய்தியை சொன்னாலோ அல்லது பொய்யான இறைவனின் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னாலோ அவர் ஒரு கள்ள(பொய்) தீர்க்கதரிசி(நபி) என்று நாம் கண்டோம். இதன் படி நாம் பார்த்தால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி ஆவார். ஏனென்றால், அவர் இந்த இரண்டு காரியங்களையும் செய்துள்ளார், ஏனென்றால், அவர் அபகீர்த்தியான‌ "சாத்தானின் வசனங்கள்" என்றுச் சொல்லக்கூடிய வசனங்களை அவர் அல்லாவின் பெயரில் தீர்க்கதரிசனமாக சொல்லியுள்ளார்.

சாத்தானின் வசனங்கள் பற்றி நாம் கிறிஸ்தவ அல்லது யூத எழுத்துக்களிலிருந்து, புத்தகங்களிலிருந்து அல்ல, அதற்கு பதிலாக ஆரம்ப கால இஸ்லாமிய எழுத்துக்களிலிருந்தே நாம் அறிந்துக்கொண்டுள்ளோம். சாத்தனின் வசனங்கள் பற்றிய விவரங்களை நமக்கு கீழ் கண்ட ஆரம்ப கால இஸ்லாமிய மூலங்களிலிருந்து (Early Muslim Resources) கிடைக்கின்றன:


Quote:
(1) Ibn Ishaq, (இபின் இஷாக்)
(2) Wakidi, (வாகிடி)
(3) Ibn Sa’d, (இபின் சத்)
(4) al-Tabari, (அல்‍-டபரி)
(5) Ibn Abi Hatim, (இபின் அபி ஹடிம்)
(6) Ibn al-Mundhir, (இபின் அல்-முந்திர்)
(7) Ibn Mardauyah, (இபின் மர்டவ்யா)
( Musa ibn 'Uqba, and (மூசா இபின் அக்பா)
(9) Abu Ma'shar.[6] (அபு மஷர் )



சிறந்த இஸ்லாமிய அறிஞராகிய இபின் ஹஜர் என்பவரின் கூற்றுப்படி, இந்த சாத்தானின் வசனங்கள் பற்றிய விவரங்களில், ஒரு ஹதீஸ் உண்மையான அதிகாரபூர்வமானதாக கருதவேண்டுமானால் இருக்கவேண்டிய நிபந்தனையாகிய‌ "மூன்று சங்கிலித் தொடர்" நிபந்தனையையும் பூர்த்திசெய்கிறதாக இருக்கிறது [7]. ( three chains of transmission [isnad] ). இது மட்டுமல்ல, முகமதுவின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும், இஸ்லாமியர்களின் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த "சஹி அல்-புகாரி" என்ற ஹதீஸ் தொகுப்பும், சாத்தானின் வசனங்கள் பற்றிய விவரங்களை மறைமுகமாக ஒப்புக்கொள்கிறதாக உள்ளது (Number 4862, கிழே கொடுக்கப்பட்டுள்ளது). இந்த விவரங்கள் போக, குர்‍ஆனில் உள்ள சில குறிப்பிட்ட வசனங்கள்(17:73-75 மற்றும் 22:52-53) "பல தெய்வங்களை அங்கீகரித்து, தவறு செய்து, தர்மசங்கடமான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட முகமதுவிற்கு" பதில் அளிப்பதாக உள்ளது.

ஆகையால், இந்த சாத்தனின் வசனங்கள் என்ற நிகழ்ச்சி அதிகாரபூர்வமானது, உண்மையானது என்று நம்மை நம்பச்சொல்லி சரித்திரத்திலுருந்து பல ஆதாரங்கள் நம்மை கட்டாயப்படுத்துகின்றன. (இந்த சாத்தனின் வசனங்கள் பற்றி மிகவும் விவரமான ஆதாரங்களைக் தெரிந்துக்கொள்ள இந்த கட்டுரையை படிக்கவும்: முகமதுவும் மற்றும் சாத்தானின் வசனங்களும் - http://www.answering-islam.org/Responses/Saifullah/sverses.htm) இந்த சரித்திர ஆதாரங்கள் அனைத்தும் “சாத்தனின் வசனங்கள்” என்ற நிகழ்ச்சி ஒரு ஆதாரபூர்வமானது என்பதை நிருபிக்கின்றன. சரித்திர ஆய்வாளர்கள், "உலக தலைவர்களின் மற்றும் மத தலைவர்களின் வாழ்க்கையை" ஆய்வு செய்ய " Principle of Embarrassment " என்ற கோட்பாட்டை பயன்படுத்துகின்றனர். இந்த கோட்பாடு சட்டபூர்வமான புலன் விசாரனையிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. சட்டத்துறை பேராசிரியர் " Annette Gordon-Reed " என்பவர், இந்த கோட்பாட்டை கீழ் கண்டவாறு விவரிக்கிறார்:

Quote:
"Declarations against interest are regarded as having a high degree of credibility because of the presumption that people do not make up lies in order to hurt themselves; they lie to help themselves."[8]

“தன் விருப்பத்திற்கு எதிராக சொல்லப்படும் அறிக்கைகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படும், ஏனென்றால், மக்கள் எப்போதும் தங்களை காயப்படுத்திக்கொள்வதற்காக பொய்யை சொல்வதில்லை, மாறாக தங்களுக்கு நன்மை உண்டாவதற்கே பொய்யைச் சொல்கிறார்கள்.”[8]



மேலே சொல்லப்பட்ட Principle of Embarrassment என்ற கோட்பாட்டை நாம் "சாத்தானின் வசனங்களோடு" ஒப்பிட்டுப்பார்க்கும் போது, "முகமதுவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் இந்த கதை முஸ்லீம்களால் புனையப்பட்ட ஒரு கற்பனைக் கதையில்லை" என்பதை நாம் கவனிக்கமுடியும். இந்த கதையை இஸ்லாமியர் அல்லாதவர்கள்(Non-Muslims) வேண்டுமென்றே இட்டுக்கட்டி இருக்கமுடியாது என்பதையும் நாம் காணமுடியும்; ஒருவேளை இந்த கதையை இஸ்லாமியர் அல்லாதவர்கள் சொந்தமாக சொல்லியிருப்பார்களானால், முஸ்லீம்கள் தங்கள் சரித்திர எழுத்துக்களில் இக்கதையை நியாயப்படுத்தி காப்பாற்ற முயற்சி எடுப்பதை விட்டுவிட்டு, இந்த கதையின் ஆரம்ப விவரங்களைச் சொல்லி இது பொய் என்று நிருபித்து இருப்பார்கள்.

சாத்தான் வசனம் பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் விவரங்களில் உள்ள ஆதாரங்கள், இந்நிகழ்ச்சியை புறக்கணிக்க முடியாத‌ அளவிற்கு வலுவாக உள்ளது. இந்த விவரங்களை மனதிலே வைத்துக்கொண்டு, நாம் அல்-டபரி(History of al-Tabari) அவர்கள் தொகுத்த‌ சரித்திரத்தில் "சாத்தான் வசனம்" பற்றி என்ன சொல்கிறார் என்பதை சுருக்கமாக காண்போம்.

அல்-டபரியின் சரித்திர தொக்குப்பின் படி(According to al-Tabari):

அல்லாவின் தூதர் தான் அல்லாவிடமிருந்து கொண்டு வந்த செய்தியை தன் இன மக்கள் கேட்காமல், தங்கள் முதுகை அவருக்கு காண்பிப்பதை அவர் கண்டவுடம் மிகவும் வேதனையுற்றார். அல்லாவிடமிருந்து ஏதாவது ஒரு செய்தி இவர்களுக்காக இறங்கி, தான் தன் இன மக்களோடு ஒன்றுபடவேண்டும் என்று அவர் தன் உள்ளத்தில் விரும்பினார். தன் இன மக்களின் மீது அவர் கொண்டுள்ள அன்பின் காரணமாகவும், அவர்களின் முன்னேற்றத்தில் அக்கரை உள்ளவராகவும் இருந்த அவருக்கு, தன் இன மக்கள் இவர் மீது சுமத்திய சில கட்டுப்பாடுகளை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார். அதனால், அவர் தன்க்குள் தானே போராடிக்கொண்டு, மிகவும் விருப்பத்தோடு ஏதாவது வெளிப்பாடு கிடைக்குமா என்று காத்துக்கொண்டு இருந்தார். பிறகு அல்லா வசனத்தை இறக்கினார்:

Quote:
விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை, அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.




மற்றும் அவர் கீழ் கண்ட வார்த்தைகளை சொல்லும் போது:

Quote:
நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?)




அவர் தன் உள்ளத்தில் இருக்கும் போராட்டத்தின் காரணமாகவும், தன் இன மக்களுக்கு எது வெளிப்பட வேண்டுமென்று விரும்பினாரோ அதன் படி, சாத்தான் அவர் வாயில் தன் வசனங்களை போட்டான்:

Quote:
"இவைகள் உயரத்தில் பறக்கும் பறவைகள், உண்மையாகவே இவர்களின் மத்தியஸ்தம் அங்கீகாரத்துடன் ஏற்றுக்கொள்ளப்படும்" (Al-Tabari, பக்கம். 108)




கடைசியாக‌ முகமது தங்கள் தெய்வங்களுக்கு கொடுத்த அங்கீகாரத்திற்காக, அனேக தெய்வங்களை வணங்கும் அந்த மக்கள், மிகவும் சந்தோஷப்பட்டார்கள். இதற்கு பிரதிபலனாக "தங்கள் தெய்வங்களை இவர் அங்கீகரித்து குறிப்பிட்டபடியால், இவர்களும் அந்த மசூதியில் தொழுதுக்கொண்டார்கள்(prostrate), அந்த மசூதியில் தொழுதுக்கொள்ளாதவன் அவன் நம்பிக்கையுள்ளவனோ, நம்பிக்கையில்லாதவனோ ஒருவனும் இல்லை, எல்லாரும் தொழுதுக்கொண்டனர்"(Al-Tabari, பக்கம். 109)

அந்த பலதெய்வங்களை வணங்கும் அந்த மக்களோடு முகமதுவின் நட்புறவு மிகவும் குறுகிய காலம் வரை தான் நிலைத்தது, அந்த புறசமயத்தாரின் விக்கிரகங்களை புகழ்ந்து இவர் சொன்ன வசனம் அல்லாவிடமிருந்து வரவில்லை, அது சாத்தானிடமிருந்து வந்தது என்பதை இவர் மிகவும் குறுகிய காலத்திற்குள்ளாகவே அறிந்துக்கொண்டார். அல்லாவிற்கு எதிராக இவரின் நம்பிக்கைத் துரோகத்தைப் பற்றி இவர் அதிகமாக வேதனையுற்றார், அதனால் முகமது புலம்பினார்: "நான் அல்லாவிற்கு எதிராக பொய்யை புனைந்தேன், மற்றும் அவர் சொல்லாத வார்த்தைகளை அவர் சொன்னதாக அவதூறுச் சொன்னேன்"(பக்கம் 11). இருந்தபோதிலும், "கப்ரியேல்" தூதன் முகமதுவை தேற்றினார், மற்றும் "எல்லா நபிகளும் சாத்தானின் இந்த வஞ்சக வலையில் அவ்வப்பொழுது விழுந்தவர்கள் தான்" என்று அவருக்கு அறிவித்தார். இந்த நம்பமுடியாத மற்றும் தடுமாறச்செய்யும் இந்த வாதம் பற்றிய விவரத்தை நாம் குர்‍ஆனிலும் காணமுடியும்:
Quote:
“(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.” (குர்‍ஆன் 22:52)[9]

"And We did not send before you any apostle or prophet, but when he desired, the Shaitan made a suggestion respecting his desire; but Allah annuls that which the Shaitan casts, then does Allah establish His communications, and Allah is Knowing, Wise." (Surah 22:52)[9]




குர்‍ஆனின் அடுத்த வசனத்தின்படி, இருதயங்கள் கடினமான மக்களை சோதிப்பதற்காக, தன் நபிகளுக்கு சாத்தானினிடமிருந்து வசனங்கள் வர அல்லா அனுமதிக்கிறாராம்.

சாத்தானின் வசனம் பற்றி (முகமதுவை காப்பாற்றும் நோக்கில்) பகுத்தறிவுக்கு ஒவ்வாத குர்‍ஆனின் விளக்கம் பற்றி நாம் எப்படி நினைத்தாலும், ஒன்று மட்டும் மிகவும் தெளிவாக இருக்கிறது, அதாவது இஸ்லாமின் நபி குறைந்த பட்சம் ஒரு சந்தர்பத்தில் அல்லாவிடமிருந்து வராத வசனத்தை வெளிப்பாடாக கொடுத்துள்ளார். மற்றும் பொய்யான தெய்வங்களின் பெயரில் குறைந்த பட்சம் ஒரு முறை முகமது தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார்[10]. ஆக, முஸ்லீம்களின் ஆதாரங்களிலிருந்து அடிப்படை வாதங்களாகிய A2 மற்றும் B2 என்பவைகள் உண்மைகள் என்பதை நிரூபித்துள்ளோம்.



IV சாத்தியமான மறுமொழிகள்

(IV. POSSIBLE REPLIES)

வாத‌மூல‌க்கூறுக‌ளாகிய‌ A1,A2,B1 மற்றும் B2 போன்ற‌வைக‌ளை நான் ஏற்றுக்கொள்வ‌த‌ற்கு ச‌ரியான‌ கார‌ண‌ங்க‌ள் ந‌ம‌க்கு இருப்ப‌தால், முடிவுக‌ளாகிய‌ A3, B3 இர‌ண்டையும் நாம் ஏற்றுக்கொள்வ‌து ச‌ரியான‌தாகும். இந்த‌ வாத‌ங்க‌ள் ந‌ம‌க்கு முக‌ம‌து ஒரு பொய் தீர்க்க‌த‌ரிசி என்ப‌தை காட்டுகின்றது. இருந்த‌போதிலும், முஸ்லீம்க‌ள் இந்த‌ முடிவை ஏற்றுக்கொள்ள‌மாட்டார்க‌ள். அவ‌ர்க‌ள் எப்ப‌டி இத‌னை ம‌றுக்கிறார்க‌ள் என்பதையும் அதில் அவர்களது வெற்றிவாய்ப்பைப் பற்றியும் சுருக்க‌மாக‌ காண்போம்.

முஸ்லீம்கள் உபாகமம் 18:20ம் வசனம் ஒரு தவறான போதனை, இது தேவனிமிருந்து வராத ஒரு வெளிப்பாடு ஆகும் என்று ஒருவேளை சொல்லக்கூடும். ஆனால், அவர்கள் இந்த வழியில் போனால், "உபாகமம் 18:18,19"ம் வசனங்கள் தேவனால் வெளிப்படுத்தப்பட்டது என்று அவர்கள் சொல்வது நகைப்பிற்கு இடமளிப்பதாக இருக்கிறது. பொதுவாக முஸ்லீம்கள் ஒரு குறிப்பிட்ட வசனங்களை பைபிளிலிருந்து எடுத்துக்கொண்டு அவ்வசனங்கள் உண்மையாவை என்று மூஸ்லீம்கள் சொல்வது மிகவும் ஆச்சரியப்படவேண்டிய விஷயம்.(அதாவது, பைபிளில் உள்ளவைகளில் எதுவெல்லாம் இஸ்லாம் சொல்வதற்கு ஒத்துப்போகிறதோ, அவ்வசனங்கள் சரியானவை என்றும், எவையெல்லாம் இஸ்லாம் சொல்வதற்கு ஒத்துப்போகவில்லையோ, அது தீய யூதர்களால் மற்றும் கிறிஸ்தவர்களால் மாற்றப்பட்டது என்றுச் சொல்வார்கள்) உபாகமம் 18ம் அதிகாரத்தில் வரும் ஒரு வசனம் "முகமது ஒரு நபி" என்பதை நிரூபிக்கிறது என்றும், அதே சமயத்தில் அதே அதிகாரத்தில் உள்ள இன்னொரு வசனம் திருத்தப்பட்டது காரணம் அவ்வசனம் "முகமது ஒரு கள்ள நபி" என்பதை சொல்வதினால் என்றுச் சொன்னால், இந்த உலகத்தில் யாரும் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.(While it is alarmingly common for Muslims to pick and choose which passages in the Bible are correct (i.e. everything that agrees with Islam is correct, but everything that disagrees with Islam was corrupted by evil Jews and Christians), no one is going to be convinced by the claim that one verse in Deuteronomy 18 proves the prophethood of Muhammad, while another verse in the same passage is corrupted because it proves that he was a false prophet.)

ஆக, அடிப்படை வாதங்களாகிய A1 மற்றும் B1 ஐ மறுக்கும் முஸ்லீம்கள், உபாகமம் 18ம் அதிகாரத்தில் முகமதுவின் நபித்துவத்தைப் பற்றி முன்னறிவிக்கப்பட்டுள்ளது என்றுச் சொல்வதை இனி விட்டுவிடவேண்டும். மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவேன் என்று சொன்ன தீர்க்கதரிசன வசனம் தாம், முஸ்லீம்கள் "தங்கள் முகமது ஒரு நபி என்று நிரூபிக்க" முன்வைக்கும் கடைசி ஆதாரமாகும். எத்தனை முறை இந்த வாதத்தை மறுத்து ஆதாரத்தை காட்டினாலும், இதனை அவர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், முகமது வருவார் என்று பைபிள் தெளிவாக எந்த முன்னறிவிப்பும் சொல்லவில்லையானால், முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பது நிச்சயம். ஏனென்றால், யூத மற்றும் கிறிஸ்த வேதங்களில் தன்னைப்பற்றிய தீர்க்கதரிசனங்கள் உள்ளது என்று முகமதுவே சொல்லியுள்ளார். அப்படியானால், இந்த விஷயத்தில் முஸ்லிம்கள் மெல்லவும் முடியாமல், மிழுங்கவும் முடியாமல் சரியாக மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு வேளை முஸ்லீம்கள் உபாகமம் 18ம் அதிகாரத்தை பிடித்து தொங்கினால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பது நிரூபனமாகும். அப்படியில்லாமல், உபாகமம் 18ஐ அவர்கள் விட்டுவிட்டால், முகமது பற்றி தீர்க்கதரிசனங்கள் பைபிளில் இல்லை என்பதால், அவர்களுக்கு இதுவும் ஒரு பெரிய பிரச்சனையாக மாறுகிறது, இது முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பதைக் காட்டுகிறது.

ஒரு வேளை முஸ்லீம்கள் தாங்கள் மிகவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்க்கதரிசனம் என்றுச் சொல்லக்கூடிய உபாகமம் 18ம் அதிகாரத்தை விட்டுவிட்டாலும், அவர்கள் பிரச்சனையிலிருந்து வெளிப்படமுடியாது. உபாகமம் 18ம் அதிகாரம் தேவனின் வசனமல்ல அது திருத்தப்பட்டது என்றுச் சொன்னாலும், அவர்கள் அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 ஐ அவர்கள் மறுக்கவில்லை, ஏனென்றால், இந்த அடிப்படை வாதங்கள் மிகவும் தெளிவானவை. இந்த அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 தவறானவை என்று நிரூபிக்க விரும்புகிற முஸ்லீம்கள் நிரூபிக்கட்டும், இதற்கு அவர்கள், ஒரு உண்மையான தீர்க்கதரிசி(அ) நபி பொய்யான வசனங்களை பொய்யான தெய்வங்களின் மூலமாகக் கூட கொடுக்கமுடியும் என்று நிரூபிக்கவேண்டும். இப்படிப்பட்ட நிலைநிறுத்த முடியாத வாதங்கள் மூலமாக முஸ்லீம்கள் முயற்சிப்பதை காண நான் விரும்புகிறேன்.(Muslims who want to deny A1 and B1 must therefore show that these premises are false by arguing that genuine prophets can indeed deliver false revelations and speak in the names of false gods. I would love to see Muslims attempt to defend such an untenable position!)

முகமது மீது இன்னும் நம்பிக்கை வைத்துக்கொண்டு இருக்கும் முஸ்லீம்கள் அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 ஐ புறக்கணிக்கமுடியாது, ஆனால், A2 மற்றும் B2ஐ வேண்டுமானால் மறுக்கமுடியும். அப்படியானால், முகமது புறசமயத்தவர்களின் தெய்வங்களை ஆதரித்து சொன்ன வசனங்கள் பற்றி உள்ள அதிகபடியான சரித்திர ஆதாரங்களை முஸ்லீம்கள் நிராகரிக்கிறார்கள் என்று அர்த்தமாகிறது. இப்படி மறுக்கும் முஸ்லீம்கள், ஏழு விதமான காரியங்களை செய்யவேண்டும்.


முதலாவது, அவர்கள் இந்த சாத்தானின் வசனம் பற்றிய நிகழ்ச்சியின் (கதையின்)மூலத்தைப் பற்றிய காரணங்களை நேர்மையான முறையில் விவரிக்கவேண்டும் (அதாவது, இந்த கதையானது புறமதத்தவர்கள், யுதர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் வேண்டுமென்றே உருவாக்கிய கட்டுக்கதை என்பதை நிருபிக்கவேண்டும்)

இரண்டாவதாக, ஏன் இஸ்லாமியர்கள்(அறிஞர்கள்) ஆரம்ப முதலே இந்த கதையை மறுப்பதற்கான காரணங்கள் இருந்தும், ஏன் இந்த கதை சரியானது என்று எழுதி வைத்து இன்று நம்முடைய கையில் கிடைக்கும் படி செய்துள்ளார்கள். (இதற்கு பதிலாக, இந்த கதை ஒரு கட்டுக்கதை என்று அவர்கள் அப்போதே நிருபித்து இருக்கலாம்).

மூன்றாவதாக, Ibn Ishaq, Wakidi, Ibn Sa’d, al-Tabari, Ibn Abi Hatim, Ibn al-Mundhir, Ibn Mardauyah, Musa ibn ‘Uqba, and Abu Ma’shar போன்றவர்கள் தவறான விவரங்களைச் சொன்ன பழுதுள்ள சரித்திர ஆசிரியர்கள் என்று நிரூபிக்கவேண்டும் (இவர்களுடைய அறியாமை ஆச்சரியத்தை உண்டாக்குகிறது, எப்படியென்றால், இவர்கள் சொன்ன பொய் கதைகள் முகமதுவின் நபித்துவத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது)

நான்காவதாக, ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள்( சரிதையை எழுதியவர்கள்) தாங்கள் சொன்ன விவரங்கள் அதிகாரபூர்வமானது, நம்பகத்தன்மை உள்ளது என்று தெரிவிக்க பயன்படுத்திய‌ "சங்கிலித் தொடர் (Chains of Authority)" முறையைப் பற்றி இந்த முஸ்லீம்கள் பொறுப்பு வகிக்கவேண்டும்.

ஐந்தாவதாக, இஸ்லாமின் அதிக நம்பகத்தன்மை வாய்ந்த அல்-புகாரி ஹதீஸ் தொகுப்பு, இந்த சாத்தானின் வசனங்களை முகமது சொன்னார் என்பதைப் பற்றிய சில விவரங்கள் உண்மையானது என்று ஏன் சொல்கிறது, இதனை இந்த முஸ்லீம்கள் விளக்கவேண்டும்.

அல்-புகாரி இப்படியாகச் சொல்கிறது:

நபி(ஸல்) அவர்கள் (53 வது அத்தியாயமான) 'அந்நஜ்கி' அத்தியாயத்தை ஓதி (ஓதலுக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும், இணைவைப்பாளர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தாச் செய்தனர். (4862) [11]

The Prophet performed a prostration when he finished reciting Surat an-Najm [Surah 53], and all the Muslims and Al-Mushrikun (polytheists, pagans, idolaters, and disbelievers in the Oneness of Allah and in His Messenger Muhammad) and jinn and human beings prostrated along with him. (4862)[11]

புறசமயத்தார்கள்(Pagans) முகமதுவோடு ஏன் சிரவணக்கம்(Prostrate) செய்தார்கள் என்ற காரணத்தை புகாரி வேண்டுமென்றே மறைத்தாலும், அவர் தன்னையறியாமலேயே முகமது இந்த புறசமயத்தாரின் தெய்வங்களை புகழ்ந்துச் சொன்ன காரணத்திற்காகத் தான் இவர்கள் முகமதுவோடு சிரவணக்கம் செய்தார்கள் என்று இபின் இஷாக்கும் மற்ற அறிஞர்களும் ஒலிவு மறைவின்றி சொன்ன சாத்தானின் நிகழ்ச்சிப் பற்றிய விவரங்கள் உண்மை என்பதை புகாரி ஒத்துக்கொண்டுள்ளார்.

ஆறாவதாக, இந்த முஸ்லீம்கள், "அல்லாவின் எல்லா நபிகளும் சாத்தானின் வசனங்களை சொல்லியுள்ளார்கள்" என்றுச் சொல்லும் குர்‍ஆன் சூரா 22:52ஐ விளக்க கடமைப்பட்டுள்ளார்கள். சாத்தானின் வசனத்திற்கு இந்த வசனம் சொல்லும் விளக்கமானது பகுத்தறிவுக்கு ஒவ்வாத மற்றும் நகைப்பிற்கு இடமளிக்கும் விதத்தில் உள்ளது.

ஏழாவதாக, முகமதுபற்றிய விவரங்களை நமக்கு எழுதிவைத்துவிட்டுச் சென்ற எல்லா இஸ்லாமிய அறிஞர்களும், முகமதுவிற்கு ஒரு யூத சூன்யக்காரன் மூலமாக பில்லிசூன்யம்(Black Magic) செய்யப்பட்டது அது இவரை ஆட்கொண்டது மற்றும் ஒரு முறை தனக்கு பிசாசு பிடித்து(Demon Possessed) இருந்தது என்று முகமதுவே நம்பிக்கொண்டு இருந்தார் என்று சொல்லும் பொது, ஏன் நாம் எல்லாரும் முகமது பற்றி கிடைத்துள்ள அனைத்து ஆதாரங்களையும் புறக்கணித்துவிட்டு, அதற்கு பதிலாக "முகமது நம்பகத்தன்மையுள்ளவர் என்று நம்பவேண்டும்" என்ற காரணத்தை இஸ்லாமியர்கள் இஸ்லாமியரல்லாதவர்களுக்கு(Non-Muslims) விளக்கவேண்டும். (Seventh, they must show non-Muslims why we should reject all the available evidence and believe that Muhammad was spiritually reliable, when, as all informed Muslims will admit, Muhammad was the victim of black magic (a spell cast by a Jewish magician) and, at one point, was convinced that he was demon-possessed. )

இதையே வேறு விதமாக நாம் பார்ப்போம், இஸ்லாமின் நபி தனக்கு பிசாசு பிடித்து இருந்தது என்று தவறாக நம்பி இருந்த போது, தனக்கு பில்லி சூன்யம் செய்யப்பட்டது என்று அவர் நம்பி இருந்தபோது, அவர் சாத்தானின் வசனத்தை சொல்லியிருப்பார் என்று நாம் ஏன் நம்பக்கூடாது? (முகமதுவின் ஆன்மீக பிரச்சனைகள் என்ன என்பதை மேலும் அறிய இந்த கட்டுரையை படிக்கவும் : "சூனியத்தால் ஆட்கொண்ட தீர்க்கதரிசி(நபி)")

இஸ்லாமியர்கள் இந்த சாத்தானின் வசனம் பற்றிய சரித்திர ஆதாரங்களை விளக்கமளிப்பதை கண்டுள்ளேன். இதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கங்கள் சரித்திர ஆதாரங்களுக்கு சரியான மறுப்புகளாக இருப்பதாக நான் காணவில்லை. உதாரணத்திற்கு, U.C. Davis என்ற இடத்தில் எனக்கும் என்னோடு விவாதம் புரிந்த அலி அட்டை(Ali Ataie) என்ப‌வருக்கும் இடையே "முகமதுவின் நபித்துவம் - prophethood of Muhammad " என்ற தலைப்பில் நடந்த விவாதம் பற்றிச் சொல்வேன். இந்த விவாதத்தில், சாத்தானின் வசனம் பற்றி அல்புகாரி மறைமுகமாக ஏற்றுக்கொள்வதைப் பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கும் போது, " இது குர்‍ஆனின் கவிதை நடைப்பற்றிய அற்புதம்" என்றுச் சொல்கிறார். ஏன் புறசமயத்தார்கள் முகமதுவோடு சேர்ந்து சூரா 53க்காக சிரவணக்கம்(Prostate) செய்தார்கள் என்றால், அது இந்த சூராவின் கவிதை, இலக்கிய நடையில் அவர்கள் மயங்கியதால், முகமதுவோடு சிரவணக்கம் செய்தார்கள் என்றுச் சொல்கிறார் அலி அட்டை (which, in its present form, ridicules polytheism). உண்மையில் அவர் அளித்த விளக்கம் கற்பனையின் அடிப்படையில் உள்ளதே தவிர ஆதாரபூர்வமானது அல்ல.

முஸ்லீம்கள் குர்‍ஆனை கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக படித்துக்கொண்டு வருகிறார்கள், மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் முகமதுவின் கவிதையையினால், ஈர்க்கப்படவில்லை. உண்மையில் குர்‍ஆன் தன் தெய்வீக ஊழியத்திற்கு ஒரு சான்று என்று முகமது சொல்லும் போது, சிலபேரை அவர் முஸ்லீமாக மாற்றமுடிந்தது. ஆனால், அவர் மற்றவர்களோடு சண்டையிட்டு மற்றவர்களின் இரத்தத்தை சிந்தச்செய்த போது மட்டுமே அனேகர் இஸ்லாமுக்கு மாறினர். ஆக‌, முக‌ம‌து 53வ‌து சூரா ஓதிக்கொண்டு இருக்கும்போது, அத‌ன் மென்மையைக் க‌ண்டு புற‌ச‌ம‌ய‌த்தார்க‌ள்(pagans) சிர‌வ‌ண‌க்க‌ம் செய்த‌ன‌ர் என்று அலி அட்டை(Ali Ataie) போன்ற‌ இஸ்லாமிய‌ர்க‌ள் கூறுவ‌து என்ப‌து ஒரு ஏமாற்று வேலையாகும். ச‌ஹி அல்-புகாரியை விட‌ ப‌ல‌ ஆண்டுக‌ள் முந்தைய‌ ச‌ரித்திர‌ நூலாகிய‌ இபின் இஷாக்வுடைய‌ ச‌ரித்திர‌ வெளிச்ச‌த்தில் பார்க்கும்போது, புகாரியின் ஹ‌த�
முஸ்லீம்கள் குர்‍ஆனை கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக படித்துக்கொண்டு வருகிறார்கள், மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் முகமதுவின் கவிதையையினால், ஈர்க்கப்படவில்லை. உண்மையில் குர்‍ஆன் தன் தெய்வீக ஊழியத்திற்கு ஒரு சான்று என்று முகமது சொல்லும் போது, சிலபேரை அவர் முஸ்லீமாக மாற்றமுடிந்தது. ஆனால், அவர் மற்றவர்களோடு சண்டையிட்டு மற்றவர்களின் இரத்தத்தை சிந்தச்செய்த போது மட்டுமே அனேகர் இஸ்லாமுக்கு மாறினர். ஆக‌, முக‌ம‌து 53வ‌து சூரா ஓதிக்கொண்டு இருக்கும்போது, அத‌ன் மென்மையைக் க‌ண்டு புற‌ச‌ம‌ய‌த்தார்க‌ள்(pagans) சிர‌வ‌ண‌க்க‌ம் செய்த‌ன‌ர் என்று அலி அட்டை(Ali Ataie) போன்ற‌ இஸ்லாமிய‌ர்க‌ள் கூறுவ‌து என்ப‌து ஒரு ஏமாற்று வேலையாகும். ச‌ஹி அல்-புகாரியை விட‌ ப‌ல‌ ஆண்டுக‌ள் முந்தைய‌ ச‌ரித்திர‌ நூலாகிய‌ இபின் இஷாக்வுடைய‌ ச‌ரித்திர‌ வெளிச்ச‌த்தில் பார்க்கும்போது, புகாரியின் ஹ‌தீஸ் மிக‌வும் ச‌ரியாக‌ பொருந்துகிற‌து. ஏன் புற‌ச‌ம‌ய‌த்தார்க‌ள் சூரா 53க்கு த‌ங்க‌ள் சிர‌ம் தாழ்த்தி வ‌ண‌க்க‌ம் செலுத்தினார்க‌ள் என்று சிந்தித்துப்பார்க்கும் போது, ந‌ம‌க்கு கிடைக்கும் ந‌ம்ப‌த்த‌குந்த‌ கார‌ண‌ம் என்ன‌வென்றால், முக‌ம‌து, அவ‌ர்க‌ள் தெய்வ‌ங்க‌ளை புக‌ழ்ந்துச் சொன்ன‌ வ‌ச‌ன‌ங்க‌ளே ஆகும் என்ப‌து மிக‌வும் தெளிவாகும், இதைத்தான் ஆர‌ம்ப‌ கால‌ இஸ்லாகிய‌ ச‌ரித்திர‌ ஏடுக‌ள் சொல்லும் விளக்கமுமாகும்.

இது வரை நாம் சிந்தித்த‌ விவரங்களை கவனித்துப் பார்த்தால், முகமது பற்றிய சரித்திர ஆதாரங்களின் அடிப்படையில் உருவாகும் ஒரு நியாயமான முடிவுரை என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட பலவீனமான‌ நேரத்தில், முகமது சோதிக்கப்பட்டு, சாத்தான் மூலம் வந்த செய்தியை சொன்னார், இதனால், பல தெய்வ வணக்கத்திற்கு இவர் ஆதரவளித்தார் என்பது தெளிவாகப் புரியும். இதன் பொருள் என்னவென்றால், நாம் நியாயமான முறையில் அடிப்படை வாதங்கள் A2 மற்றும் B2 ஐ புறக்கணிக்கமுடியாது. அதனால், முஸ்லீம்கள் உபாகமத்தின் உண்மைக்கு சரியான மறுப்பை கொடுக்கமுடியாது. நாம் இந்த தவிர்க்க முடியாத முடிவுரையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும், அதாவது, முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பதாகும்.


V. மதிப்பீடு

V. ASSESSMENT

முடிவாக, நாம் மறுபடியும் அழுத்திச் சொல்லவிரும்பும் விவரம் என்னவென்றால், என்னுடைய இந்த முழு வாதங்களும் (இரண்டு அடிப்படை வாதங்கள்) இஸ்லாமியர்களின் சரித்திர ஏடுகள் மீதும் அவர்களின் வாதங்கள் மீதும் ஆதாரப்பட்டுள்ளது. ஆரம்ப கால இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள்(Early Muslim Historians) , மிகவும் ஆச்சரியப்படக்கூடிய நேர்மையுடன் தங்கள் நபி மக்களுக்கு சாத்தானின் வசனத்தை சொன்னார் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் இதை ஏற்றுக்கொள்வதால், நம்முடைய அடிப்படை வாதங்கள் A2 மற்றும் B2க்கு தேவையான எல்லா ஆதாரங்களையும் கொடுத்துள்ளனர். தற்கால முஸ்லீம்கள், முகமதுவின் ஊழியம் பைபிளின் ஆதரவுடன் தான் நடந்தேறியது என்பதை நிருபிக்க, உபாகமம் 18ம் அதிகாரம் இறைவனின் உந்துதலால் வெளிப்பட்டது என்று ஏற்றுக்கொள்கின்றனர். இப்படி தற்கால முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வதால், நம்முடைய அடிப்படை வாதங்களாகிய A1 மற்றும் B1க்கு தேவையான ஆதாரத்தை கொடுத்துள்ளார்கள். உபாக‌மத்தின் இரண்டு அடிப்படை வாதங்களும் உண்மையாக இருப்பதால், நமக்கு இரண்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளது, இந்த ஆதாரங்கள் அனைத்தும் முஸ்லீம்களின் வாதங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது, அது என்னவென்றால், "முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி" என்பதாகும்.

உபாகமத்தின் அடிப்படை வாதங்கள் உண்மை(i.e. logically valid with true premises) என்பதால், சத்தியம் என்ன என்று அறிந்துக்கொள்ள விரும்பும் ஒரு நேர்மையான மனிதன், முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதை ஏற்றுக்கொள்வான். இந்த வாதங்களை இஸ்லாமியர்களுக்கு தெரிவிப்பது என்பது ஒரு உண்மையை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகும். ஒரு முஸ்லீம் இந்த வாதங்களை தீவிரமாக ஆராய்ந்து, சோதித்து, அதற்கு ஆதாரங்கள் உண்டா என்று பரிசோதித்து, கடைசியில் வாதங்களை மறுக்காமல், அதற்கு பதிலாக‌, முடிவுரையை மட்டும் மறுத்தால், இவர் எப்படிப்பட்டவர் என்றால், "உண்மையை தெரிந்துக்கொள்ள விருப்பமில்லாதவர் மற்றும் தான் வளர்க்கப்பட்ட நம்பிக்கையை கண்மூடித்தனமாக நம்பும் ஒரு மனிதராகவே நமக்கு தென்படுவார்". எனக்கு என் அனுபவம் கற்றுக்கொடுத்ததின் படி பெரும்பான்மையான முஸ்லீம்கள் இந்த வகையைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதே போல முஸ்லீம்களிலும் பலர் உண்மையான இறைவன் யார் என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதும் உண்மையே. இப்படிப்பட்ட முஸ்லீம்கள் கண்டிப்பாக அறிந்துக்கொள்ளவேண்டிய முதலாவது சத்தியம் என்னவென்றால், தாங்கள் நபி என்றுச் சொல்லும் முகமது ஒரு தீர்க்கதரிசியே அல்ல என்பதாகும். அதே போல இரண்டாவது சத்தியம், தாங்கள் நபி என்றுச் சொல்லும் இயேசுக் கிறிஸ்து ஒரு நபியை விட மேன்மையானவர் என்பதாகும். (இந்த இரண்டாம் சத்தியம் பற்றி வேறு ஒரு கட்டுரையில் விளக்குகிறேன்)

குறிப்புகள்:

1 Bible quotations are from the New American Standard Bible, Updated Edition.
2 The History of al-Tabari, Volume VI: Muhammad at Mecca, W. Montgomery Watt and M. V. McDonald, trs. (Albany: State University of New York Press, 1988).
3 Modus Ponens takes the form:
Quote:
1. If P, then Q.
2. P.
———————
3. Therefore, Q.


Here we may substitute various elements for P and Q, giving us, for instance: Quote:
1. If Fido is a dog, then Fido is a mammal.
2. Fido is a dog.
———————
3. Therefore, Fido is a mammal.



4 Ibrahim, I. A. A Brief Illustrated Guide to Understanding Islam (Houston: Darussalam, 1997), p. 33.
5 See, for example, "Muhammad in the Bible?"
6 For references, see "Muhammad and the Satanic Verses."
7 Ibn Hajar, quoted in Allam Shibli Nu’mani, Sirat-un-Nabi, Volume 1, M. Tayyib Bakhsh Budayuni, tr. (New Delhi: Kitab Bhavan, 2004), p. 164.
8 Annette Gordon-Reed, Thomas Jefferson and Sally Hemings: An American Controversy (Charlottesville: University of Virginia Press, 1997).
9 Qur’an quotations are from the M. H. Shakir translation.
10 One might object that Muhammad did not actually speak in the names of the pagan gods. That is, he did not say, "I come to you in the name of Manat." Instead, he spoke in the name of Allah, and merely approved of the intercession of the pagan gods. However, the point of the passage in Deuteronomy is clearly that anyone who promotes polytheism is a false prophet. And Muhammad certainly promoted polytheism on this occasion.
11 Sahih Al-Bukhari, Volume Six, Muhammad Muhsin Khan, tr. (Riyadh: Darussalam, 1997).

மூலம்: http://www.answering-islam.org/Authors/Wood/deuteronomy_deductions.htm

Tamil Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/davidwood/DeuteronomyDeductions.html